அரசகுலம் யார் ..?- ( கட்டுரை -தங்த முனியாண்டி இராசா)


அரசகுலம் யார் என்று அவரவர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.அவர்கள் சொந்தமாகப் புத்தகம் போடுகின்றனர்.அது அவரவர் உரிமை. 

ஆனால் அரசு சார்ந்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தமது வெளியீடுகள் மூலம் இவர்கள் தான் அரசகுலத்தார் என்று குறிப்பிட்ட சாதியாரைச் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது
சான்றோர் - சான்றார் - சாணார் - நாடார்
என்றவாறு....

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...