அரசகுலம் யார் ..?- ( கட்டுரை -தங்த முனியாண்டி இராசா)


அரசகுலம் யார் என்று அவரவர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.அவர்கள் சொந்தமாகப் புத்தகம் போடுகின்றனர்.அது அவரவர் உரிமை. 

ஆனால் அரசு சார்ந்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தமது வெளியீடுகள் மூலம் இவர்கள் தான் அரசகுலத்தார் என்று குறிப்பிட்ட சாதியாரைச் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது
சான்றோர் - சான்றார் - சாணார் - நாடார்
என்றவாறு....

No comments:

Post a Comment

ராஜராஜசோழன் - thanks சோழநாடான்

"குலமணி மகுடம் முறைமையில் சூடித் தன்கழல் நடாத்திய.. உய்யகொண்டார் வளநாட்டுத் திரைமூர் ராஜராஜன்" நாட்டுவ நாடார் - திருவொற்றியூர் ஆதி...