வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது முறையாக பாதுகாப்பதும் சத்திரிய நாடார் இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்



தமிழகம் மற்றும் அயல்நாடுகளில் வசிக்கும் சத்திரிய நாடார்களுக்கு ஏற்படும் இடர்பாடுளைக் களைவதும் ; முன்னேற்றுவதும்;வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது முறையாக பாதுகாப்பதும் சத்திரிய நாடார் இயக்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என்று நாடார் வரலாற்று ஆய்வு மையத்திற்கு நிறுவனர் திரு .சந்திரன் ஜெயபால் பேட்டி அளித்துள்ளார்.சிறந்த வரலாற்று அறிஞரான அவர்களைப் பாராட்டுகின்றோம்.

No comments:

Post a Comment

பண்டைய நாடார் வரலாறு!Source: Madras district gazetteers

பண்டைய நாடார் வரலாறு! Source: Madras district gazetteers #nadarhistory #nada r