நாடார் சமுதாய வீர இளைஞர்கள் தலைமை தாங்கிச்சென்றப் போராட்டங்கள்



1942 இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராக பல போராட்டங்கள் நிகழ்ந்தன.அவற்றினை சதி வழக்குகள் என்று கூறினர்.தமிழகத்தில் நிகழ்ந்த சதிவழக்குகளில் திருச்செந்தூர் தாலுகா நாடார் சமுதாய வீர இளைஞர்கள் தலைமை தாங்கிச்சென்றப் போராட்டங்கள் மிக்கியமானவைகளாகும் .அவைகள் குலசேகரன்பட்டினம் லோன் கொலை சதி வழக்கு,மெய்ஞானபுரம் போஸ்ட் ஆபீஸ் தீ வைத்த சதி வழக்கு,குரும்பூர் இரயில்வே நிலையம் தீ வைத்து ஆயுதம் கைப்பற்றிய சதி வழக்கு ஆகியனவாகும்.இந்த விடுதலைநாள் விழாவில் தியாகிகளை நினைவு கூறுவோ

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...