Nadalvar, Nadavar, Nadar are variants of Nadazhwar - By VILMEENKODI


VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana rulers are among the early rulers of India. Aryans called Banas as Asura. Villavar subgroups were 1) Villavar 2) Malayar 3) Vanavar 4) Meenavar (An ancient subgroup of Villavar people) Mahabharatam describes the Pandya kingdom with its king SARANGHA DWAJAN (Saranga= Vil + Dwajan=Kodiyon) indicating that the early Pandya kingdom was ruled by Villavar people with their BOW AND ARROW FLAG. Early Pandyan Kingdom also had HILL FLAG after the MALAYAR subgroup of Villavars. Malayathwaja Pandyan is mentioned in early literature. Chola = Vanavar subgroup of Villavars Chera = Villavar subgroup of Villavars Pandya= Maran- Meenavar subgroup of Villavars. Villavar Nadan, Panicka Nadan and Mara Nadan are various subgroups of Villavar. Nadalvar, Nadavar, Nadar are variants of Nadazhwar.

161 comments:

  1. MEENA DYNASTY

    The story of Meena kings who are the northern relatives of Nadars.

    Meena clan might have derived their name from the Dravidian Tamil word for Fish Meen. Meena clans are part of ancient North Indian Dravidian ruler clans.

    Meena clan of Rajastan are the Northern cousins of Nadars. Meena title used by the Meenas is a variation of Meenavar title used by Villavar-Nadar clans. Bhil-meena title used by Meenas is equal to Villavar-Meenavar title of Nadars.

    Nadar ie Villavar in the ancient times had three subgroups called Villavar, Malayar and Vanavar. The seagoing fishing cousins of Villavar were Meenavar.

    Meena is a caste mainly residing in the state of Rajasthan, India. Meena caste is considered to be one of the oldest castes of India. According to the Vedas and Puranas, Meena caste is the symbol of Matsya and Meena is the symbol of Meena tribe. While Matsya Jayanti celebrated by Meena Samaj, on the other hand, the festival of Gangaur is celebrated with great pomp all over Rajasthan on this day. The symbol of Meena caste was fish. Fish is called Matsya in Sanskrit. In ancient times kings of Meena caste had the sign of fish inscribed in the coat of arms and in the flags.

    Meena clan is the numerically largest tribe in Rajasthan. They once ruled the former kingdoms Jaipur and Alwar and were essentially an agricultural community. Alwar meant rulers in Tamil.


    CHANDA MEENA

    In ancient times ie till 10th Century North of India was mainly ruled by clans of Chauhans. Chanda, a clan of Zamindar Meena is one of the branch from Chauhans. Chandas were ruling Khoganw, now part of Jaipur and were head of confederation of Meena kingdom. Chanda is variant of Santar. Chanda Meena meant Santar Meenavar.

    Meena clans were the traditional rulers of Rajasthan until 1036 AD. Meena clan ruled Rajasthan and Gangetic area from time immemorial.

    INDUS VALLEY

    Meena clan could be among the oldest residents of the Indus Valley along with tne other Dravidian Bana, Villavar, Danava and Daitya clans of Indus Valley.

    The emblem of the Jethwa dynasty of western Kathiawar of Gujarat is still in the form of fish. Jethwa people are considered to be of the Mer (Mahar, Rawat) community. Jethwa was a dynastic branch of the Meron clan. The Meron clan were a member of the Meena community.
    Mer or dwellers of Hill is identical with Malayar subgroup of Villavars.


    MAHABHARATHA

    In Mahabharatham Pandava and Draupathy lived in annonimity for one year in the palace of King Virata. King Virata was the Meena king who ruled over Matsya kingdom. Matsya was the Sanskrtised form of Meena clan.


    JAGA'S RECORDS

    According to the records maintained by Jagas of Rajasthan for Chanda clan, reveals past history about Chanda clan and Kingdoms. As per Jagas, Chanda Meenas are Agnivanshis and a sub clan of Chauhans.

    Banas were the Northern cousins of Villavar who belonged to Fire dynasty. Intermixture of Banas with Scythians and Hunas created Rajput clans. Thus Chauhan title of Bana-Meenas were used by Rajputra also. Chauhan is a variant of Chanar.

    BHIL-MEENA

    Meena rulers built Amer fort which is near modern Jaipur. Villavar Meenavar are known as Bana-Bhil meena in northern India. Bhilmeenas ruled Rajasthan in the middle ages. The Royal title of Meena kings was Chaanda Meena ie Chantrar Meena.

    AMER

    Meena dynasty had many subclans. Jhotwara are named after Jhota Meena rulers . Geta Meena were the umbrella of Jaipur rulers. Amer was founded by Meena Raja Alansi. There is evidence of the settlement of Amer in 967 AD as well.

    ReplyDelete
  2. MEENA DYNASTY

    ALAN SINGH CHANDA MEENA

    The Meena Raja Ralun Singh who was also known as Alan Singh Chaanda Meena was the king of Khogong. He belonged to chanda Gotra. Alan Singh Chanda Meena kind-heartedly adopted a stranded Rajputra mother and her child who sought refuge in his realm. Later, the Meena king sent the child, Dhola Rae, to Delhi to represent the Meena kingdom.

    The son of the king Prithvi Raj of Delhi was married to the daughter of the king Alan Singh Chanda . This also reveals the link between Chandas and Chauhans. Other interesting fact, Chauhans claim to have descended from Dhundhar and historically before Kachwahas it was ruled by dynasty of Chanda Meenas approximately till 10th century AD. Dhundhar was the old name of Jaipur, the capital of Rajasthan.


    THE TREACHERY OF DOLA RAI

    The Rajput in gratitude for these favours, the adopted son of King Alan singh Chanda Meena, Dhola Rai returned with Rajputra conspirers and massacred the weaponless Meenas on Diwali while performing rituals i.e. Pitra Tarpan, it is customary in the Meenas to be weaponless at the time of PitraTarpan. Meenas were the original rulers of Rajasthan but were defeated treacherously by Kachwaha Rajaputira clan in 1036 AD. his betrayal of Kachwaha Rajputs to Meena clan was termed as one of the most shameful and coward act in Indian history.
    Rajaputra invader Dhola Rai determined to subjugate the Seroh tribe of Meena clan chief, Rao Natto, dwelt at Manch.


    SUBJUGATION OF MEENAS BY RAJPUT INVADERS

    KACHWAHA RAJPUTRA CLAN

    Kachwaha Rajputra clan is believed to have settled in an early era at Rohtas in present-day Bihar, later the clan migrated to Rajasthan. Dhola Rae then subjugated the Sihra Gotra of Meena clan at much later on known as Jamwa Ramgarh near Jaipur, and transferred his capital thence.

    DEATH OF DOLA RAI

    DolaRai then became the son-in-law of the prince of Ajmer. After that Dola Rai died when battling 11,000 Meenas but most of whom he slew.


    INVASION OF MAIDUL RAI

    Dola Rai's son Maidul Rai made a conquest of Amber from the Soosawut Meenas by conspiracy whose King Raja Bhanu Singh Meena, was the head of the Meena confederation. He subdued the Nandla Meenas, annexed the Gatoor-Gatti district.

    King Hoondeo succeeded Maidul Rai to the Rajaputra throne and he continued the warfare against the Meenas.

    king Koontal, his successor, fought the Meenas, in which the Meenas were defeated with great slaughter, which expanded his rule throughout Dhundhar in 1129 AD. Dhundhar had been a Meena kingdom earlier.

    Bundi town was captured by Rao Dewa who was a Hara Rajput in A.D 1342 and Chopoli fell to the Muslim invaders.


    AMBER

    The Meenas were the original builders of Amber town, which they consecrated to Amba, the Mother Goddess.
    The goddess Amba was called by them as Gatta Rani or Queen of the Pass.

    Amer town was known in the medieval period as Dhundar. Dhundar was the name of a sacrifice giving mount in the western frontiers.

    Kachwaha rulers conquered it in 1037 AD. Most of the structures here were built during the time of Raja Mansingh I (1590-1614 AD).

    ReplyDelete
  3. MEENA DYNASTY

    TURKISH ATTACK

    Meenas were settled in the Sunam town of present Hanumangarh.
    Sultan Mohammad Tughlaq destroyed the rebellious Jat and Meenas' organization 'Mandal' of Sunam and Samana and he took the rebel chiefs to Delhi and converted them to Islam.

    MUGHAL ATTACK

    The Kachwaha Rajput ruler Bharmal of Amber always attacked Nahan Meena kingdom, but Bharmal could not succeed against Bada Meena. Akbar had asked Rao Bada Meena to marry his daughter to him but refused. Later Bharmal married his daughter Jodha to Akbar. Then the combined army of Akbar and Bharmal launched a big attack and destroyed the Meena kingdom. The treasury of the Meenas was shared between Akbar and Bharmal. Bharmal kept the treasure in Jaigarh Fort near Amber.

    Until 1727AD the former meena capital Amer remained as capital of Kachwaha Rajputs. Jai Singh II settled in the city of Jaipur in 1727 AD and made his capital in the new city.
    In 1727 AD that the capital of Rajastan was shifted to newly built city Jaipur city which was 14 km away from Amer.


    FALL OF MEENA CLAN

    There is a clear mention of Matsya Janapada in ancient texts, whose capital was Virat Nagar, which is now Jaipur Vairath. This Mastya territory included the area around Alwar, Bharatpur and Jaipur. Even today the Meena people live in large numbers in this area.

    According to the trubal history called bhatas or jaga of Meena caste, there are 12 pals, 32 tads and 5248 gotras in the Meena caste.

    Meena Samaj also resides in about 23 districts of Madhya Pradesh.

    Originally the Meenas were a ruling caste, and were the rulers of the Matsyas, i.e., Rajasthan or the Matsya confederacy. But their decline began with assimilation with the Scythians.

    The Meena kings were the early rulers of major parts of Rajasthan including Amber in Jaipur.

    In the book 'Culture and Unity of Indian Castes' by "R.S. Mann" it is said that Meenas are considered as a Kshatriya caste similar to Rajputs but have been mentioned in history very little.

    In ancient times Rajasthan was ruled by the kings of Meena dynasty. Meena kingdom was called the fish state. The kingdom of Matsya in Sanskrit was mentioned in the Rigveda. Later the Bhils and Meenas mixed with foreigners who had come from Sindh, Hepthalites or other Central Asian factions.

    Meena mainly worshiped Lord Pisces and Shiva. The Meenas have had better rights for women than many other Hindu castes. Remarriage of widows and divorcees is a common practice and is well accepted in Meena society. Such practices are part of the Vedic civilization.

    During the years of invasion by Turks, and the result of severe famine in 1868, many brigand groups were formed under the stress of destruction. As a result, hungry families were forced to steal and eat cattle to to deviate from their traditions.

    British government branded Meena clans into a "criminal caste". This action was a decision taken to support of British alliance with the Rajput kingdom in Rajasthan. Meena tribes were still at war with the Rajputs, indulging in guerilla attacks to capture their lost kingdoms.
    From the Mughal records of medieval period to the records of British Raj, the Meenas have been described as violent, plundering criminals and an anti-social ethnic tribal group.

    ReplyDelete
  4. MEENA DYNASTY

    CLANS OF MEENA.

    Zamindar or Puranavasi Meena

    Zamindar or Puranavasi Meena are those who have been doing agriculture and animal husbandry for many years. These people are maximum in Sawai Madhopur, Karauli, Dausa and Jaipur districts of Rajasthan.

    Chowkidar or Nayabasi Meena

    Chowkidar or Nayabasi Meena are those Meenas who used to work as watchmen due to their independent nature. They did not have land, so they settled wherever they wanted. For these reasons, they are also called Nayabasi. These people are in maximum number in Sikar, Jhunjhunu, and Jaipur districts.

    Pratihara or Padihar Meena

    Pratihar or Padihar is a gotra and is not a separate Meena clan. Meenas of this gotra are found in abundance in Tonk, Bhilwara, and Bundi districts. This gotra has a different identity due to its dominance. The literal meaning of Pratihara is to strike back. These people were clever in guerilla warfare skills, hence they were called Pratiharas.

    Bhil Meena

    These people mainly reside in Sirohi, Udaipur, Banswara, Dungarpur and Chittorgarh districts.


    ACCIDENTAL INCLUSION OF MEENAS AS SCHEDULED TRIBE

    In 1954 when the National SC/ ST commission was set up it wanted to recommend a section of "Bhil Meenas" who were living at South eastern Rajput, and adjoining areas of Madhyapradesh and Gujarat. Meenas were a rich land owning class having Zamindars. However when the report of the National SC /ST commission was published there was a simple printing error which was the result of unnecessary inclusion of a Comma. instead of "Bhil Meenas" by mistake "Bhil, Meena" had been printed making rich landowning class of Meenas also were eligible to ST status.

    Thus Meenas got a major share in the reservation for tribal people in the Government jobs.
    Thus Meena caste of Rajasthan is treated as Rajput and also considered as Scheduled Tribe in the same State.


    MAJOR STATES AND CLANS OF MEENA CASTE

    CHANDA DYNASTY of Khohgang (Similar to Santar)

    SIHRA or SEROH Dynasty of Manch (Similar to Chera)

    NADHALA dynasties of Gator and Jhotwara (Similar to Nadar, Nadalwar)

    Susawat Dynasty of Amer

    Rao Bakho of Nayala Deodwal or Darwal dynasty

    Gomaladu dynasty of Nahan

    Tattoo Dynasty of Ranthambore

    NADHALA dynasty (Similar to Nadar, Nadalvar)

    Ushara and Motish dynasty of Bundi

    Mewar's Meena Dynasty (Similar to Meenavar)

    Mathasula and Narethka Byadwal

    NATTHARWAL(Similar to Nadar, Nadalvar)


    VILLAVAR -MEENAVAR TITLE AND BHIL-MEENA TITLES

    1. VILLAVAR = BHIL
    2. MALAYAR= MER, MEHAR, MERON
    3. VANAVAR=BANA, VANA
    4. MEENAVAR=MEENA
    5. NADAR, NADALWAR=NADHALA, NATHARWAL
    6. SANTAR, CHANDAR=CHANDA
    7. CHERA=SEROH

    ________________________________________


    Nadar and Meena clans are brothers separated in prehistory

    https://indianmeena.blogspot.com/2020/09/

    _______________________________________


    AMER FORT

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/


    AMER FORT

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort


    _______________________________________

    MEENA

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi


    _______________________________________


    Meena clans are equal to Rajaputra and also Scheduled tribe in the same state

    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    ______________________________________

    ReplyDelete
  5. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    பில்மீனாக்கள்

    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அல்லது சாந்தா மீனா அதாவது சான்றார் மீனவர்.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  6. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete
    Replies
    1. மீனா வம்சம்

      துருக்கிய தாக்குதல்

      மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

      சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

      முகலாய தாக்குதல்

      அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.


      ஜெய்ப்பூர்

      கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
      அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


      மீனா வம்சத்தின் வீழ்ச்சி

      பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

      மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

      மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

      முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

      ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

      "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

      பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

      மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

      துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

      ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

      இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

      Delete
    2. மீனா வம்சம்

      மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

      ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

      ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

      சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

      சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

      பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

      பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

      பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

      தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

      1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
      மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் "பில் மீனாக்கள்" பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. "பில் மீனா" என்பதற்குப் பதிலாக தவறுதலாக "பில், மீனா" என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

      இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

      இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

      பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

      கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

      மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

      கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

      அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

      நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

      நஹானின் கோமலாடு வம்சம்(மலைய வம்சம்)

      ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

      நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

      பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

      மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

      மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

      நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

      வில்லவர் -மீனவர் பட்டங்கள் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

      1. வில்லவர் = பில்
      2. மலையர் = மெர், மெஹர், மெரோன், மேவார், மேவாசி, கோமலாடு
      3. வானவர்= பாண, வாண
      3. வானவர்=பாணா, வாணா
      4. மீனவர்=மீனா
      5. நாடார், நாடாள்வார்=நாடாலா, நாட்டார்வால்
      6. சான்றார், சாண்டார், சாந்தார்=சாந்தா, சாண்தா
      7. சேர = செரோ


      ____________________________________________


      நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

      https://indianmeena.blogspot.com/2020/09/

      ______________________________________


      ஆமர் கோட்டை

      https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/


      ஆமர் கோட்டை

      https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

      ________________________________________

      மீனா குலங்கள்

      http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

      ___________________________________________


      மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.


      https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

      _______________________________________

      Delete
  7. சாந்தார நாழி

    தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வில்லவர் குலங்கள் ஆட்சி செய்தபோது, ​​சைவக் கோயில்களின் கருவறையைச் சுற்றி சாந்தார நாழி அல்லது சாந்தார நாழிகை என்று அழைக்கப்படும் ஒரு பாதை இருந்தது, அதன் மூலம் சான்றார் மன்னர்கள் கர்பக்ரிஹத்தை சுற்றி வந்தனர்.

    சான்றார்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட வில்லவர் உயர்குடியினர் ஆவர். சாந்தார நாழி என்று அழைக்கப்படும் இந்த அரச பாதை சுமார் ஏழு முதல் பத்து அடி அகலம் கொண்டது மேலும் இது கருவறையைச் சுற்றியுள்ள உள் சுவருக்கும் கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் இடையில் அமைந்திருந்தது. இந்த பாதை கோவிலின் மேற்கூரையின் கீழும், கோவிலின் கோபுரத்தின் கீழும் இருந்ததால், புயல் மற்றும் கனமழையில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடுமையான வானிலை நிலைகளிலும் கூட வில்லவர் வம்சங்களின் சான்றார் மன்னர்கள் அதாவது சேர, சோழ பாண்டிய மன்னர்கள் தங்களின் அரச வழித்தடத்தில் கருவறையில் உள்ள தெய்வத்தை சுற்றி வரலாம்.

    சாந்தாரா நாழியின் சுவர்கள் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த சோழர் கால ஓவியங்கள் பல நாயக்கர் காலத்தில் பூசப்பட்டு புதிய ஓவியங்கள் வரையப்பட்டபோது அழிக்கப்பட்டன.

    தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில், சாந்தார நாழியில் இருந்த சோழர் கால ஓவியங்கள் பிற்கால நாயக்கர் கால ஓவியங்களால் மறைக்கப்பட்டன. சமீபத்தில் இந்த சோழர்கால ஓவியங்களில் சில மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

    சாந்தார நாழியின் சுவர்களில் சிவபெருமானின் 108 நிலைகள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. தஞ்சைப் பெரியகோயில்  சாந்தார நாழி இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது.

    சான்றார் பட்டத்தின் மாறுபாடுகள்

    சான்றார், சான்றோர், சான்றாரா, சாந்தார், சாந்தகர், சானார், சாணார், சாண்டார், சாந்து பாலன், சாந்தவர், சார்ந்தவர் போன்றவை வில்லவர்களின் சான்றார் பட்டத்தின் சில வேறுபாடுகளாகும்.

    வில்லவர், வானவர், மலையர் போன்ற பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் மற்றும் தொடர்புடைய மீனவர் குலங்கள் ஒன்றிணைந்தபோது சான்றார் மற்றும் நாடாள்வார் என்ற நாடார் குலங்கள் தோன்றின.

    சாந்தகன்

    கி.பி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரால் சேர மற்றும் சோழ மன்னர்கள் சாந்தகன் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    சாந்தகன் பட்டம் நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும்.

    "ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல் சீர்த்தி

    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி

    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்

    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்தான் மன்னோ".

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்கலா-பாண்டியநகரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கர்நாடகாவின் சான்றார பாண்டிய வம்ச மன்னர்கள் தங்களை சான்றாரா பாண்டியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். சில கல்வெட்டுகளில் சான்றாரா பாண்டியர்கள் சாந்தார பாண்டியர், ஸாந்தா, சான்றா, சாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    சாந்தாரம் என்பது கோயிலின் கருவறையைச் சுற்றிலும் கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் கருவறைச் சுவருக்கும் இடையே உள்ள வட்டப் பாதையாகும்.

    சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் வில்லவர்-சாந்தார் மன்னர்கள் மற்றும் அரச குடும்பங்கள் "சாந்தார நாழி" மூலம் கருவறையை சடங்கு முறையில் சுற்றி வந்தனர். சாந்தார நாழி கோயிலின் கூரையின் கீழ் இருந்ததால், சாந்தார் மன்னர்கள் கடுமையான வானிலையிலும் வழிபடவும், சுற்றி வரவும் முடிந்தது.

    வில்லவர்களால் ஆளப்பட்ட தமிழ்நாட்டிலும், ஹம்பியில் பாண வம்சத்தினர் என்று அழைக்கப்படும் வில்லவர்களின் வடக்கு உறவினர்களால் கட்டப்பட்ட கோயில்களிலும், பாண பலிஜா-ஐநூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளேயிலும், சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட கர்காலாவிலும் சாந்தார நாழி கொண்ட கோயில்கள் தோன்றின.

    16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சான்றார்கள் சாந்தாரநாழி வழியாக தெய்வத்தை வலம் வரும் பாக்கியத்தை இழந்தது மட்டுமல்லாமல், சான்றார்கள் தங்கள் மூதாதையர்களின் கோவில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

    ReplyDelete
  8. சாந்தார நாழி

    வில்லவர்களின் வீழ்ச்சி

    வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வில்லவர் குலத்தினர் சேர நாட்டை ஆண்டனர், வில்லவர்-மீனவர் குலத்தினர் பாண்டிய நாட்டை ஆண்டனர் மற்றும் வில்லவர்களின் வானவர் துணைக்குழு சோழ இராச்சியத்தை ஆண்டனர்.

    கி.பி 1120 இல் அரேபியர்களுடன் கூட்டுச் சேர்ந்த பாணப்பெருமாள் என்ற துளு இளவரசர் நேபாள நாயர்களின் படையின் உதவியுடன் கேரளாவைத் தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார். நாயர் படையின் தலைவர்கள் நேபாளத்தில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளுவ பிராமண நம்பூதிரிகள் ஆவர். கேரளாவில் குடியேற விரும்பிய அரேபியர்கள் கண்ணூரில் ஒரு துளு-நேபாளி சாமந்தா வம்சத்தை நிறுவ பாணப்பெருமாளுக்கு உதவினார்கள்.

    துளுநாட்டின் பண்ட் குலங்களான நாயரா, மேனவா, குருபா, சாமந்தா போன்றோர் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் வடக்கு கேரளாவை ஆக்கிரமித்தனர். அவர்கள் கேரளாவில் நாயர், மேனன், குருப் மற்றும் சாமந்த க்ஷத்திரியர் என்று அழைக்கப்பட்டனர்.

    நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற இந்த துளு-நேபாளி குலங்கள் துளு-திகளரி எழுத்து முறையை கேரளாவிற்கு கொண்டு வந்தனர் மற்றும் அவர்களின் நேபாளி-சமஸ்கிருத சொற்களஞ்சியத்தை மேற்கத்திய தமிழுடன் கலந்து நவீன மலையாளத்தை உருவாக்கினர்.

    தோற்றத்தில் நாயர்கள், சாமந்த க்ஷத்திரியர்கள் மற்றும் நம்பூதிரிகள் வெளிர் நிறத்தில் இருந்தனர், ஆனால் அவர்களின் நேபாள வம்சாவளியின் காரணமாக அவர்கள் மஞ்சள் நிற சாயையுடன் மற்றும் சற்று மங்கோலாய்ட் முக அம்சங்களுடன் இருந்தனர்.

    பாணப்பெருமாள் துளு-நேபாளி ராஜ்யங்களை நிறுவுதல்

    பாணப்பெருமாள் தனது இராணுவத் தளபதி படைமலை நாயரைக் கொன்றதைத் தொடர்ந்து அவரது நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டார். படைமலை நாயர் ராணியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக அவர் சந்தேகப்பட்டார். பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் மாலத்தீவு ஆட்சியாளர் டோவெமி கலாமின்ஜாவின் ஆலோசனையின் பேரில் கி.பி 1156 இல் இஸ்லாத்தைத் தழுவினார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கண்ணூரின் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னராக முடிசூட்டினார். கோலத்திரியின் நாயர் படை நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்ததால், கோலத்திரி வம்சம் தாய்வழி வம்சாவளியை ஏற்றுக்கொண்டது. ஆண்ட மன்னனின் சகோதரி திருமணம் செய்யாமல் ஒரு நம்பூதிரியுடன் சம்பந்தம் பெற்றாள், அதனால் பிறந்த மகன் திருமுல்பாடு அல்லது நம்பியாத்ரி என்ற பட்டத்துடன் அடுத்த அரசனானான்.

    ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் அரசிகளான கோலத்திரி இளவரசிகள் கி.பி.1314 இல் வேணாட்டில் தாய்வழி வம்சத்தை நிறுவுவதற்காக வேணாட்டுக்கு அனுப்பப்பட்டனர். கி.பி 1721 இல் நிறுவப்பட்ட திருவிதாங்கூர் வம்சம் துளு-நேபாளி கோலத்திரி வம்சத்தின் ஒரு சிறிய கிளையான பேப்பூர் தட்டாரி கோவிலகத்தின் ஒரு கிளையாகும்.

    பாணப்பெருமாள் தனது மருமகன் மகாபலியை முதல் அரசனாகக் கொண்டு கண்ணூரில் அறைக்கல் ராஜவம்சத்தை நிறுவினார். மகாபலி இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு சைபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    பாணப்பெருமாளின் சகோதரி ஸ்ரீதேவிக்கு ஒரு நம்பூதிரியுடன் சம்பந்தம் மூலம் பிறந்த மகன் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்பு ராஜ்ஜியத்தின் முதல் மன்னரானார். மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு துளு-நேபாளி பெரும்படப்பு வம்சம் கொச்சிக்கு இடம்பெயர்ந்து கொச்சி ராஜ்ஜியத்தை நிறுவியது.

    கோழிக்கோட்டின் தாய்வழி சாமுத்திரி வம்சம், ஆதவநாட்டின் தரூர் ஸ்வரூபம் ஆகியவை பாணப்பெருமாளால் நிறுவப்பட்டது.

    இறுதியாக பாணப்பெருமாள் அரேபியாவிற்கு புனித யாத்திரைக்காக கப்பலில் புறப்பட்டார்.

    கி.பி.1156க்குப் பிறகு கேரளாவை ஆண்ட தாய்வழி வம்சங்கள் அனைத்தும் பாணப்பெருமாளால் நிறுவப்பட்ட துளு-நேபாளி வம்சங்கள் ஆகும்.

    ReplyDelete
  9. சாந்தார நாழி

    கொல்லத்திற்கு வில்லவர் இடம்பெயர்வு

    துளு மற்றும் அரேபிய படையெடுப்பாளர்களின் உடனடி தாக்குதலை எதிர்பார்த்து, பிற்கால சேர வம்சத்தின் கடைசி தமிழ் வில்லவர் மன்னரான ராமவர்மா குலசேகரன் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றி கி.பி 1102 இல் சேராய் வம்சத்தை நிறுவினார்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    வில்லவர்களின் உதியன் சேரலாதன் கிளை குட்டநாடு பகுதியை அதன் பண்டைய தலைநகரான வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்தில் இருந்து ஆண்டது. சேந்தமங்கலம் அருகே உள்ள குழுமூர் மற்றொரு தலைநகராகவும் விளங்கியது. கிபி 1102 க்குப் பிறகு உதியன் சேரலாதன் வம்சத்தினர் சேந்தமங்கலத்தில் தங்கள் தலைநகரை நிறுவினர், மேலும் உதயம்பேரூர் இரண்டாவது தலைநகராக இருந்தது.

    கிபி 1339 இல் வில்லார்வெட்டம் மன்னர் நெஸ்டோரியன் சிரியன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார். கி.பி 1498 இல் போர்த்துகீசியர் வருகைக்குப் பிறகு வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் மற்றும் பணிக்கர் போர்த்துகீசியருடன் கலந்து ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினர்.

    தமிழ் வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு.

    கி.பி.1311ல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் போன்ற அனைத்து வில்லவர் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    வில்லவர்-நாடாள்வார் குலங்கள் துருக்கியப் படைகளால் வேட்டையாடப்பட்டன.

    மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு கொல்லம் சேராய் வம்சமும் கி.பி 1333 இல் முடிவுக்கு வந்தது.

    வேணாட்டின் தாய்வழி துளு வம்சம்

    கி.பி 1314க்குப் பிறகு துளு இளவரசிகளான ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகியோர் வேணாட்டில் சக்தி வாய்ந்தவர்களாக மாறினர். வேணாட்டின் முதல் தாய்வழி துளு-நேபாளி மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா ஆவார், அவர் கி.பி 1333 இல் வேனாட்டின் அரியணையில் ஏறினார்.

    கி.பி 1333க்குப் பிறகு, துளுநாட்டின் பாணப்பாண்டியன் ஆளுப அரசு வம்சத்தின் வேர்களைக் கொண்ட துளு-நேபாளி வம்சங்கள் அரபு மற்றும் துருக்கியர் உதவியுடன் கேரளாவில் தாய்வழி இராச்சியங்களை நிறுவினர். இதன் பிறகு கேரளாவை துளு-நேபாளி நாக நாயர் வீரர்களின் உதவியுடன் துளு சாமந்த க்ஷத்திரிய மன்னர்களும் நம்பூதிரிகள் எனப்படும் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்களும் ஆட்சி செய்தனர்.

    வில்லவர் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்தல்

    கி.பி.1333ல் வேணாட்டை துளு ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த பின்னர், கி.பி.1335ல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்ட பின், வில்லவர்கள் தெற்கே திருவிதாங்கோடு, கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து, அங்கு கோட்டைகளை கட்டினர்.

    தமிழ்நாட்டில் வில்லவர்களை அடக்குதல்

    மதுரை மாபார் சுல்தானகத்திற்குப் பதிலாக வந்த விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் தமிழகத்தை ஆக்கிரமித்தனர். வாணாதிராயர் என்று அழைக்கப்படும் பாண தலைவர்கள் பாண்டிய குலங்களை வேட்டையாடி பாண்டிய வம்சத்தை அழித்து தங்களை "பாண்டியகுலாந்தகர்" என்று அழைத்துக் கொண்டனர். பாணர்கள் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆனால் அவர்கள் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.

    மதுரை நாயக்கர் வம்சம்

    கி.பி 1529 இல் கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியனைக் கொன்ற பிறகு, மதுரை நாயக்கர் வம்சம் விஸ்வநாத நாயக்கரால் நிறுவப்பட்டது. இந்த காலகட்டத்திற்குப் பிறகு வில்லவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு சட்ட விரோதிகளாக அறிவிக்கப்பட்டனர். தம் பாண்டிய முன்னோர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலுக்குள் வில்லவர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. நாயக்கர்களால் நிறுவப்பட்ட 72 பாளையங்களின் பாளையக்காரராக பல வாணாதிராயர்கள் நியமிக்கப்பட்டனர்.

    கி.பி 1600 இல் ராமநாட்டின் சேதுபதியாக கலிங்க வாணாதிராயர் ஒருவர் நிறுவப்பட்டார். சேதுபதிகள் சாணார்-நாடார் குலங்களை ராமநாடு பகுதியில் உள்ள கோவில்களுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

    ReplyDelete
  10. சாந்தார நாழி

    வேணாட்டில் பிராமண வம்சம்

    கி.பி 1610 க்குப் பிறகு போர்த்துகீசியர்கள் கொச்சியில் இருந்துள்ள பிராமண வெள்ளாரப்பள்ளி வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக ஆக்கியபோது வில்லவர்கள் கேரளாவில் அடிமைகளாக ஆக்கப்பட்டனர்.

    கிபி 1623 முதல் கிபி 1659 வரை மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தை ஆண்ட திருமலை நாயக்கர் அனைத்து பாண்டியன் வில்லவர் குலங்களையும் முன்னாள் பாண்டிய பிரதேசங்களில் இருந்து நாடு கடத்தினார். திருமலை நாயக்கர் கி.பி 1659 இல் மதுரை மீனாட்சி கோவிலின் "பட்டன்" என்ற தமிழ் பிராமண பூசாரியால் கொல்லப்பட்டார்.

    திருவிதாங்கூர் வம்சத்தின் ஸ்தாபனம்

    தலச்சேரியில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலை மேலாளர் ராபர்ட் ஆடம்ஸ் வேணாட்டில் ஆங்கிலேயர்களின் ஒரு பொம்மை வம்சத்தை உருவாக்க விரும்பினார். ராபர்ட் ஆடம்ஸ் சில இளவரசர்களையும் இளவரசிகளையும் துளு-நேபாளி இத்தமர் ராஜாக்களால் ஆளப்பட்ட பேப்பூர் தட்டாரி கோவிலகத்திலிருந்து அழைத்து வந்து கி.பி 1696 இல் வேணாடு அரச குடும்பத்தில் தத்தெடுத்தார். இத்தமர் ராஜாக்கள் பேப்பூரை ஆண்ட குட்டி துளு தலைவர்கள். இந்த துளு-நேபாளி தாய்வழி பேப்பூர் தட்டாரி வம்சத்தின் இளவரசர்கள் கி.பி 1721 இல் திருவிதாங்கூர் வம்சத்தின் மன்னர்களாக நிறுவப்பட்டனர். துளு-நேபாளி கோலத்திரி வம்சத்தின் கிளையாக இருந்த திருவிதாங்கூர் வம்சம் கி.பி 1947 வரை திருவிதாங்கூரை ஆண்டது.

    தெலுங்கு பாண்டியர்கள் மற்றும் துளு-நேபாளி சேரர்கள்

    18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாணாதிராயர், பலிஜா நாயக்கர்கள் மற்றும் நாக குலங்கள் பாண்டியர்களாக வேடமிட்டனர். கேரளாவில் திருவிதாங்கூரின் தாய்வழி துளு-நேபாளி ஆட்சியாளர்கள் தமிழ் சேரர்கள் மற்றும் ஆய் மன்னர்களின் வழித்தோன்றல்களாக நடித்தனர்.

    கேரளாவில் ஒரு நம்பூதிரி குடும்பமும் மற்றொரு துளுவ பிராமண குடும்பமும் தாங்கள் பந்தளம் பாண்டியர்கள் மற்றும் பூஞ்சார் பாண்டியர்கள் போன்ற வில்லவர் மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்று பாசாங்கு செய்தனர். பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் பந்தளம் பாண்டியர்கள் பார்கவ கோத்ர பிராமணர்கள் என்று கூறினர்.

    வில்லவர்களுக்கு விரோதமான ஆரிய பிராமணர்கள்

    முந்தைய தமிழ் பிராமணர்கள் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் இணைந்திருக்கலாம். விஜயநகர நாயக்கர்களால் மகாராஷ்டிராவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பிராமணர்கள் துருக்கியர்களுடன் கலந்த பழைய தமிழ் பிராமணர்களுடன் கலந்திருக்கலாம்.

    ஒருவரது தாய்வழி வம்சாவளியைக் குறிக்கும் mtDNA இன் சமீபத்திய மரபணு பகுப்பாய்வில், தமிழ் பிராமண ஐயர் மற்றும் அய்யங்கார் ஆகியோர் லப்பை முஸ்லிம்களுடன் மரபணு ரீதியாக நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று நிறுவப்பட்டது.

    அய்யர் மற்றும் அய்யங்கார் பட்டங்கள் பாண வம்சம் மற்றும் வாணாதிராயர் வம்சத்தின் பட்டங்களாக இருந்தன. அழகர்‌ கோயில்‌ கல்வெட்டு (13-ஆம்‌ நூற்றாண்டு).

    "நாள்‌ அழகர்‌ தன்‌ திருக்கனான்‌ திருமாலிருஞ்சோலை நின்ற மாவலி வாணாதிராயர்‌ இராமப்புலி ௮ய்யங்கார்‌ மகன்‌ குமிழ இரங்கய்யங்கார்‌ பத்ரதிக்ஷை பண்ணின அழகர்‌"

    விஸ்வநாத நாயக்கருக்கு அய்யர், அய்யங்கார் பட்டங்கள் இருந்தன. மதுரை நாயக்கர் ராஜ்ஜியத்தின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட மகாராஷ்டிர பிராமணர்களுக்கு ஐயர், அய்யங்கார் போன்ற பாண பலிஜா பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வில்லவ நாடார்களை அடக்கியதில் மகாராஷ்டிர வேர்களைக் கொண்ட புதிய தமிழ் பிராமணர்கள் முக்கியப் பங்காற்றினர்.

    19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்களின் ஆதரவைப் பெற்ற கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஆரிய பிராமணர்களால் வில்லவர்கள் தங்கள் சொந்த மூதாதையர் கோயில்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ஆங்கிலேயர் காலத்தில் ஆரியப் பிராமணர்கள், பனை சாறு எடுக்கும் வில்லவர்களை அவர்ணர்கள் என்றும், திராவிடக் கோயில்களுக்குள் அவர்களை அனுமதிக்க "ஆகம சாஸ்திரம்" அனுமதிக்கவில்லை என்றும் கூறினர்.

    சேர வம்சத்தால் வெளியிடப்பட்ட சாணார் காசு அல்லது வில்லு காசு நாணயம், வில்லவர்களின் வில் மற்றும் அம்பு அடையாளத்துடன் பனை மரம் அல்லது தென்னை மரத்தை காட்சிப்படுத்தியது. பாண்டிய மன்னர்கள் தங்களை "பனைய மாறன்" என்றும் "பனந்தாரகன்" என்றும் அழைத்தனர். ஆனால் ஆரிய பிராமணர்கள் பனை மரங்களை அவமதிப்புடன் பார்த்தனர்.

    கி.பி.1897ல் கமுதி கோவிலுக்குள் நாடார்களை அனுமதிக்கக் கூடாது என ஆரிய பிராமணர் உ.வே.சுவாமிநாத ஐயர் வலியுறுத்தினார்.

    ReplyDelete
  11. திக்கம்கர் பாண்டியர்கள்

    பாண்பூர்-குண்டேஷ்வர் பாண்டியர்கள்

    பாணர்கள் வில்லவர் குலத்தின் வடக்கு உறவினர்களாவர். பாண்டியப் பட்டத்தைப் பயன்படுத்திய வில்லவர்-நாடாழ்வார் குலங்களைப் போலவே பாண குலத்தாரும் பாண்டியப் பட்டத்தைப் பயன்படுத்தினர்.

    குண்டேஷ்வர் பாண்டியர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திக்கம்கர் மாவட்டத்தில் உள்ள பாண்பூரை ஆண்ட பண்டைய பாண வம்ச மன்னர்களிடமிருந்து வந்தவர்கள்.

    பாண்பூர் தலைநகரங்களின் பாண மன்னர்கள்ஏராளமான பாண மன்னர்கள் வட இந்தியாவை பாண்பூர் என்று பெயரிடப்பட்ட அவர்களின் தலைநகரங்களில் இருந்து ஆட்சி செய்தனர். ஒவ்வொரு வட இந்திய மாநிலத்திலும் பாண்பூர் என்று பேருள்ள இரண்டு அல்லது மூன்று இடங்கள் உள்ளன. இந்த பாண ஆட்சியாளர்களில் பலர் பாண்டிய பட்டங்களைப் பயன்படுத்தினர். பாணர்கள் மற்றும் வில்லவர்கள் திராவிட க்ஷத்திரியர்கள் ஆவர் மற்றும் அவர்கள் இந்தியாவின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர்.

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள்

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள் வில்லவர்-மீனவர் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட நாடாழ்வார் குலங்களின் வட உறவினர்கள் ஆவர். இந்த குலங்கள் அனைத்தும் அசுர திராவிட குலங்களாகும்.

    பாண்பூரின் அரசன் பாணாசுரன்

    கிமு ஆறாம் நூற்றாண்டில் இதிகாசங்களின் சகாப்தத்தில் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட அசுரர்களின் அதாவது திராவிடர்களின் அரசரான பாணாசுரனின் தலைநகராக பாண்பூர் இருந்தது.

    மகாபாரதத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் சிவபெருமானின் சிறந்த பக்தன் ஆயிருந்தார். பாணாசுரனின் மகளான உஷா தேவியும் மகாதேவனின் சிவலிங்கத்தின் மீது பக்தி கொண்டவள். உஷா தேவி கிருஷ்ணரின் பேரனும் பிரத்யும்னனின் மகனுமான அனிருத்தாவை மணந்தார்.

    பாண வம்சாவளியினர் தங்கள் தலைநகரான பாண்பூரிலிருந்து புந்தேல்கண்ட் பகுதியை ஆட்சி செய்தனர் மற்றும் அருகிலுள்ள குண்டேஷ்வரில் வசித்து வந்தனர்.

    அசுர-திராவிட பாண வம்சம்

    ஆரிய வரலாற்றாசிரியர்கள் பாணர்கள் போன்ற திராவிட ஆட்சியாளர்களை பாணாசுரன் என்று அழைத்தனர். பாண குலங்கள் வட இந்தியாவில் சூரிய வம்சம் மற்றும் தீ வம்சம் ஆகியவற்றை நிறுவினர். பாண வம்சத்தினர் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டனர், அதே சமயம் ஆரிய மற்றும் நாக-யாதவ அரசுகள் வடமேற்கு இந்தியாவில் மட்டுமே ஆட்சி செய்தன.

    வடமேற்கு இந்தியாவில் மட்டுமே ஆரிய மற்றும் நாக-யாதவ ராஜ்ஜியங்கள் இருந்தபோது, ​​பாண வம்சங்கள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டன.

    வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    தமிழகம் பாண குலத்தவருடன் இன ரீதியாக தொடர்புடைய வில்லவர்-மீனவர் வம்சங்களால் ஆளப்பட்டது. ஆனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை வில்லவர் மீனவர் குலங்கள் ஆண்டதாக கலித்தொகை கூறுகிறது. நாகர்களுக்கு எதிராக வில்லவர் மற்றும் மீனவர்கள் நடத்திய பண்டைய போரில் போரில் தோற்று நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆட்சியாளர்களானார்கள் என்று கலித்தொகை கூறுகிறது.

    திராவிட பாணா மற்றும் மீனா குலங்கள் வடமேற்கு இந்தியாவில் உள்ள இந்தோ-ஆரிய பிரதேசங்களை கூட ஆட்சி செய்தன.

    மின்ஹாஸ்

    மின்ஹாஸ் ஒரு சூர்யவன்ஷி ராஜ்புத்திர குலமாகும், இது ராஜஸ்தானின் மீனா சமூகத்திலிருந்து வேர்களைக் கொண்டுள்ளது. மீனா குலங்கள் மற்றும் பில்-மீனா குலங்கள் தமிழ்நாட்டின் வில்லவர்-மீனவர் குலங்களின் வடக்கு சகாக்கள் ஆவர். எனவே மீனா குலங்கள் வில்லவர்-நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியர்கள்

    கர்நாடகாவில் ஆலுபா பாண்டியன் வம்சம், கோகர்ண பாண்டியன் வம்சம், சான்றாரா பாண்டியன் வம்சம், நூறும்பாடா பாண்டியன் வம்சம், உச்சாங்கி பாண்டியன் வம்சம் போன்ற பல்வேறு பாணப்பாண்டியன் அரசுகள் சந்திர வம்சங்களாக கருதப்பட்டன. மதுரையின் வில்லவர்-மீனவர் வம்சம் அதாவது நாடாழ்வார்களால் ஆளப்பட்ட பாண்டிய வம்சமும் சந்திர வம்சமாக கருதப்பட்டது.

    குந்தபுராவின் குந்தேஷ்வரா

    குண்டேஸ்வரரின் பாணப்பாண்டியர்களைப் போலவே துளுநாட்டின் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த பாணப்பாண்டியர்களும் சிவபெருமானை குந்தேஷ்வரராக வழிபட்டனர். உடுப்பி அருகே கர்நாடகாவில் உள்ள குந்தபுரா ஆலுபா பாண்டிய வம்சத்தின் பண்டைய தலைநகராக இருந்தது. ஆலுபா வம்ச மன்னன் குந்தவர்மாவால் கட்டப்பட்ட ஸ்ரீ குந்தேஸ்வர சுவாமி சிவன் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள குந்தபுராவில் அமைந்துள்ளது.

    ReplyDelete
  12. திக்கம்கர் பாண்டியர்கள்

    குண்டேஷ்வர்

    குண்டேஷ்வர் என்பது மத்தியப் பிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். குண்டதேவ் மகாதேவ் கோயில் குண்டேஷ்வரில் இருந்தது. பாணப்பாண்டியர்கள் சிவபெருமானை குண்டேஸ்வரர் அல்லது குந்தேஸ்வரர் என்று அழைத்தனர்.

    குண்டேஷ்வர் பாண்டியர்கள்

    குண்டேஷ்வரின் பாண்டியர்கள் பாண்பூரின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். குண்டேஷ்வர பாண்டியர்கள் பாக்வார் சூர்யவன்ஷி க்ஷத்திரியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    பாக்வார் சூர்யவன்ஷிட, ஒரு வீர க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்த அவர்கள் பாக்வா அதாவது புலிச் சவாரி செய்பவர்கள் என்று அழைக்கப்பட்டனர், மேலும் அவர்கள் கி.பி. 1144 வரை பாண்பூரிலிருந்து ஜாம்தார் ஆற்றின் அடர்ந்த காடு வரையிலான எல்லைகளைக் கொண்ட பாக்ரோஹா எனப்படும் மத்திய தேசத்தை ஆட்சி செய்தனர். குண்டேஷ்வரில் உள்ள நந்தி மகாதேவ் சிலைக்கு கீழே காணப்படும் ஒரு பொறிக்கப்பட்ட அடிக்குறிப்பு குண்டேஷ்வர் பாண்டியர்களின் தோற்றத்தை விவரிக்கிறது.

    பாண்பூர்-குண்டேஷ்வர் பாணப்பாண்டியர்கள்

    பாண்பூர்-குண்டேஷ்வர் பாண்டியர்கள் மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியை பழங்காலத்திலிருந்தே ஆண்டனர்.

    பாண்பூரின் பாண்டியர்கள் புந்தேல்கண்ட் பகுதியை ஆண்ட அசுர-திராவிட மன்னன் பாணாசுரனின் வம்சாவளியினர் ஆவர். ஆனால் கி.பி.1144 க்குப் பிறகான காலங்களில் கஹர்வார் ராஜபுத்திரர்கள் புந்தேல்கண்ட் பகுதியை ஆட்சி செய்தனர். குண்டேஸ்வரின் பாண்டியர்கள் ராஜபுத்திரர்களின் கீழ் ஒரு சிறு குலத்தின் நிலைக்குத் தள்ளப்பட்டனர் மற்றும் பாணப்பாண்டியர்கள் என்ற அடையாளத்தை இழந்தனர்.

    குண்டேஷ்வரின் ராஜ்புத்திர ஆட்சி

    கஹர்வார் ராஜ்புத்திர அரசர் ராஜா கோவிந்த சந்திரா (கி.பி. 1114 முதல் கி.பி. 1154 வரை) தனது தலைநகரை கன்னோஜிலிருந்து வாரணாசிக்கு மாற்றினார், மேலும் அவர் கி.பி 1114 இல் திக்கம்கரின் குண்டேஷ்வர் இராச்சியத்தை தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்தார்.

    பாக்வார் க்ஷத்ரியர்கள் என்றழைக்கப்படும் குந்தேஷ்வரின் பாண்டியர்கள் ஒரு ராஜபுத்திர குலமாக ஒருங்கிணைக்கப்பட்டனர், இதனால் குண்டேஷ்வர் இராச்சியத்தின் பாண்டியர்கள் தங்கள் நாட்டையும் பண்டைய பாண க்ஷத்திரிய குலத்தின் அந்தஸ்தையும் இழந்தனர்.

    ஓர்ச்சா இராச்சியம்

    1531 இல் திக்கம்கர் பகுதி உட்பட ஓர்ச்சா ராஜ்ஜியம் புந்தேலா ராஜபுத்திரர்களால் புந்தேல்கண்ட் பகுதியில் நிறுவப்பட்டது. பேத்வா ஆற்றின் கரையில் உள்ள ஓர்ச்சா புதிய தலைநகராக மாறியது. புந்தேலா ராஜபுத்திரர்கள் ஆப்கான் படையெடுப்பாளர் இஸ்லாம் ஷா சூரி (கி.பி. 1545 முதல் கி.பி. 1553) மற்றும் முகலாய பேரரசர் அக்பர் (கி.பி. 1556 முதல் 1605 வரை) ஆகியோருக்கு எதிராகப் போரிட்டனர். கிபி 1570 இல் ஓர்ச்சா நாடு முகலாயப் பேரரசின் கீழ் ஒரு அடிமை மாநிலமாக மாறியது.

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கிரின் ஆட்சியின் போது வீர் சிங் தேவின் கீழ் புந்தேலா ராஜ்புத்திரர்கள் கிபி 1605 க்கும் கிபி 1627 க்கும் இடையில் ஓர்ச்சா ராஜ்ஜியத்தை ஆண்டனர்.

    குண்டேஷ்வர் பாண்டியர்கள் புந்தேலா ராஜ்புத்திரர்களின் கீழ்

    முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அடிமையாக, புந்தேலா ராஜ்புத்திர மன்னர் வீர் சிங் தேவ் ஓர்ச்சா ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார்.

    புந்தேலா மன்னன் வீர் சிங் தேவின் கீழ், குண்டேஷ்வர் மகாதேவின் பாண்டா அல்லது பாண்டியா என்ற பட்டம் பாண்பூரின் பண்டைய பாண வம்சத்திலிருந்து வந்த ராஜபுத்திரர்களின் பாக்வார் குலத்திற்கு வழங்கப்பட்டது. பாக்வார் ராஜபுத்திரர்களின் பாண்டிய பட்டத்தை குறிப்பிடும் "ராஜக்யா" என்ற செப்பு தகடு மன்னர் வீர் சிங் தேவால் வெளியிடப்பட்டது.

    ஓர்ச்சா இராச்சியத்தின் மற்ற பாண குலங்கள்

    புந்தேலா ராஜபுத்திரர்களால் ஆளப்பட்ட ஓர்ச்சா ராஜ்யத்தின் பாண குலங்கள் ராஜபுத்திரர்களின் குலங்களாக மாறின. பாணாட் மற்றும் பாண்டாவத் ராஜ்புத்திர குலங்கள் பாண குலங்களிலிருந்து வேர்களைக் கொண்டிருந்தன. பாணாட் மற்றும் பாண்டாவத் குலங்கள் பீகார் மற்றும் ஜார்கண்டில் காணப்படுகின்றன. பாணாட் மற்றும் பாண்டாவத் குலங்கள் புந்தேல்கண்டில் உள்ள ஓர்ச்சாவிலிருந்தும் மற்றும் ஜான்சியிலிருந்தும் தோன்றியதாகக் கூறுகின்றனர்.

    புந்தேலா ராஜபுத்திரர்கள்

    1551 கிபி முதல் 1950 கிபி வரை புந்தேல்கண்ட் பகுதியை ஆட்சி செய்த புந்தேலா ராஜபுத்திர இராச்சியத்தின் கீழ் பாக்வார் க்ஷத்திரியர் அல்லது குந்தேஷ்வர பாண்டியர்கள் ஒரு ராஜபுத்திர குலமாக இருந்தனர்.

    ReplyDelete
  13. திக்கம்கர் பாண்டியர்கள்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் பாண-தானவ குலங்கள்

    ஆரிய அரசன் இந்திரன் தன் தந்தை விருத்ராசுரனைக் கொன்ற பிறகு, திராவிட சிந்து சமவெளி அரசன் வேத்ராசுரன் வேத்ராவதி ஆற்றங்கரைக்கு ஓடிவிட்டான் என்று ரிக்வேதம் குறிப்பிடுகிறது. வேத்ராவதி யமுனை நதியின் துணை நதியாகும். கிமு 1800 இல் வாழ்ந்த அசுர திராவிட மன்னன் வேத்ராசுரனின் நினைவாக வேத்ராவதி என்று பெயரிடப்பட்டது. வேத்ராவதி பிற்காலத்தில் பேத்வா நதி என்று அழைக்கப்பட்டது. விருத்திராசுரன் பாண-வில்லவர் குலத்தின் ஒரு பிரிவான தானவ குலத்தால் ஆதரிக்கப்பட்டான்.

    பேத்வா நதிக்கரையில், பாண குலத்தவர்களால் ஆதரிக்கப்பட்ட பாணப்பாண்டியன் அரசு வரலாறு முழுவதும் நீடித்தது. இந்த திராவிட பாண மன்னர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியை ஆண்டனர்.

    பாணப்பாண்டியன் வம்சத்தின் போட்டியாளர்களான சேதி இராச்சியத்தின் இந்தோ-ஆரிய யாதவ ஆட்சியாளர்கள், கிமு 600 முதல் கிமு 300 வரை அதே புவியியல் பகுதியை ஆட்சி செய்தனர். ஆனால் குண்டேஸ்வரின் பாணப்பாண்டியன்கள் அங்கு தொடர்ந்து ஆட்சி செய்தனர். பிற்காலத்தில் பாணர்கள் பேத்வா ஆற்றின் கரையில் ஓர்ச்சா அரசை நிறுவினர். பாணாட் என்றழைக்கப்படும் ஓர்ச்சா ராஜ்யத்தின் பாணர்கள் மற்றும் குண்டேஷ்வரின் பாண்டியர்கள் புந்தேலா ராஜபுத்திரர்களின் துணை ஜாதிகளாக மாறினர். பாண குலங்களின் கோட்டையாக இருந்த ஓர்ச்சாவில்தான் புந்தேலா ராஜபுத்திரர்களும் தோன்றினர்.

    முடிவுரை

    இந்த பாண குலங்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவ நாடார் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    பாண குலங்களும் வில்லவர்களும் இந்தோ-ஆரியர்களால் அசுரர்கள் என்று அழைக்கப்பட்ட திராவிட குலங்கள் ஆவர்.

    ____________________________________________

    PANDYAS OF KUNDESHWAR

    https://www.indianetzone.com/73/kundeshwar.htm

    ______________________________________________

    PANDYAS OF KUNDESHWAR

    https://www.academia.edu/38467589/The_Pandyas_in_other_parts_of_India_converted_pdf

    _______________________________________________


    BANAUT

    https://en.m.wikipedia.org/wiki/Banaut

    _________________________________________________

    ReplyDelete
  14. பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் வம்சங்கள்

    பாணா, பில் மற்றும் மீனா குலங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் திராவிட வில்லவர்-நாடாழ்வார் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். நாடாழ்வார் குலங்கள் வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் உபகுலங்களில் வில்லவர், மலையர், வானவர் குலங்கள் மற்றும் அவர்களது கடல்வழி உறவினர்களான மீனவர்கள் அடங்குவர். அனைத்து வில்லவர் உபகுலங்களின் இணைப்பு நாடாழ்வார் அல்லது சான்றார் பிரபுத்துவம் உருவாக வழிவகுத்தது.

    சோழர்கள் வில்லவர்களின் வானவர் உபகுலத்தையும், பாண்டியர் வில்லவர்-மீனவர் உபகுலத்தையும், சேரர்கள் வில்லவர் உபகுலத்தையும் சேர்ந்தவர்கள்.

    பண்டைய திராவிட மீனவர் குலங்கள், பிற்காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த பரதவர், முக்குவர் மற்றும் கரையர் போன்ற நாக மீனவ குலங்களிலிருந்து இனரீதியாக வேறுபட்டவர்கள்.

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இருவரும் சிந்து சமவெளியின் அசுர திராவிட மன்னன் மகாபலியை தங்கள் மூதாதையராகக் கருதி ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர்.

    வட இந்திய பாணா, பில் மற்றும் மீனா ராஜ்ஜியங்கள்

    1. மத்தியப் பிரதேசத்தின் திக்கம்கரின் குண்டேஷ்வர் பாண்டியர்கள்
    2. அஸ்ஸாமின் சோனித்பூரின் அசுர ராஜ்யம்
    3. மீனா வம்சம் ஆமெர், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
    4. பாணா ராஜ்யம் பாலி, சத்தீஸ்கர்
    5. குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பாணியா-வாணியா வணிகர்கள்
    6. வன்னியர்-வட பலிஜா-திகளர், பாஞ்சால நாடு மற்றும் தமிழகத்தின் பாண குலங்கள்
    7. மத்ஸ்ய (மீனா) இராச்சியம் ஒட்டாடி (கி.பி. 1200 முதல் கி.பி 1470 கி.பி வரை) ஒடிசா

    8. குஜராத் மற்றும் கொங்கண் கடற்கரையின் கோலி-பில் வம்சங்கள்
    1. குஜராத்தின் பாரியா இராச்சியம் (கி.பி. 1524 முதல் 1948 வரை).
    2. குஜராத்தின் காந்த் கோலி வம்சம்
    3. குஜராத்தின் தாகூர் கோலி குலங்கள்

    4. மேற்கு குஜராத்தின் மக்வானா கோலி சமஸ்தானங்கள்
    1. கடோசன் சமஸ்தானம்
    2. காபட் சமஸ்தானம்
    3. புனாத்ரா சமஸ்தானம்

    5. குஜராத்தின் ஜவ்ஹர் இராச்சியம் (கி.பி. 1343 முதல் 1947 வரை).
    6. மகாராஷ்டிராவின் கொலாபா இராச்சியம் (கி.பி. 1713 முதல் கி.பி. 1840 வரை)

    9. ராஜஸ்தானின் பில்-மீனா குலங்கள்

    கர்நாடகாவின் பாண ராஜ்ஜியங்கள்

    1. கடம்ப ராஜ்யம் கிளைகள்
    1. சான்றாரா பாண்டிய வம்சம் (கி.பி. 682 முதல் கி.பி. 1763)
    2. நூறும்பாடா பாண்டியன் வம்சம் (கி.பி. 900 முதல் கி.பி. 1238 வரை)

    2. கோகர்ணா பாண்டிய ராஜ்யம்
    3. பலிஜா ஐனூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளே
    4. உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்
    5. துளுநாடு ஆலுபா பாண்டிய ராஜ்யம்

    கேரளாவின் துளு-நேபாளி ஆலுபா வம்சத்தின் கிளைகள், இதில் மன்னர்கள் துளு ஆலுபா-கோலத்திரி வம்ச இளவரசிகளை தாய்களாகவும், நம்பூதிரி பிராமணர்களை (அஹிச்சத்திரம்-நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்) தந்தைகளாகவும் கொண்டிருந்தனர்.

    1. கண்ணூர் கோலத்திரி வம்சம் (கி.பி. 1156 முதல் கி.பி. 1785)
    2. கோழிக்கோடு சாமுத்திரி வம்சம் (கி.பி. 1156 முதல் கி.பி. 1806)
    3. கொச்சி வம்சம் (கி.பி. 1335 முதல் கி.பி. 1947 வரை)
    4. வேணாடு ஆற்றிங்கல் ராணி வம்சம் (கி.பி 1333 முதல் கிபி 1704 வரை)
    5. திருவிதாங்கூர் வம்சம் (கி.பி. 1704 முதல் கி.பி. 1947 வரை)
    6. பலிஜா நாயக்கர் பேரரசு ஆனேகுண்டி-கிஷ்கிந்தா-விஜயநகரம்
    கிளைகள்
    1. மதுரை நாயக்கர்கள் (கிபி 1529 முதல் கிபி 1736 வரை)
    2. தஞ்சாவூர் நாயக்கர்கள்(கி.பி. 1532 முதல் கி.பி. 1673 வரை)
    7. பலிஜா நாயக்கர்களின் கேலடி நாயக்க ராஜ்யம்

    ReplyDelete
    Replies
    1. பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் வம்சங்கள்

      ஆந்திரப் பிரதேசத்தின் பாண இராச்சியங்கள்

      1. கோலார் மற்றும் குடிமல்லம் பாணா இராச்சியம்
      2 . மசூலிப்பட்டினத்தின் ப்ருஹத் பாலா அல்லது பிருஹத்-பாணா வம்சம்

      தமிழ்நாட்டின் பாணர்கள்

      1. திருவல்லம் பெரும்பாணப்பாடி பாணர்கள்
      2. மகதை நாடு, அறகளூர் பாணர்கள்
      3. மகாபலி வாணாதிராயர் குலங்கள்

      தமிழ்நாட்டின் வில்லவர்-நாடாழ்வார் ராஜ்ஜியங்கள்

      1. வானவர்-நாடாழ்வார் ஆண்ட சோழ வம்சம்
      2. வில்லவர்-மீனவர்- நாடாழ்வார் என்ற பாண்டியன் வம்சம்
      3. கி.பி 520 வரை ஆண்ட கருவூரில் வில்லவர்களின் சேர வம்சம்
      4. தென்காசி பாண்டிய வம்சம் (கி.பி. 1422 முதல் 1618 வரை)

      கேரளாவின் வில்லவர்-நாடாழ்வார் வம்சங்கள்

      1. கொடுங்களூரில் மாகோதை நாடாழ்வார் ஆட்சி செய்த வில்லவர்களின் சேர வம்சம் (கி.பி. 520 முதல் கி.பி. 1102 வரை)

      2. வில்லவர்களால் ஆளப்பட்ட கொல்லத்தின் சேர-ஆய் வம்சம் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333 வரை)

      3. வில்லவர்களால் ஆளப்பட்ட சேந்தமங்கலத்தின் வில்லார்வெட்டம் ராஜ்யம் (கி.பி. 1102 முதல் கி.பி. 1450 வரை)

      4. கோட்டையடி, திருவிதாங்கோடு மற்றும் சேரன்மாதேவியில் சேர குறுநாடுகள், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியன் குறுநாடுகள், களக்காடு சோழ குறுநாடு (கி.பி. 1333 முதல் கி.பி. 1610 வரை)

      5. பந்தளம் பாண்டிய இராச்சியம் (கி.பி. 1623 முதல் 1729 வரை) (பந்தளம் பாண்டியன் வம்சம் பாண்டியர்களாக வேடமிட்ட பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்களின் போலி பாண்டிய வம்சத்தால் மாற்றப்பட்டது.).

      6. பூஞ்சார் பாண்டியன் ராஜ்யம் (பூஞ்சார் பாண்டியன் வம்சம், சார்க்கரா கோவிலகத்தைச் சேர்ந்த துளுவப் பிராமணர்களின் போலி பாண்டியன் வம்சத்தால் மாற்றப்பட்டது, அவர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர்)

      முடிவுரை:

      இந்திய துணைக் கண்டம் முழுவதும் திராவிட பாண-பில்-மீனா அரசுகள் மற்றும் வில்லவர்-மீனவர் அரசுகள் ஆட்சி செய்தன. சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்-நாடாழ்வார் அரசுகள் அசுர திராவிட பாண அரசுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

      வில்லவ நாடார் குலங்களின் எதிரிகளாகவும் பாணர்கள் இருந்தனர். துளு பாண ஆலுபா வம்சத்தினர் அரேபியர்களுடன் கூட்டு சேர்ந்து கி.பி 1120 இல் வடக்கு கேரளாவை ஆக்கிரமித்தனர். கி.பி 1311 இல் துருக்கிய படையெடுப்பிற்குப் பிறகு பாண்டிய வம்சத்தின் வில்லவர்கள் பலவீனமான நிலையில் இருந்தபோது கி.பி 1377 இல் ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண பலிஜா விஜயநகர நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.

      துளு பாண ஆலுபா வம்சம் மற்றும் தெலுங்கு பாண பலிஜா நாயக்கர் வம்சம் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு முடிவு கட்டியது.

      Delete
  15. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.


    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.


    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3. பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்


    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், அண்ணாவி, திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், சேதி ராயர், சேர்வைக்காரர், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், குலசேகர தேவர், வில்லவர், வில்லார். வில்லவராயர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழன், சோழ தேவர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை


    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்


    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி


    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி


    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்


    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.


    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.


    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டியன் = பாண்டியா
    பாண்டிய தேவர் = பாண்டிய தேவா
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச


    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா


    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா


    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா


    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா


    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா


    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா


    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.

    ReplyDelete
  16. வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா


    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.


    கவுட்

    செட்டி பலிஜா


    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்


    மகாராஷ்டிரா

    பண்டாரி


    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ


    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு


    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.


    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா


    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்


    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்


    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்


    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்


    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி


    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்


    ________________________________

    ReplyDelete
  17. திராவிட பில் பழங்குடியினரின் கோலி குலம்

    கோலி என்பது பில் குலத்திலிருந்து வந்த ஒரு திராவிட சாதி ஆகும். இடைக்காலத்தில் கோலிகள் சட்டமற்றவர்களாக கருதப்பட்டனர். கோலிகள் நிலம் வைத்திருக்கும் நிலப்பிரபுக்களின் வகுப்பினராக இருந்தனர். கோலிகள் அவர்கள் தோன்றிய குலமான பழங்குடி பில்களை விட உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர்.

    கோல் என்றால் தமிழில் அரசனின் செங்கோல் என்று பொருள். கோலி என்பவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே வட இந்தியாவில் வாழ்ந்த திராவிட பில் குலங்களின் பிரபுத்துவம் ஆகும். சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர்களின் வட இந்திய உறவினர்கள் பாண-பாணியா, பில் மற்றும் மீனா குலங்கள் ஆவர். கோலி சாதி பில் குலங்களின் ஒரு துணைப்பிரிவு ஆகும்.

    குஜராத், மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட கொங்கண் கடற்கரையில் கோலிகள் ஆதிக்கம் செலுத்தினர். கோலி கடற்படை 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் அரேபிய கடலில் ஆதிக்கம் செலுத்தியது மற்றும் கோலி ஆட்சியாளர்கள் போர்த்துகீசியர் மற்றும் பிரிட்டிஷ்காரர் போன்ற காலனித்துவ சக்திகளின் பல கப்பல்களைக் கைப்பற்றினர்.

    கடற்படைப் போரில் கோலி கடற்படை சிறந்து விளங்கியது மற்றும் ஐரோப்பிய காலனித்துவ கடற்படை சக்திக்கு சவாலாக இருந்த இந்தியாவில் ஒரே சாதி கோலிகள்தான்.

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் பாண குலங்கள்

    வில்லவர் மற்றும் அவர்களது மூன்று துணைக்குழுக்கள் வில்லவர், வானவர் மற்றும் மலையர் மற்றும் அவர்களது கடல்வழி உறவினர்கள் மீனவர் ஆவர்.

    வட இந்தியாவில் வில்லவர் குலங்களுக்கு சமானமான குலங்கள்

    1. வில்லவர்= பில், பில்லா
    2. வானவர்=வானபுத்ரா, வானக்பால்,, பானக்பால்
    3. மலையர், மலாடு = மெர், மெஹர், மேவார், மயர், கோமலாடு
    4. மீனவர்=மச்சிமார், மீனா, மத்ஸ்ய
    5. நாடாள்வார், நாடார்=நாடாலா, நாட்டாலா
    6. பாணா, பலிஜா, வாணாதிராயர்=பாணியா, வாணியா 7. கோ, கோதை=கோலி

    கோலிகளின் தொழில்கள்

    கோலி அடிப்படையில் ஒரு விவசாய சாதி ஆனால் மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் அவர்கள் மீனவர்கள் ஆவர்.

    கோலிகள் இடைக்காலத்தில் வீரர்கள், மாலுமிகள், கடற்படை தளபதிகள் ஆக இருந்தனர். கோலிகள் கொள்ளையர்கள், தீவட்டி கொள்ளையர்கள் மற்றும் கடற்கொள்ளையர்கள் ஆகவும் இருந்தனர்.

    கோலிகளின் மொழிகள்

    கோலிகளுக்கு கச்சி கோலி என்ற சொந்த மொழி இருந்தது, இது குஜராத்தியின் பேச்சுவழக்கு மொழியாகும். கோலிகள் ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, கொங்கணி போன்ற பிற இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசுகிறார்கள். கோலிகள் பேசும் திராவிட மொழி கன்னடம் மட்டுமே.

    கோலி சாதி மக்களின் இருப்பிடம்

    ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம்,  ஹரியானா,  ஒடிசா மற்றும் ஜம்மு - காஷ்மீர் உட்பட பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் கோலி சாதி  காணப்படுகிறது.

    தென்னிந்தியாவில் வட கர்நாடகாவில் மட்டுமே இவர்கள் காணப்படுகின்றனர்.

    கோலிகள் காலங்காலமாக சிந்து சமவெளியில் வாழ்ந்தனர், ஆனால் இடைக்காலத்தில் அவரில் சிலர் குஜராத்திற்கு குடிபெயர்ந்தனர்.

    கோலி கிறிஸ்தவர்கள்

    கோலி கிறிஸ்தவர்கள் கிழக்கிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர், பம்பாயின் ஏழு தீவுகள் மற்றும் பாம்பே மெட்ரோ பகுதியின் பூர்வீக பழங்குடி மக்கள் கோலிகளாவர், அந்த பகுதி இப்போது மும்பை என்றும் அழைக்கப்படுகிறது.

    ஸோன் கோலி

    கோலி கிறிஸ்தவர்கள் இந்து மதத்திலிருந்து  கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவதற்கு முன்பு ஸோன் கோலி சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

    போர்த்துகீசிய காலத்தில் பம்பாய் பாம் பாஹியா என்று அழைக்கப்பட்ட போது சோன் கோலிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள். கிறிஸ்தவ கோலிகள் மகாராஷ்டிராவின் வடக்கு கொங்கண் பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் கான்வென்ட்களைக் கட்டினார்.

    கோலிகள் படகு மற்றும் போர்க்கப்பல் கட்டுவதில் நிபுணர்களாக இருந்தவர்கள், போர்த்துகீசியர்களுக்கு படை வீரர்களாகப் பணியாற்றுவதன் மூலம் போரில் உதவியவர்களாவர்.

    கோலி கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஆவர்.
    கிறிஸ்தவ கோலிகளின் குடும்பப்பெயர்கள் பாட்டில் மற்றும் காவோன்பாட்டில் என்பவையாகும்.

    பாட்டில்கள் நிலப்பிரபுக்கள் அல்லது பிரபுக்கள் ஆயிருந்தனர். மத மற்றும் ஜாதி நடைமுறைகளை காவோன்பாட்டில்கள் மேற்பார்வையிட்டார்கள்.

    ReplyDelete
  18. திராவிட பில் பழங்குடியினரின் கோலி குலம்

    குஜராத்தின் கோலிகள்

    கோலிகள் இடைக்காலத்தில் நிலம் வைத்திருக்கும் வகுப்பினராக இருந்தனர், அவர்கள் குத்தகைதாரர்களின் உதவியுடன் தங்கள் நிலத்தை பயிரிட்டனர். ஒவ்வொரு கோலி தலைவரும் ஒரு கிராமத்தை சொந்தமாக வைத்திருந்தனர்.

    கோலிகள் விவசாயத்தில் தாங்களாகவே பங்குகொள்ள விரும்பவில்லை, ஆனால் பட்டிதார்-பட்டேல் போன்ற குத்தகை விவசாயி சாதிகளை நம்பியிருந்தனர்.

    பட்டேல்களின் நிலையை மேம்படுத்திய பிரிட்டிஷ் வரி சேகரிப்பாளர்கள்

    கோலிகள் பட்டிதார்-பட்டேல்களுக்கு சமமாக இருந்தார்கள், ஆனால் பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகு அவர்களின் சமூக அந்தஸ்து வீழ்ச்சி அடைந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் நேரடி குத்தகைதாரர்களாக ஆக்குவதன் மூலம், விவசாயப் பட்டிதார்-பட்டேல்களின் நிலையை ஆங்கிலேயர்கள் மேம்படுத்தியபோது, கோலிகள் மற்றும் ​​ராஜபுத்திரர்களின் சமூக நிலை சரிந்தது.

    பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பட்டிதார்-பட்டேல்கள் ஆதிக்கம் செலுத்தினர், அதே நேரத்தில் கோலிகளும் ராஜபுத்திரர்களும் தங்கள் நிலத்தை இழந்து பட்டேல்களை விட சமூக ரீதியாக தாழ்ந்தனர்.

    நிலப்பிரபுத்துவ பிரபுக்களாக இருந்த கோலிகள் பிரிட்டிஷ் வரி வசூலிப்பவர்களுக்கு வரி செலுத்த முடியவில்லை. பிரிட்டிஷ் வரி சேகரிப்பாளர்கள் பட்டிதார்-பட்டேல் குத்தகைதாரர்களிடமிருந்து நேரடியாக நிர்ணயிக்கப்பட்ட வருவாயை வசூலிக்கத் தொடங்கினர். கோலி நில உரிமையாளர்கள் தங்கள் குத்தகைதாரர்களிடமிருந்து வருமானம் பெற முடியவில்லை. ஆனால் நில உரிமையாளர்களாக இருந்த கோலிகள் ஆங்கிலேயருக்கு வருவாயை செலுத்த வேண்டியிருந்தது.

    கோலிகள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இறுதியில் பல கோலிகளின் நிலங்களும் விவசாயி சாதிகளான கன்பிகள் என்ற பட்டிதார்-பட்டேல்களால் கையகப்படுத்தப்பட்டன. கன்பிகள் என்ற பட்டிதார்-பட்டேல்களின் கீழ் பல கோலிகள் குத்தகைதாரர்களாகவும் நிலமற்ற தொழிலாளர்களாகவும் ஆனார்கள்.

    கோலிகள் அவர்களின் நிலங்களை பயிரிடாமல் விட்டுவிட்டார்கள், அவை படிப்படியாக கன்பிகளால் கையகப்படுத்தப்பட்டன.

    கோலிகள் நிலப்பிரபுத்துவத்திலிருந்து நிலமற்ற தொழிலாளர்களாக மாறியது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் நிகழ்ந்தது.

    கொங்கண் பிராந்தியத்தின் கோலி குலங்கள்

    கிபி 1294 இல் தக்காணத்தின் மீது முகமதியர் படையெடுப்பு வரை வடக்கு கொங்கண் பகுதி கோலி மற்றும் வார்லி தலைவர்களால் ஆளப்பட்டது. கோலி மற்றும் வார்லி ஆகிய இருவருமே பில் சாதியின் துணைப்பிரிவுகளாகும்.

    ரத்னகிரி முதல் வசய் வரையிலான தெற்கு கொங்கண் பகுதியில் மற்ற கோலி பழங்குடியினர் வசித்து வந்தனர்.

    குற்றப்பரம்பரை

    19 ஆம் நூற்றாண்டில் கோலிகள் கன்பி-பட்டிதார் கிராமங்களைத் தாக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். அவர்கள் பாணியாக்கள் மற்றும் பிற கந்துவட்டிக்காரர்களையும் கொள்ளையடித்தனர். இது கி.பி 1871 இல் ஆங்கிலேயர்கள் கோலிகளை ஒரு குற்றப்பரம்பரையினராக வகைப்படுத்த வழிவகுத்தது.

    க்ஷத்ரிய சபை

    கோலிகள் திராவிட வேர்களைக் கொண்டிருந்தார்கள், அவர்கள் சித்தியன் மற்றும் ஹூணர்களின் இரத்தம் கொண்ட ராஜபுத்திரர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். வெளிநாட்டு சித்தியன் மற்றும் ஹூணா படையெடுப்பாளர்கள் திராவிட பில், பாணா மற்றும் மீனா ஆளும் குலங்களுடன் கலந்தபோது ராஜபுத்திரர்கள் தோன்றினர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவில் அரசரின் நெற்றியில் ஒரு பில் பழங்குடியினரின் கட்டை விரலில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தம் பூசப்பட வேண்டும். சித்தியன், ஹூணா மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்கள் ராஜபுத்திர குலங்களை நிறுவுவதற்கு முன்பு பில் மன்னர்கள்தான் அனைத்து ராஜபுத்திர ராஜ்ஜியங்களின் அசல் ஆட்சியாளர்களாக இருந்ததே இதற்குக் காரணம்.

    குஜராத்தின் கோலி வம்சத்தின் ஆளும் குலங்களான பாரியா, காந்த் மற்றும் தாகூர் கோலிகள் ஆகியோர் ராஜபுத்திரர்களுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால் குறைந்த தரவரிசையில் உள்ள கோலிகளுடன் திருமணத்தைத் தவிர்க்கிறார்கள்.

    கி.பி. 1947க்குப் பிறகு இந்தியா சுதந்திரமடைந்த பிறகு கட்ச், கத்தியவார், குஜராத் க்ஷத்ரிய சபா (KKGKS) சாதி சங்கம் கோலிகள் மற்றும் ராஜபுத்திரர்களின் குடை அமைப்பாக உருவானது.

    குஜராத்தின் மக்கள்தொகையில் சுமார் 24% இருந்த கோலிகளும் 4 முதல் 5% வரை இருந்த ராஜபுத்திரர்களுடன் கைகோர்த்து க்ஷத்ரிய சபையை உருவாக்கினர்.

    குஜராத்தின் ராஜபுத்திரர் மற்றும் கோலிகள் இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டனர்.

    ReplyDelete
  19. திராவிட பில் பழங்குடியினரின் கோலி குலம்

    சமூக அந்தஸ்து

    கோலிகள்  குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள கோலிகளின் சில குலங்கள் பட்டியலின பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோலிகள் பட்டியல் சாதிகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

    ஆதிக்க கோலி குலங்கள் வடமேற்கு இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கொங்கண் கடற்கரையை மன்னர்களாக ஆட்சி செய்தனர். ஆனாலும் வடகிழக்கு கோலி இனத்தவர்கள் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

    அரசியல் முக்கியத்துவம்

    24% மக்கள்தொகை கொண்ட குஜராத்திலும், 30% மக்கள்தொகை கொண்ட ஹிமாச்சல் பிரதேசத்திலும் கோலிகள் அரசியல் ரீதியாக முக்கியமானவர்களாக உள்ளனர். ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களிலும் கணிசமான மக்கள் தொகையில் உள்ளனர்.

    என்றாலும் குஜராத்தில் பாணியாக்கள் மற்றும் பட்டிதார்-பட்டேல்களும் அதைத் தொடர்ந்து ராஜபுத்திரர்களும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

    சுதந்திர இந்தியாவில், குஜராத்தின் ஒரு முதலமைச்சரும், ஒரு இந்திய ஜனாதிபதியும் கோலி இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

    குஜராத்தில் திராவிட மக்கள் தொகை

    குஜராத்தில் கோலி பில் மக்கள்தொகை சுமார் 24% ஆகவும், பில் பழங்குடியினர் 5% ஆகவும், பாணியா-வாணியா சாதி மக்கள் 5% ஆகவும் உள்ளனர். எனவே குஜராத்தில் திராவிட பாணா-பில் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையில் சுமார் 34% ஆவர்.

    கோலி ராஜ்ஜியங்கள்

    பாரியா சமஸ்தானம் (கி.பி 1524 முதல் கி.பி 1948 வரை)

    குஜராத்தின் பாரியா சமஸ்தானம் பாரியா குலத்தின் கோலி தலைவர்களால் ஆளப்பட்டது. பாரியா சமஸ்தானத்தின் தலைநகராக தேவ்கத் பாரியா இருந்தது. பாரியா மாநிலத்தின் அரச குடும்பம்  முதலில் கோலி இனத்தைச் சேர்ந்தது ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் அந்தஸ்தை அதிகரிப்பதற்காக ராஜ்புத்திர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினணர். காம்பே வளைகுடாவிலிருந்து சிந்து முகத்துவாரம் வரையிலான மேற்குக் கரையோரப் பகுதியை பாரியா கோலி கடற்கொள்ளையர்கள் தாக்கினர். பல பாரியா கோலி குலங்கள் கொள்ளைக்காரர்களாக இருந்தனர்.

    காந்த் கோலிகள்

    காந்த் கோலி என்பது மெர் கோலிகளின் ஒரு கிளை ஆகும். பில்களின் மெர் குலமானது வில்லவர்களின் மலையர் குலத்திற்குச் சமமானது. மெர், மெஹர், மேவார் மற்றும் மயர் ஆகியவை மலைவாசிகளைக் குறிக்கின்றன.

    மெர் என்பது மலையைக் குறிக்கும் "மேரு" என்பதன் மாறுபாடாகும்.

    தாகூர் சோனாங்ஜி மெர் என்ற கோலி தலைவர் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிந்து பகுதியில் இருந்து குஜராத்தில் உள்ள தண்டூகாவிற்கு வந்தார். அவரது மகன் தன் மெர் என்கிற தண்டல் காந்த், தண்டுகாவைக் கைப்பற்றி, தண்டல்பூர் நகரத்தை நிறுவினார். மற்றொரு மகன் படல் காந்த், பெட்லாட்டை வெற்றிகொண்டார். மற்றொரு மகன் மெர் ராணா, ஜூனாகட்டில் மஹியாரை வென்றான். யாதவ ராஜ்புத்திர குலத்தின் ஜூனாகட் அரசர் ராவ் கெங்கர்ஜி I ஐ தோற்கடித்த அவரது மிகவும் பிரபலமான மகன் ஜெசா காந்த் ஆவார்.

    தாக்கூர் கோலிகள்

    குஜராத்தின் கோலி மக்களில் தாகூர் கோலிகள் மிகப்பெரிய பிரிவை உருவாக்குகிறார்கள்.
    குஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி தாகூர் கோலி குலத்தைச் சேர்ந்தவர்.

    கோலி தாகூர்களின் துணைப்பிரிவுகள் மக்வானா, பர்மார், சோலங்கி, ஜாலா, சௌஹான், வாகேலா. இந்த குலங்கள் அனைத்தும் ராஜபுத்திர குலங்களும் ஆகும், இது கோலிகள் மற்றும் ராஜபுத்திரர்களின் கலவையை குறிக்கிறது.

    மக்வானா கோலிகள்

    மக்வானா கோலிகளால் ஆளப்பட்ட கிழக்கு குஜராத்தின் சமஸ்தானங்கள்

    1. கடோசன் சமஸ்தானம்
    2. காபட் சமஸ்தானம்
    3. புனாத்ரா சமஸ்தானம்

    ஜவ்ஹார் சமஸ்தானம் (கி.பி. 1343 முதல் 1947 வரை)

    ஜவ்ஹார் சமஸ்தானம் மஹாராஷ்டிராவில் மன்னர் அரசாக இருந்தது. ஜவ்ஹார் சமஸ்தானம் கோலி தலைவர் ஜகப்பா நாயக் என்ற ஜெயபா முக்னே என்பவரால் நிறுவப்பட்டது.

    ReplyDelete
  20. திராவிட பில் பழங்குடியினரின் கோலி குலம்

    கொலாபா சமஸ்தானம்

    கொலாபா சமஸ்தானம் கி.பி.1713 யில் சர்க்கேல் கன்ஹோஜி ஆங்ரே என்பவரால் நிறுவப்பட்டது. கொலாபா சமஸ்தானத்தின் ஆட்சியாளர்கள் மகாராஷ்டிராவின் மஹாதேவ் கோலி குலத்தைச் சேர்ந்தவர்கள். 1750 களில் கொலாபா மாநிலம் வடக்கு கொலாபா மற்றும் தெற்கு விஜயதுர்க் என பிரிக்கப்பட்டது.

    விஜயதுர்க்கை ஆண்ட துலாஜி ஆங்ரே பல பிரிட்டிஷ் கப்பல்களைக் கைப்பற்றிய சக்திவாய்ந்த கடற்படைத் தளபதி ஆயிருந்தார். மராட்டிய பேஷ்வா பாலாஜி பாஜி ராவுக்கு எதிராகவும் துலாஜி கிளர்ச்சி செய்தார். இது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் மராட்டியரும் இணைந்து விஜயதுர்க் மீது தாக்குதல் நடத்த வழிவகுத்தது. கி.பி 1756 இல் விஜய்துர்க் போரில், விஜயதுர்க் கோட்டை அட்மிரல் வாட்சனால் கைப்பற்றப்பட்டது மற்றும் கர்னல் ராபர்ட் கிளைவ் மற்றும் துலாஜி ஆங்ரே கைதியாக பிடிக்கப்பட்டார்.

    கோலாபாவின் கோலி மன்னர் மானாஜி ஆங்ரே பேஷ்வாக்களுக்கு விசுவாசமாக இருந்தார். கி.பி. கி.பி. 1840 இல் ஆங்ரே வம்சத்தில் இருந்து சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாதபோது ஆங்கிலேயர்கள் அதை பிரிட்டிஷ் பேரரசுடன் இணைத்தனர்.

    குவாலியர் ஆங்க்ரேக்கள்

    கன்ஹோஜி ஆங்ரேயின் வழிவந்த சம்பாஜிராவ் ஆங்ரே I மற்றும் அவரது வழித்தோன்றல்கள் 1848 முதல் இருநூறு ஆண்டுகள் குவாலியரின் சிந்தியா இராச்சியத்தின் பிரதம மந்திரிகளாக இருந்தனர்.

    கோலி அட்மிரல்கள்

    கன்ஹோஜி ஆங்ரே

    கிபி 1689 முதல் 1729 வரை மராட்டியப் பேரரசின் அட்மிரலாக இருந்த கன்ஹோஜி ஆங்ரே டஜன் கணக்கான பிரிட்டிஷ், டச்சு மற்றும் போர்த்துகீசிய வணிகக் கப்பல்களைக் கைப்பற்றினார். ஆனால் அவர் ஐரோப்பியர்களால் பிடிக்கப்படவில்லை. கன்ஹோஜி ஆங்ரே கொலாபா மாநிலத்தின் கோலி மன்னராகவும் இருந்தார்.

    யாகுத் கான்

    யாகுத் கான் ஒரு இந்து கோலியாக இருந்தார், ஆனால் அவர் கடத்தப்பட்டு இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டார். அவர் பிஜப்பூர் சுல்தானகத்தின் கீழ் ஜஞ்சீராவின் நிர்வாகியாகவும் பின்னர் முகலாயப் பேரரசின் கீழும் இருந்தார். 1672 மற்றும் 1673 இல் மராட்டியர்களின் கீழ் இருந்த பம்பாய் மீது அவுரங்கசீப் யாகுத் கானின் உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தினார்.1689 இல் யாகுத் கான், கேரளாவின் மாப்பிளா முஸ்லீம் மாலுமிகள் மற்றும் அபிசீனியர்கள் அதாவது எத்தியோப்பியர்கள் அடங்கிய கடற்படையுடன் பம்பாயில் உள்ள பிரிட்டிஷ் கோட்டையான ஜார்ஜ் கோட்டை மீது முற்றுகையிட்டார். கிபி 1690 இல் ஆங்கிலேயர்கள் முகலாயர்களிடம் சரணடைந்தனர்.

    லயா பாட்டில்

    லயா பாட்டில் சத்ரபதி சிவாஜியின் கீழ் மராட்டிய கடற்படையின் ஒரு பிரிவிற்கு தலைமை தாங்கினார். கி.பி 1675 இல் லயா பாட்டில் ஜன்ஜீரா தீவு கோட்டைக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தினார், ஆனால் அந்த முயற்சியில் தோல்வியடைந்தார்.

    ராம் பாட்டில்

    கி.பி 1489 இல் அஹ்மத்நகர் கடற்படையின் அட்மிரல் மற்றும் ஜன்ஜீராவின் கோலி ஆட்சியாளராக ராம் பாட்டில் இருந்தார்.

    செம்பில் அரையன்

    செம்பில் அரையன் கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்த கோலி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். செம்பில் அரையன் திருவிதாங்கூர் அரசர் அவிட்டம் திருநாள் பாலராம வர்மாவின் சேவையில் திருவிதாங்கூர் கடற்படையின் அட்மிரலாக இருந்தார். செம்பில் அரையன் 1809 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார், அவர் அந்தப் போரில் இறந்தார்.

    இராணுவ ஜெனரல்கள்

    தானாஜி மாலுசரே

    தானாஜி மாலுசரே 1640 கிபி முதல் 1670 வரை சத்ரபதி சிவாஜியின் ராணுவ ஜெனரலாக இருந்தார். அவர் மஹாபலேஷ்வர் சமஸ்தானத்தின் கோலி மன்னராகவும் இருந்தார்.

    யேசாஜி காங்க்

    யேசாஜி காங்க் சத்ரபதி சிவாஜியின் (கி.பி. 1674 முதல் 1680 வரை) தோழராகவும், மராட்டியப் படையின் தலைவராகவும் இருந்தார். யேசாஜி காங்க் ராஜ்காட்டில் உள்ள பூடோண்டே கிராமத்தில் கோலி குடும்பத்தில் பிறந்தார். யேசாஜி பிரதாப்காட்டில் ஒரு பெரிய போரில் ஈடுபட்டார், அதில் மராட்டிய படைகள் வெற்றி பெற்றன.

    ReplyDelete
  21. திராவிட பில் பழங்குடியினரின் கோலி குலம்

    முகலாயர்களுக்கு எதிரான கிளர்ச்சி

    1613 இல், குஜராத்தின் கோலிகள் முகலாய பேரரசர் ஜஹாங்கீருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.1650 இல், பூனாவின் கோலிகள் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பிற்கு எதிராக கிளர்ச்சியில் எழுந்தார்கள்.

    ஜூனாகட் நவாபுக்கு எதிரான கிளர்ச்சி

    1654 இல் கோலி தலைவன் மான்சா காந்த் மொகலாயப் பேரரசின் கீழ் இருந்த ஷெர் கான் என்றழைக்கப்பட்ட குஜராத்தில் ஜூனாகட்டின் முதல் நவாப்பிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இந்த கிளர்ச்சிகள் அனைத்தும் முகலாயரால் நசுக்கப்பட்டன.

    பிரித்தானியருக்கு எதிரான கிளர்ச்சிகள்

    கிபி 1826 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கெடாவைச் சேர்ந்த கோலிகள் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.1857ல் குஜராத்தில் உள்ள கடோசன் சமஸ்தானத்தைச் சேர்ந்த கோலிகள் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். 1914 இல், மகாராஷ்டிராவின் கோலிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கினர்.

    வால்யா கோலி

    வால்மீகி ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் அசல் பெயர் வால்யா கோலி என்று கோலிகள் கூறுகிறார்.

    கோலிகளின் குலங்கள்

    தல்பதா கோலி

    தல்பதா கோலிகள் பழம்பெரும் மன்னர் மாந்தாதா கோலியாவின் வம்சாவளியைக் கோருகிறார்கள். மாந்தாதா இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னர் ஆவார். மாந்தாதா மன்னன் நர்மதையில் உள்ள மாந்தாதா தீவில் மகிஷ்மதி என்ற நகரத்தை நிறுவினார். ஹைஹயா வம்ச மன்னர்கள் மகிஷ்மதியை தலைநகராகக் கொண்டிருந்தனர். மாந்தாதா தீவுக்கு அருகிலுள்ள ஓம்காரேஷ்வரில் வசிக்கும் கோலி பட்டேல்கள் தாங்கள் மாந்தாதா கோலியா மன்னரின் வழிவந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.

    கோட்வால் கோலி, பாகி கோலி அவர்களின் துணைக்குழுக்களாவர். கோட்வால் பதவியில் இருந்த கோட்வால் கோலிகள், நாகா-யாதவ ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட ராஜ்கோட், மோர்வி மற்றும் பாவ்நகர் மன்னர் அரசுகளின் கோட்டைகளை பராமரித்து வந்தார்கள். பாகி கோலிகள் திருடர்களை துப்பறியும் நபர்களாவர்.

    தல்பதா கோலிகளின் முக்கிய துணைப்பிரிவுகள் மெர்(மலையர்), பாலியா (பாணா, மகாபலி) போன்ற பில் குலங்கள் மற்றும் சௌஹான், சாவ்தா பர்மார், ராத்தோட், சோலங்கி மற்றும் மக்வானா போன்ற ராஜ்புத்திர-தன்கர் குலங்கள் ஆகும்.

    ஸோன் கோலி

    ஸோன் கோலி என்பவர்கள் பம்பாயின் பூர்வகுடியினர், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். வசய் முதல் ரத்னகிரி வரையிலான கொங்கண் கடற்கரையில் இவர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் மீனவர்கள் ஆவர்.

    மச்சிமார் கோலி

    மச்சிமார் கோலிகள் வட கொங்கணில் வசய்க்கும் ரத்னகிரிக்கும் இடையில் காணப்படுகின்றனர். அவர்கள் மீனவர்கள் ஆவர்.

    தோர் கோலி

    தோர் கோலிகள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்.

    மகாதேவ் கோலி

    மகாதேவ் கோலிகள் நாசிக் மற்றும் புனே இடையே வடக்கு கொங்கண் மற்றும் மகாதேவ் மலைகளில் காணப்படுகின்றனர். மகாதேவ் கோலிகள் கொலாபா மாநிலம் மற்றும் ஜவ்ஹர் மாநிலத்தின் ஆட்சியாளர்களாக இருந்தார்கள்.


    கி.பி 1858 இல் பிரிட்டிஷ் கர்னல் நட்டல் மகாதேவ் கோலிகளின் ஒரு இராணுவத்தை உண்டாக்கினார். கிபி 1858 இல் பில் குலங்களின் கிளர்ச்சியை 600 கோலி வீரர்களுடன் பிரிட்டிஷ் இராணுவம் நசுக்கியது. கிபி 1861 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கோலி படை கலைக்கப்பட்டது. மகாதேவ் கோலிகள் இப்போது ஒரு பட்டியலின பழங்குடிகள் ஆவர்.

    வானக்பால் கோலி

    வானக்பால் அல்லது பாணக்பால் கோலி சாதியின் ஒரு குலமாகும், இது மகாராஷ்டிராவின் மகாதேவ் கோலிகளுடன் தொடர்புடையது. பில்-கோலிகளின் வானக்பால் துணைப்பிரிவு வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுக்கு சமம்.

    வானக்பால் கோலி குலங்கள் பாஹ்மனி சுல்தானகம் மற்றும் அஹமத்நகர் சுல்தானகத்தில்  சர்தார் மற்றும் மான்சப்தார் பட்டங்களைக் கொண்ட பிரபுக்களாக நல்ல பதவிகளை வகித்தனர். வானக்பால் கோலிகளின் சமூக மற்றும் மதத் தலைவர்கள் சர்நாயக் என்று அழைக்கப்பட்டனர்.

    மல்ஹர் கோலி

    மல்ஹர் கோலிகள் மல்ஹர் என்று அழைக்கப்படும் கடவுளை வணங்குகிறார்கள். அவர்கள் பம்பாய் மற்றும் தாணாவில் காணப்படுகின்றனர்.

    ReplyDelete

  22. திராவிட பில் பழங்குடியினரின் கோலி குலம்

    கோலிகளின் பாணா-வில்லவர் பட்டங்கள்

    காடர் மற்றும் வானக்பால் போன்ற கோலி குடும்பப்பெயர்கள் அசல் திராவிட குடும்பப்பெயர்களாக இருக்கலாம். காடர் என்பது பாணர்களின் காடவர் பட்டத்தின் மாறுபாடாக இருக்கலாம், வானக்பால் என்பது வானவர் பட்டத்தின் மாறுபாடாகும்.

    கோலிகளின் கலப்பு

    சில கோலிகள் குஜராத்தில் ராஜபுத்திரர்களுடன் கலந்துள்ளனர். மகாராஷ்டிராவில் சில கோலிகள் தன்கர் அல்லது மராத்தியர்களுடன் கலந்துள்ளனர். தன்கர் சாதியினர் மத்திய ஆசியாவில் இருந்து வந்த சித்தியன்-சாகா படையெடுப்பிற்குப் பிறகு அவர்களிலிருந்து உருவாகியிருக்கக்கூடிய கால்நடை வளர்ப்பாளர்களாக இருக்கலாம். மகாராஷ்டிராவின் கோலிகள் மத்தியில் பல தன்கர் சாதி குடும்பப்பெயர்கள் காணப்படுகின்றன. காடர் மற்றும் வானக்பால் போன்ற கோலி குடும்பப்பெயர்கள் அசல் திராவிட குடும்பப்பெயர்களாக இருக்கலாம்.

    கோலிகளின் தன்கர் குடும்பப்பெயர்கள்

    போன்ஸ்லே, சவான், தல்வி,  கெய்க்வாட், காவலி, ஜக்தாப், காடம், சாகர் போன்ற பல தன்கர் ஆயர் சாதி குடும்பப்பெயர்களும் கோலிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குடும்பப்பெயர்கள் முதலில் சித்தியன் குலப் பெயர்களாக இருந்திருக்கலாம் மற்றும் மேய்ச்சல்காரர்களான தன்கர்கள் சித்தியன் என்ற சாகா படையெடுப்பாளர்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம். ராஜபுத்திரர்கள் மற்றும் மராட்டியர்கள் மத்தியில் பல தன்கர் குடும்பப்பெயர்களும் காணப்படுகின்றன.

    முடிவுரை:

    கோலிகள் என்பவர்கள் மேற்கு கடற்கரை மற்றும் வட இந்தியாவின் திராவிட பில் பழங்குடியினரின் ஒரு துணைக்குழு ஆகும். பில் குலங்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். கோலிகள் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும், பகுதி ஆரியமயமாக்கப்பட்ட திராவிடப் பழங்குடி ஆகும்.

    வட இந்தியாவில் இந்தி பேசும் பில், கோலி, மீனா, பில்மீனா, பாணியா மற்றும் வாணியா ஆகிய குலங்கள், ஆரியர்களாகத் தோன்றினாலும் உண்மையில் வில்லவர்-நாடாழ்வார் குலங்களுடன் தொடர்புடைய வட திராவிட குலங்களிலிருந்து வந்தவர்கள்.

    ____________________________________________


    கோலி மக்கள்

    https://en.m.wikipedia.org/wiki/Koli_people#:~:text=The%20Koli%20is%20an%20Indian,as%20fishermen%20along%20with%20agriculture.

    _____________________________________________

    ReplyDelete
  23. THE TITLES OF VILLAVAR-BANA DYNASTIES

    BANA KINGDOM OF ANDHRA

    Bana, Mahabali Vanathi Rayar, Mahavili Vanathirayar, Vanniar Vanathiraja, Vanava Rayar, Vana Adiyar, Sanna, Balija, Naicker, Manavalan, Kanda Gopalan, Choda


    KOLAR BANA KINGDOM

    Bana,Vanathirayar, Vanar, Mahabali Vanathirayar, Vanniar Mudiyeda Manavalan, Thirumaliruncholai Vana, Ponparappinan.

    GOUD

    Setti Balija


    KALINGA BANA KINGDOM- RAMNAD- ARYACHAKRAVARTHI KINGDOM

    Gangai Pillai Vanathirayar, Pillai Kulasekhara Vanathirayar, Vanniyar, Kalinga Villavan, Dananjaya, Makone, Kulasekhara, Singai Ariyan


    MAHARASHTRA

    Bhantari

    NORTH INDIAN BANA-MEENA KINGDOMS


    VILLAVAR -MEENAVAR TITLE AND BHIL-MEENA TITLES

    1. VIllavar = Bhil
    2. Malayar= Mer, Mehr, Mehar, Meron, Mewar, Mevasi, Gomaladu
    3. Vanavar= Bana, Vana
    4. Meenavar= Meena
    5. Nadar, Nadalwar= Nadhala, Natharwal
    6. Santar, Chandar= Chanda
    7. Chera = Seroh


    MEENA DYNASTY OF RAJASTHAN

    Chanda, Chanda Meena, Meena, Bhil-Meena, Nadala, Nadhala, Nattala, Natharwal, Nattharwal, Gomaladu, Sihra, Seroh


    BHIL CLANS

    Bhil, Bhil Meena, Bhil Garasia, Dholi Bhil, Dungri Bhil, Dungri Garasia, Mewasi Bhil, Rawal Bhil, Tadvi Bhil, Bhagalia, Bhilala, Pawra, Vasava and Vasave.


    BANA MERCHANTS OF NORTH INDIA

    BANIA

    Baaniya, Bania, Vania, Vaishnav Vania, Gupta


    RAJPUT CLANS

    Agnivanshi Rajputs, Chauhan


    PANDYAS OF KUNDESHWAR BANPUR TIKAMGARH MADHYA PRADESH

    Pandya, Panda, Pandyas of Kundeshwar, Baghwar Kshatriya, Bhagwar Rajput,


    TIRGAR

    Agni, Vanni, Tirbanda, Tirbonda, Tirgala, Banawadi, Bani Sad, Banwati, Kamanagar, Kamangar, Kamnagar, Ransaz, Tidgad, , Tirkar, Tirmali, Tirwar, Titkar, Tridar


    PALLAVA BANA OF PANCHALA COUNTRY AND TAMILNADU

    Vanniar, Vanniya Kula Kshatriyar, Agnikula Kshatriar, Kaduvetty, Thigalar, Vada Balija, Chavalakkarar, Chavalar, Vanne Kapu, Palle Kapu, Naicker, Vannia Gaunder


    BANA KINGDOM OF SONITPUR ASSAM

    Asura, Bana, Mahabali


    TITLES OF BANA CLANS OF INDUS VALLEY CIVILIZATION

    Mahabali, Danava, Daitya, Asura


    ________________________________

    .

    ReplyDelete
  24. THE TITLES OF VILLAVAR-BANA DYNASTIES

    Villavar and Bana clans were native Asura Dravidian ruler dynasties of India.


    VILLAVAR AND BANAS

    The Villavar and their northern cousins Banas were Dravidian ruler clans of India and Srilanka. Villavar and Banas descended from the clan of ancient Asura king Mahabali. Villavar subgroups were Villavar, Malayar and Vanavar. The seagoing cousins of Villavar were Meenavar. The merger of Villavar, Malayar, Vanavar and Meenavar clans created the Villava Nadazhwar or Nadar clans. Villavar and Banas ruled whole of India and Srilanka in the ancient times.

    The various clans of Villavar-Bana dynasty are


    1. Danava
    2. Daitya
    3 Bana
    4. Bhil
    5. Meena
    6. Villavar
    7. Meenavar


    TITLES OF VILLAVAR OF CHERA CHOLA PANDIYAN KINGDOMS

    Villavar, Nadalvar, Nadazhwar, Nadar, Nadan, Nadanmar, Nadakkamar, Santar, Chantor, Chanar, Shanar, Puzhukkai Chanar, Charnnavar, Chantrahar, Chanthakar, Chanthar, Chandar Perumbanar, Panickar, Panickkanadar, Annavi, Thiruppappu, Kavara, Illam, Kiriyam, Kana, Mootha Nadar, Marava Nadar, Kshatriya Nadar, Maran, Mara Nadar, Maravarman, Mukkandar, Moopar, Gramony, Nattathi, Karukkupattayathar, Kodimarathar, Kalla Chantar, Chedi Rayar, Chervaikkarar, Ezhachantar, Enathy, Asan, Sivanthi, Athithan, Adichan, Pandiyan, Pandiyakula Kshatriyar, Pandiya Thevar, Ravikula Kshatriyar, Nelamakkarar, Thevar, Kulasekhara, Kulasekhara Thevar, Villavar, Villar, Villavarayar, Vanavar, Vanniar, Malayar, Malayaman, Malayan Chantar, Meenavan, Chera, Magathai Nadazhwar, Makothai Nadazhwar, Nadavar, Nattavar, Nattar, Menattar, Chozhan, Chozha Thevar,, Chembian, Athiyar, Chonattar, Pandiya, Panayan, Panaya Maran, Panantharakan, Manattar, Nelveli Maran, Seeveli, Maveli, Kooveli etc


    EZHAVA

    Sannar, Panickar, Illathu Pillai, Illava, Thandan, Yakkar, Iyakkar, Chevakar


    VILLARVETTOM KINGDOM OF SYRIAN CHRISTIANS

    Maveli, Panickar, PanickarveetilVilledathu, Villadath,Vichatel, Ambadan, Pariyadan, Painadathu, Pynadath, Padayattil, Padamadan, Padayadan Panayathara, Pullan, Kolattu, Kovattukudi, Korattukudy, Kooveli, Cheradayi, Muvattu, Menacherry, Ezharathu, Manavalan, Manadan, Mannattu, Mazhuvanchery, Thandappilly, Veliath, Peruvanchikudy


    SRILANKAN VILLAVAR

    Villavar, Nadar, Chandar, Chanar, Chantar, Kottai Chantar, Yanaikkara Chantar, Kayittu Chantar, Nambi, Nalavar, Kottaivasal Nalavar, Panchamar, Chevakar, Bantari


    YAZHPANAM ARIYACHAKRAVARTHI DYNASTY

    Villavarayar, Kalinga Villavar, Panickar, Vanniar


    KANDY KINGDOM

    Kalinga Villavan, Dananjaya, Panickanar, Panickkar.


    KOTTE KINGDOM

    Villavar, Panickar.


    BANAPPANDIYAN KINGDOMS OF KARNATAKA

    Villavar = Bana, Bhilla, Bhillava
    Nadar = Nador, Uppu Nador, Torke Nador
    Nadalvar = Nadavara, Nadavaru, Nadava
    Santar = Santara, Santha, Canta, Chanta, Santhara and Santa
    Vanavar = Bana, Bantari, Bant, Bunt, Buntaru, Bhannaya
    Malayar = Maleya
    Meeenavar= Machiarasa
    Chanar = Channa
    Sanar = Sanna, Masana Masannaya
    Pandiyan=Pandiya
    Pandiya Thevar = Pandiya Deva
    Udaiyar=Vodeya, Odeya, Odeyarasa


    ALUPA PANDIYAN DYNASTY

    Nadava, Banta, Buntaru, Pandya, Alva, Aluva, Dananjaya , Kulasekhara, Kulasekharadeva, Alupendra, Pattiyodeya, Pandyarajah Ballal, Bhannaya, Maleya, Bhillava, Banan, Bangera, Kunda


    UCHANGI PANDYAN KINGDOM

    Pandiya


    IKKERI NAYAKA

    Nayaka, Bananja, Balija


    SANTARA PANDIYAN DYNASTY

    Pandiya, Bana, Bhilla, Santara, Santha, Canta, Chanta, Santhara and Santa Machiarasa, ChannaSanna, Masana MasannayaVodeya, Odeya, Bhairarasa, Deva


    NURUMBADA PANDIYA

    Pandiya, Bhilla, ChannaSanna, Odeyarasadeva, Deva, Devarasa


    KONKAN PANDYAN KINGDOM

    Pandiya, Nadavara


    GOA KADAMBA KINGDOM

    Pandiya, Uppu Nador, Torke Nador, Bantari, Saluva


    VIJAYANAGARA NAICKERS OF ANEGUNDI-KISHKINDA

    Nayaka, Naickar, Devarayar, Balija, Bananjika, Bananja, Valanchiyar, Ayyavolu, Ainnoottuvar, Ayyar, Ayyamgar, Bana, Vanar, Vanarar

    ReplyDelete
  25. மாயாசுரன்

    மாயாசுரர் ஒரு பன்முக திராவிட மேதை ஆவார், அவர் ஆரம்பகால வானியலாளர், கட்டிடக்கலை மற்றும் பொறியாளர் மற்றும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கண வல்லுநர்களில் ஒருவர்.

    மாயாசுரன் பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இலங்கையின் அரசனாக இருந்த இயக்கர் மன்னன் ராவணனின் மாமனார் ஆவார். மாயாசுரன் மகள் மண்டோதரி ராவணனை மணந்திருந்தாள்.

    மாமுனி மாயன்

    சிலப்பதிகாரம், மணிமேகலை, மற்றும் சீவக சிந்தாமணி போன்ற சங்க இலக்கியங்களில் மாயாசுரனை மாமுனி மாயன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் இந்து இதிகாசமான மகாபாரதத்தில் மாயாசுரன் என்ற அசுரன்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமஸ்கிருத இலக்கணம் ஐந்திரம்

    ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூலை எழுதிய திராவிடர் மாயாசுரன் தான் முதல் சமஸ்கிருத இலக்கண அறிஞர். சமஸ்கிருத இலக்கண அறிஞர் பாணினி அஷ்டாத்யாயியை எழுதுவதற்கு முன்பு எழுதப்பட்ட பெரும்பாலான சமஸ்கிருத இலக்கண புத்தகங்கள் மாயாசுரனால் எழுதப்பட்ட இந்திரியத்தை அடிப்படையாகக் கொண்டவை.

    மாயாமத வாஸ்து சாஸ்திரம்

    தென்னிந்தியாவில் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அறிவியலாக இருந்த "வாஸ்து சாஸ்திரம்" உருவானது. ராவணனின் மாமனார் மாயாசுரன் பல பரிமாண மேதை மற்றும் ஆரம்பகால விஞ்ஞானி ஆவார், அவர் கிமு 570 இல் தமிழில் மாயாமத வாஸ்து சாஸ்திரம் என்ற முதல் வாஸ்து சாஸ்திர புத்தகத்தை எழுதினார்.

    சூர்யா சித்தாந்தா

    மாயாசுரன் ஒரு ஆரம்பகால வானியலாளர் ஆவார், அவர் சூரிய சித்தாந்தம் என்ற பெயரில் கிரகங்களின் இயக்கம் பற்றிய புத்தகத்தை எழுதினார்.

    தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கணங்களுக்கு ஐந்திரியத்தின் பங்களிப்பு

    பாணினி சமஸ்கிருத இலக்கணத்தை எழுதுவதற்கு முன்பே சமஸ்கிருதத்திற்கு ஐந்திரியம் என்ற முதல் இலக்கண நூலை எழுதியவர் மாயாசுரன் என்ற திராவிடர். ஐந்திரியத்தின் பல கருத்துக்கள் திராவிட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

    இலங்காபுரியின் தோற்றம்

    கட்டிடக் கலைஞர் மாயாசுரன் தனது மருமகன் ராவணனுக்காக இலங்காபுரியைக் கட்டினார். அயோத்திப் படையாலும், கிஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண வம்சத்தின் பலிஜா-வானரர் வீரர்களாலும் இலங்காபுரி அழிக்கப்பட்ட பிறகு, மாயாசுரன் வட இந்தியாவுக்குச் சென்றார்.

    இராவணன் குடும்பத்திற்கு விரோதமான விபீஷணன் பொலன்னறுவையின் அரசனாக்கப்பட்டதால் மாயாசுரனால் இலங்கைக்குத் திரும்ப முடியாமல் போயிருக்கலாம். சகாதேவன் வயதான விபீஷணனை தோற்கடித்து, அவனது தெற்கு சுற்றுப்பயணத்தின் போது அவரிடம் இருந்து கப்பம் வாங்கினார்.

    நாகர்களின் நண்பர்

    மாயாசுரன் வட இந்தியாவுக்குச் சென்றார், அங்கு அவர் தக்ஷகன் என்ற நாகனின் நட்பைப் பெற்றார், அவனுடன் காண்டவபிரஸ்தம் என்ற பகுதியில் அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வாழ்ந்தார். காண்டவப்பிரஸ்தம் வேறு ஒன்றுமல்ல, அப்போது அடர்ந்த காடாக இருந்த நவீன டெல்லி ஆயிருந்தது.

    மாயாமஹால்

    ஹஸ்தினாபூர் பிரிவினைக்குப் பிறகு, அர்ஜுனன் காண்டவப்பிரஸ்தத்திற்கு வந்து, காடு முழுவதையும் எரித்து, அனைவரையும் கொன்று, தக்ஷகனை தப்பி ஓடச் செய்தார், மேலும் மாயாசுரனை பாண்டவர்களிடம் சரணடையச் செய்தார். கிருஷ்ணர் மாயாசுரனை மன்னிக்கத் தயாராக இருந்தார், அதற்குப் பதிலாக மாயாசுரன் மாயாமஹால் அல்லது மாயசபையைக் கட்டினார், இது கிமு 540 இல் ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்களுக்காக கட்டப்பட்ட மாயைகளின் மண்டபம் ஆகும். மாயாமஹாலில் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்தினர். மாயாசுரன் பாண்டவர்களுக்காக வில், வாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களை வடிவமைத்தார்.

    அப்போது ஹஸ்தினாபுரத்தில் இருந்து ஆண்ட குரு வம்சத்தின் பாண்டவர்களும் நாக வம்சத்தினர்தான்.

    திரிபுரா

    மாயாசுரன் திரிபுரா என்ற நகரத்தையும் கட்டினார், இது மத்தியப் பிரதேசத்தின் தேவாராக இருக்கலாம், அது திரிபுரி என்றும் அழைக்கப்பட்டது. தேவார்-திரிபுரி, சேதி ராஜ்யத்தின் தலைநகராகவும், பிற்காலத்தில் திரிபுரியின் காலச்சூரிகளின் தலைநகராகவும் செயல்பட்டது. சேதி ராஜ்யத்தின் கல்வார்கள் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  26. மாயாசுரன்

    இயக்கர்

    இராவணன் யக்ஷா அல்லது இயக்கர் எனப்படும் வட திராவிட குலத்தைச் சேர்ந்தவர். இயக்கர் வட இந்தியாவின் வட திராவிட கோண்ட் குலங்களின் ஒரு கிளையாக இருக்கலாம். வட இந்திய திராவிட கோண்ட் பழங்குடியினர் ராவணன் தங்கள் குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இயக்கர் இந்தியா முழுவதும் ஆட்சி செய்த பாண-வில்லவர் வம்சங்களிலிருந்து இனரீதியாக வேறுபட்டவர்கள். இருப்பினும் இயக்க மன்னர்கள் திராவிட-அசுர குலங்களுடன் திருமணத் தொடர்பு வைத்திருந்தனர்.

    இயக்கர் இடைக்காலத்தில் கேரளாவிற்கு பெருமளவில் குடிபெயர்ந்தார் மற்றும் பிற்கால சேர வம்சத்தின் கீழ் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் பணியாற்றினார். ஈழ யக்கர் என்ற இயக்கர் கல்வெட்டுகள் கேரளாவின் பல கோவில்களில், குறிப்பாக எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் காணப்படுகின்றன. கொடுங்களூரை தலைநகராகக் கொண்டு கேரளாவை ஆண்ட தமிழ் வில்லவர்-நாடாழ்வார் குலங்கள் ஈழ இயக்கரிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். ஈழவர்கள் ஈழ இயக்கரிடமிருந்து வந்திருக்கலாம். கிபி 1102 இல் பிற்கால சேர வம்சத்தின் முடிவுக்குப் பிறகு சண்ணார் மற்றும் பணிக்கர் போன்ற சில வில்லவர் குலங்கள் ஈழவருடன் இணைந்துள்ளனர்.

    அசுர தானவ குலங்கள்

    மாயாசுரன் அசுரன் என்றும் ஆரிய இலக்கியத்தில் தானவ மற்றும் தைத்திய போன்ற திராவிட குலங்களின் உறுப்பினராகவும் விவரிக்கப்பட்டார்.

    தானவ மற்றும் தைத்திய குலங்கள் பண்டைய சிந்து சமவெளி மன்னர் மகாபலி தலைமையிலான சிந்து சமவெளியின் திராவிட பழங்குடியினர். தானவா என்றால் சமஸ்கிருதத்தில் வில்லாளர்கள் என்று பொருள். ஹிரண்யகர்ப யாகம் செய்த வில்லவர்களும் பாண குலத்தவர்களும் மகாபலியை மூதாதையராகக் கருதினர். ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார். வில்லவர்-நாடாழ்வார், பல்லவ பாணர், வாணாதிராயர் போன்ற திராவிட குலங்கள் அனைவரும் மகாபலியின் வம்சாவளியைக் கூறினர். எனவே மாயாசுரனும் வில்லவர்-பாண வம்சங்களுடன் தொடர்புடையவர்.

    ராவணன் குடும்பத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் இலக்கண வல்லுநர்கள்

    இராவணனின் தந்தை விஸ்ரவ முனிவரின் சகோதரன் அதாவது பெரியப்பா, அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதிய அகஸ்திய முனிவர் ஆவார். கிமு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் முனிவர் அகஸ்தியர் கிமு 1800 இல் வாழ்ந்த வேத ஆரிய ரிஷி அகஸ்தியரிடமிருந்து வேறுபட்டவர். அகஸ்தியர் தமிழகத்தின் சித்த மருத்துவ முறையை உருவாக்கியவரும் ஆவார். அகஸ்தியர் மலை என்று அழைக்கப்படும் பொதிகை மலையில் அகஸ்தியர் வசித்து வந்தார்.

    ராவணனின் மாமனாரான மாயாசுரன் ஒரு சிறந்த வரலாற்றுக்கு முந்தைய கால கட்டிடக் கலைஞர், பொறியாளர், வானியலாளர் மற்றும் இலக்கண வல்லுநர் ஆவார்.

    அகஸ்தியரின் சீடரான தொல்காப்பியர் கிமு 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதினார், அதில் அவர் மாயாசுரனால் வகுக்கப்பட்ட ஐந்திரியத்தின் பல கருத்துகளை உள்ளடக்கினார்.

    கங்கை கொண்ட சோழபுரம்

    கங்கைகொண்ட சோழபுரம் என்பது மாயாசுரனின் மாயமாதா வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளின் அடிப்படையில் கி.பி 1025 இல் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழர்களின் தலைநகராகும்.

    மாயமத வாஸ்து சாஸ்திரம் மற்றும் மானசாரா

    மாயமத வாஸ்து சாஸ்த்ரா என்பது இந்தியா முழுவதும் உள்ள கோயில் கட்டிடக்கலையில் தாக்கத்தை ஏற்படுத்திய கட்டிடக்கலை பற்றிய முதல் படைப்பாகும்.

    மாயாமதா மற்றும் சில்பரத்னா ஆகிய இரண்டு புத்தகங்கள் திராவிட வாஸ்து வித்யா அல்லது மாயா கட்டிடக்கலை பாணியை வரையறுக்கின்றன.

    தென்னிந்திய திராவிடக் கோயில்களில் பெரும்பாலானவை மாயமத வாஸ்து சாஸ்திரம் மற்றும் மானசாரா போன்ற வாஸ்து சாஸ்திர நூல்களின் உதவியுடன் கட்டப்பட்டவை.

    கோட்டை கட்டிடக்கலை மற்றும் நகர திட்டமிடல்

    மாயாசுரன் தனது படைப்பான மாயமாதாவில் கோட்டை கட்டுமானத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கி அவற்றை வகைப்படுத்தினார்.

    மலைக்கோட்டை (கிரிதுர்கா), 
    தேர்-கோட்டை (ரத-துர்கா),
    தெய்வீக-கோட்டை (தேவ-துர்கா), 
    சதுப்பு கோட்டை (பங்க-துர்கா), மற்றும்
    கலப்பு கோட்டை (மிஷ்ர-துர்கா)

    கிராமங்கள், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் கோட்டைகள் ஆகியவற்றின் கட்டுமானம் மாயாசுரனால் மயமாதத்தில் விளக்கப்பட்டது.

    கிமு 1300 இல் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு மாயாசுரனால் எழுதப்பட்டது மாயமத வாஸ்து சாஸ்திரம்.

    ReplyDelete
  27. மாயாசுரன்

    மாயாசுரன் காலம்

    மாயாசுரன் பாண்டவர்களுக்காக மாயாமஹாலைக் கட்டினான், அதில் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகம் நடத்தப்பட்டது.

    சகாதேவன் விபீஷணனை தோற்கடித்து அவரிடமிருந்து கப்பம் வாங்கியதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது.

    அர்ஜுனனின் மகனான கடோத்கஜன் விபீஷணனை நேரில் சந்தித்து ராஜசூய யாகத்திற்கு அழைத்ததையும் மகாபாரதம் குறிப்பிடுகிறது.

    மகாபாரதம் சிங்கள மன்னன் குருக்ஷேத்திரப் போரில் கலந்து கொண்டு ராஜசூய விழாவிற்கு பரிசுகள் கொண்டு வந்ததைக் குறிப்பிடுகிறது.

    மகாபாரதம், புத்தகம் 2, அத்தியாயம் 51

    சோழ, பாண்டிய மன்னர்கள், மலைய மலைகளில் இருந்து மணம் மிக்க சந்தன சாறு நிரப்பப்பட்ட தங்கத்தின் எண்ணற்ற ஜாடிகளையும், தார்துராஸ் மலையிலிருந்து ஏராளமான சந்தனம் மற்றும் கற்றாழை மரங்களையும், தங்கத்தால் பதிக்கப்பட்ட பல ரத்தினங்களையும் சிறந்த துணிகளையும் கொண்டு வந்தனர். சிங்களர்களின் ராஜா, கடலில் பிறந்த சிறந்த ரத்தினங்களான லேபிஸ் லாசுலி மற்றும் முத்துக் குவியல்களையும், யானைகளுக்கு நூற்றுக்கணக்கான நெற்றிப்பட்டங்களையும் கொடுத்தார்.

    மஹாவம்ச காலக்கதையின்படி, கிமு 543 இல், வங்காள-ஒடிசாவைச் சேர்ந்த விஜயா (கிமு 543 முதல் கிமு 505 வரை) என்ற சிங்கள இளவரசர் இலங்கை மீது படையெடுத்து, வட இலங்கையில் உள்ள தாம்பபானி என்ற தாமிரபர்ணியில் தனது தலைநகரைக் கொண்டு சிங்கள வம்சத்தை நிறுவினார்.

    யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தில் சிங்கள மன்னன் கலந்து கொண்டதால், கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயா சிங்கள வம்சத்தை நிறுவிய பின்னரே ராஜசூய யாகம் நடத்தப்பட்டிருக்கலாம்.

    சிங்கள மன்னன் விஜயா, விபீஷணன், மாயாசுரன் மற்றும் பாண்டவர்கள் ஆகியோர் கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த சமகாலத்தவர்கள் என்பதை இது குறிக்கிறது.

    ராமாயண காலத்தில் விபீஷணனும், அனுமனும் இளமையாகவும், மகாபாரத காலத்தில் முதியவர்களாகவும் இருந்தனர். ராமாயணமும், மகாபாரதமும் முப்பது வருட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்ததையும் இது குறிக்கிறது.

    மாயாசுரன் ராமாயண காலத்திலும், மகாபாரத காலத்திலும் அதாவது கி.மு. 570 முதல் கி.மு 540க்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்டதாகத் தெரிகிறது.

    முடிவுரை:

    கிமு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திராவிடரான மாயாசுரன் இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் மற்றும் வானியல் ஆகியவற்றின் தந்தை ஆவார். முதல் சமஸ்கிருத இலக்கண நூலும் இவரால் எழுதப்பட்டது.

    ____________________________________________


    Mayasura

    https://en.m.wikipedia.org/wiki/Mayasura

    ____________________________________________

    Aindra School of Grammar

    https://en.m.wikipedia.org/wiki/Aindra_School_of_Grammar

    ____________________________________________

    Surya Siddhanta

    https://en.m.wikipedia.org/wiki/Surya_Siddhanta

    ____________________________________________

    Mayamata Vastu shastra

    https://en.m.wikipedia.org/wiki/Vastu_shastra

    ReplyDelete
  28. தேங்காய் உடைக்கும் பிராமண கிறிஸ்தவர்கள்

    தமிழ் பிராமண கிறிஸ்தவர்கள்

    தென்னிந்தியாவின் பிராமணர்களில், கொங்கணி பிராமணர்களைத் தவிர தமிழ் பிராமணர்கள் மட்டுமே பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள். ஆனால் இவ்வாறு வெளிப்படையாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பிராமணர்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்களில் இருந்து ஏதோ ஒரு வகையில் நிதி லாபம் ஈட்டும் கிறிஸ்தவர்களாக பாசாங்கு செய்பவர்கள் மட்டுமே.

    தமிழ் பிராமணர்களின் சமீபகாலத்துள்ள யூதக் கடவுள் இயேசுவின் மீதுள்ள ஆர்வம் வெள்ளை ஐரோப்பியர்களை முட்டாளாக்க மட்டுமே.

    இந்திய கிறிஸ்தவர்களின் எதிரிகள்

    இந்திய கிறிஸ்தவர்களுக்கு தமிழ் பிராமணர்கள் மிக மோசமான எதிரிகள் ஆவர். திராவிட சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் தமிழ் பிராமண அரசியல்வாதிகளால் அடிக்கடி குறிவைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வந்த பல கிறிஸ்தவ பாதிரியார்களின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டதற்குப் பின்னால் தமிழ் பிராமணர்கள் இருந்தனர். தமிழ் பிராமணர்கள் மற்றும் பாணியாக்கள் இந்தியாவில் உள்ள முக்கிய இந்து தேசியவாதிகள் மற்றும் ஆரிய மேலாதிக்கவாதிகளாக உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் பல தமிழ் பிராமணர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிவித்துக் கொள்கிறார்கள்.

    இந்தியாவில் முதலாளித்துவம்

    பெரும்பாலான இந்திய முதலாளிகள் மற்றும் பில்லியனர்கள் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட பிராமண-பாணியா-பார்சி லாபியைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவும் இங்கிலாந்தும் செல்வந்தர்கள் ஆட்சி செய்யும் பிரதான முதலாளித்துவ நாடுகளாகும். இந்திய பிராமணர்களும் பாணியாக்களும் மேற்கத்திய முதலாளிகளுடன் கூட்டு வைத்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உயர் பதவியை அடைகின்றனர்.

    அமெரிக்க இனவெறி

    ஐரோப்பாவின் ஆரிய ஜெர்மானிய குலங்களிலிருந்து உருவான அமெரிக்க வெள்ளை அமெரிக்கர்கள் அமெரிக்காவின் பூர்வீக அமெரிண்டியன் பழங்குடியினரை கொன்று ஒழித்த மிகவும் இனவெறியுள்ள மக்கள் ஆவர். வெள்ளை அமெரிக்கர்கள் தீவிர கிறிஸ்தவர்களாக இருந்தனர், அவர்களின் அட்டூழியங்களை நியாயப்படுத்த கிறிஸ்தவம் பயன்படுத்தப்பட்டது.

    ஆரிய மன்னர்களை தெய்வமாக்குதல்

    இதற்கு நேர்மாறாக இந்தோ-ஆரிய பிராமணர்கள் சிந்து சமவெளியின் பண்டைய ஆரிய மன்னர்களான இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி மற்றும் மதுராவின் ஆரிய மன்னர்களை வணங்கினர். உபேந்திரா துரோகத்தால் கருணையுள்ள திராவிட சிந்து சமவெளி மன்னர் மகாபலியைக் கொன்றார். மகாபலியை திராவிட பாண மன்னர்கள் மற்றும் வில்லவர் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூதாதையராகக் கருதினர்.

    இருப்பினும் கேரளாவில் மலையாளிகள் கடந்த 3800 ஆண்டுகளாக ஆரிய மன்னன் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் துரோகமாகக் கொல்லப்பட்ட சிந்து சமவெளியின் கருணையாளராகிய திராவிட மன்னன் மகாபலியைக் கௌரவிக்கும் வகையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

    இந்தோ-ஆரிய பிராமணர்கள் ஆரிய மன்னர்களை கடவுள்களாகப் போற்றுகிறார்கள், அதே நேரத்தில் திராவிட மன்னர்களையும் மக்களையும் அசுரர், சூத்திரன் அல்லது அவர்ணர்கள் என்று குறை கூறுகின்றனர். இந்தோ-ஆரியர்கள் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தின் பண்டைய திராவிட பலிஜா மன்னர்களை குரங்குகள் என்று அழைத்தனர்.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தேங்காய் உடைக்கும் பிராமண கிறிஸ்தவர்கள்

      கமலா ஹாரிஸ்

      கமலா தேவி ஹாரிஸ் ஒரு தமிழ் பிராமண ஐயர் தாய் மற்றும் ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு கருப்பு-ஐரிஷ் ஆங்கிலிகன் கிறிஸ்தவ தந்தை டொனால்ட் ஜே. ஹாரிஸ் ஆகியோருக்குப் பிறந்தார்.

      2011 ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் அட்டர்னி ஜெனரலாக பதவியேற்க முயன்றபோது, ​​இந்தியாவில் உள்ள தனது அத்தையிடம், சென்னை வரசித்தி விநாயகர் கோவிலில் இந்து முறைப்படி 108 தேங்காய்களை உடைக்கச் சொன்னார். இது கமலா ஹாரிஸ் இந்துவாக வளர்க்கப்பட்டதைக் குறிக்கிறது.

      இருப்பினும் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிட்டதால் அடுத்த பத்து ஆண்டுகளில் உறுதியான பாப்டிஸ்ட் கிறிஸ்தவராக மாற வேண்டியிருந்தது. அவர் அமெரிக்காவின் முதல் "கருப்பு" "ஆசிய" "பிராமண" துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இப்போது ஒரு பாப்டிஸ்ட் கிறிஸ்தவராக மாறிவிட்டதாகக் கூறுகிறார். பாப்டிஸ்ட் தேவாலயம் ஒரு அமெரிக்க புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ தேவாலயம் ஆகும். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் கிறிஸ்தவ ஐயர் துணை ஜனாதிபதி ஆவார்.

      குடியரசுக் கட்சி அரசியல்வாதியான பாபி ஜிண்டல் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பாபி ஜிண்டல் உண்மையில் பஞ்சாப்பைச் சேர்ந்த பியூஷ் ஜிண்டல் என்ற இந்து பாணியாவாக இருந்தார். ஆனால் பாபி ஜிண்டல் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. தேங்காய் உடைக்கும் பிராமண கிறிஸ்தவர்கள்

    கிறித்துவம் மற்றும் வெள்ளை இனவெறியின் வீழ்ச்சி

    கிறித்துவம் மற்றும் மேற்கத்திய வெள்ளை இனவாதம் வாடி வருவதால் இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்திய பிராமணர்கள் மற்றும் பாணியாக்களின் விருப்பமான இடமாக மாறியுள்ளது.

    இது அமெரிக்கர்களின் உணவுப் பழக்கங்களில் அதிகம் தலையிடாத மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கொள்கை கொண்ட கிறிஸ்தவ பிராமணர்களையும், கிறிஸ்தவ பாணியாக்களையும் உருவாக்கியுள்ளது.

    பிராமண மற்றும் பாணியா அரசியல்வாதிகள் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக ஒருபோதும் பேசியதில்லை.

    லண்டன் தற்போது புளூட்டோகிரசியால் அதாவது பணக்கார வணிகர்களால் ஆளப்படும் நகரமாக விவரிக்கப்படுகிறது. லண்டனில் பெரும்பாலான வாக்காளர்கள் குடியிருப்பாளர்கள் அல்ல, ஆனால் பல்வேறு வணிகர்கள் மற்றும் முதலாளிகளின் குடியுரிமை பெறாத பிரதிநிதிகள் என்று கூறப்படுகிறது. இந்திய பிராமணர்கள் மற்றும் பாணியா வணிகர்கள் இப்போது இங்கிலாந்தின் புளூடாக்ரசியின் ஒரு பகுதியாக உள்ளனர்.

    ஐரோப்பாவில் கிறிஸ்தவம் வீழ்ச்சியடைந்து வருவதால், 25% க்கும் அதிகமான மக்கள் தங்களை நாத்திகர்கள் அல்லது மதம் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

    இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளாக தேர்தலில் வெற்றி பெற பிராமணர்கள் மற்றும் பாணியா அரசியல்வாதிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டிய அவசியமில்லை. இங்கிலாந்தில் பிராமணர்கள் மற்றும் பாணியாக்கள் இரட்டை வாழ்க்கை வாழலாம். இந்திய பிராமணர்கள் மற்றும் பாணியா வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புள்ள இந்துக்களாக இருக்க முடியும் மற்றும் இங்கிலாந்தின் இந்து சமூகத்தின் மேல்மட்டத்தில் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும், ஆனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு அவர்கள் தாராளவாத, ஜனநாயக, மதச்சார்பற்ற, அஞ்ஞானவாதிகளாக அல்லது நாத்திகர்களாக மற்றும் மத சகிப்புத்தன்மை கொண்ட மக்களாகத் தோன்றுகிறார்கள்.

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இந்துக்கள் உயர் பதவிகளை வகிப்பது நினைத்துகூட பார்க்க முடியாததாக இருந்தது, ஆனால் உலக அளவில் முதலாளிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் பணக்காரர்களின் ஆட்சி நிறுவப்பட்டது, இந்திய பிராமண மற்றும் பாணியா வணிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் உயர் பதவிகளை வகிக்க உதவியது.

    தற்போது இங்கிலாந்தின் பணக்கார தொழிலதிபர்கள் இந்திய பாணியாக்கள் ஆவர் மற்றும் இங்கிலாந்து பிராமணர்களால் ஆளப்படுகிறது.

    பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் புளூட்டோகிரேசியாக அதாவது பணக்காரர்களின் ஆட்சியாக சீரழிந்துள்ளது. கிழக்கத்திய சர்வாதிகார "சோசலிச" நாடுகளிலும் பணக்கார "ஓலிகார்க்" என்ற பெரு முதலாளிகளின் வர்க்கம் உருவாகியுள்ளது, அவர்களுடன் இந்திய பிராமண பாணியா வணிகர்கள் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

    முடிவுரை:

    இந்தியாவில் பிராமணர்களும் பாணியாக்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது அரிது ஆனால் அமெரிக்காவிலும் மற்ற மேற்கத்திய நாடுகளிலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.

    ________________________________


    தேங்காய் உடைக்கும் ஐயர் கிறிஸ்தவர்கள்

    https://www.google.com/amp/s/amp.scmp.com/week-asia/people/article/3108118/us-election-meet-tambrahms-indian-caste-linking-kamala-harris

    ________________________________


    அமெரிக்காவில் கேரளாவைச் சேர்ந்த தமிழ் பிராமண கிறிஸ்தவப் பேராசிரியர்.

    https://youtu.be/Gvv4X1_8gg0

    ReplyDelete
  32. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய


    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    ReplyDelete
  33. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஹோம்புஜா

    ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

    ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

    ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

    ஜினதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

    இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

    சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.


    விக்ரம சாந்தா

    கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

    விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

    அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.


    புஜபலி சாந்தா

    புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.


    கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

    934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.


    மச்சிஅரசா

    954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.


    சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

    கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.


    சான்றாலிகே 1000 பிரிவு

    990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.


    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.


    கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

    1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

    கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.


    மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

    1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.


    ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

    ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

    ReplyDelete
  34. சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.


    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.


    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.


    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.


    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.


    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.


    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா "ஜினதேவன சரண கமல்காலா பிரமா" என்று அழைக்கப்பட்டார்.


    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.


    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.


    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.


    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    ReplyDelete
  35. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    ReplyDelete
  36. சான்றாரா பாண்டியன் வம்சம்

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.


    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.


    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.


    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    ReplyDelete
  37. BANA-MEENA AND VILLAVAR-MEENAVAR DYNASTIES

    Bana, Bhil and Meena clans were the northern cousins of Dravidian Villavar-Nadazhwar clans of Tamilnadu and Kerala. Nadazhwar clans descended from the Villavar-Meenavar clans.

    Villavar subclans included Villavar, Malayar, Vanavar clans and their seagoing cousins Meenavars. Merger of all the Villavar subclans led to the formation of Nadazhwar alias Santar aristocracy.

    The Cholas belonged to Vanavar subclan, Pandiya belonged to Villavar-Meenavar subclans and Cheras belonged to Villavar subclan.

    Ancient Dravidian Meenavar clans were ethnically different from Naga fishing clans such as Paradavar, Mukkuvar and Karaiyar who migrated from the north in the latterdays.

    Both Villavar and Bana clans had considered the Asura Dravidian king of Indus valley Mahabali as their ancestor and performed Hiranyagarba ceremony.

    NORTH INDIAN BANA-MEENA CLANS

    1. Kundeshwar Pandyas of Tikamgarh, Madhya pradesh
    2. Asura kingdom of Sonitpur, Assam
    3. Meena dynasty of Amer, Rajastan
    4. Bana kingdom of Pali, chattishgarh
    5. Baniya-Vania traders of Gujarat and Rajasthan
    6. Vanniar-Vada Balija-Tigala Bana clans of Panchala country and Tamilnadu
    7. Matsya (Meena) Kingdom of Oddadi (A.D. 1200 AD tp 1470 AD) Odisha
    8. Koli-Bhil dynasties of Gujarat and Konkan coast
    1. Baria State (1524 to 1948 AD) of Gujarat
    2. Khant Koli dynasty of Gujarat
    3. Thakor Koli clans of Gujarat

    4. Makwana Kolis States of western Gujarat
    a. Katosan State
    b. Gabat State
    c. Punadra State

    5. Jawhar State (1343 to 1947 AD) of Gujarat
    6. Colaba State of Maharashtra (1713 AD to 1840 AD)
    9. Bhil-Meena clans of Rajasthan

    BANA KINGDOMS OF KARNATAKA

    1. Kadamba kingdomBranches
    a. Santara Pandyan dynasty(682 AD to 1763 AD)
    b. Nurumbada Pandiyan dynasty (900 AD to 1238 AD)
    2. Pandyan kingdom of Gokarna
    3. Aihole ruled by Balija Ainootruvar
    4. Uchangi Pandiyan kingdom
    5. Alupa Pandiyan kingdom of Tulunadu

    Tulu-Nepali Alupa dynasty Branches of Kerala in which the kings had Tulu Alupa-Kolathiri princesses as mothers and Nambuthiri Brahmins (Tuluva Brahmins with Ahichatram-Nepal roots) as fathers.

    a. Kolathiri dynasty (1156 AD to 1785 AD) of Kannur
    b. Samuthiri dynasty of Kozhikode (1156 AD to 1806 AD)
    c. Kochi dynasty(1335 AD to 1947 AD)
    d. Venad Attingal Rani dynasty (1333 AD to 1704 AD)
    e. Travancore dynasty (1704 AD to 1947 AD)

    6. Balija Naicker kingdom of Anegundi-Kishkinda-Vijayanagara

    Branches
    a. Madurai Nayaks(1529 AD to 1736 AD)
    b. Thanjavur Nayaks(1532 AD to 1673 AD)
    7. Keladi Nayaka kingdom of Balija Nayaks

    ReplyDelete
  38. BANA-MEENA AND VILLAVAR-MEENAVAR DYNASTIES

    BANAKINGDOM OF ANDHRAPRADESH

    1. Bana kingdom of Kolar and Gudimallam
    2. Brihatphala or Brihad-Bana dynasty of Masulipatnam

    BANAS OF TAMILNADU
    1. Perumbanappadi Banas of Thiruvallam
    2. Banas of Magathai nadu, Aragalur

    VILLAVAR-NADAZHWAR KINGDOMS OF TAMILNADU

    1. Chola dynasty of Vanavar-Nadazhwar
    2. Pandiyan dynasty of Villavar-Meenavar- Nadazhwar
    3. Chera dynasty of Villavars ruled by at Karuvur which ruled until 520 AD
    4. Tenkasi Pandiya dynasty(1422 to 1618 AD)

    VILLAVAR - NADAZHWAR DYNASTIES OF KERALA

    1. Chera dynasty of Villavars ruled by Makothai Nadazhwar at Kodungaloor (520 A D to 1102 AD)
    2. Chera-Ai dynasty of Kollam ruled by Villavars (1102 AD to 1333 AD)
    3. Villarvettom kingdom of Chendamangalam ruled by Villa vars(1102 AD to 1450 AD)
    4. Chera principalities at Kottaiyadi, Thiruvithankodu and Cheranmadevi, Pandiyan principalities at Kallidaikurichi and Ambasamudram, Chola principality at Kalakkadu(1333 AD to 1610 AD)
    5. Pandalam Pandiyan kingdom (1623 to 1729 AD) (Pandalam Pandiyan dynasty was Replaced by imposter Pandiyan dynasty of Nambuthiri Brahmins belonging to Bhargava Gotra who pretended to be Pandyans).
    6. Poonjar Pandiyan kingdom(1623 to 1729 (Poonjar Pandiyan dynasty was Replaced by an imposter Pandiyan dynasty of Tuluva Brahmins from Sarkara Kovilakam, Venkitangu, Thrissur who pretended to be Pandyans)

    Conclusion:

    Dravidian Bana-Bhil-Meena kingdoms and Villavar-Meenavar kingdoms ruled throughout Indian sub continent. Villavar-Nadazhwar kingdoms which ruled the Chera, Chola and Pandiyan kingdoms were closely related to Asura Dravidian Bana kingdoms.

    Banas were also the enemies of Villava Nadar clans. Tulu Bana Alupa dynasty allied with Arabs and occupied Northern Kerala in 1120 AD. Bana Balija Vijayanagara Naickers of Anegundi-Kishkinda occupied Tamil Nadu in 1377 AD when Villavars of Pandiyan dynasty had been in a weakened state after the Turkish invasion in 1311 AD.

    Tulu Bana Alupa dynasty and Telugu Bana Balija Naicker dynasty brought an end to Tamil Villavar dynasties of Kerala and Tamilnadu.

    ReplyDelete
  39. 1. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    வில்லவர் மற்றும் பாணர்கள்

    சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட வில்லவரின் வடநாட்டு உறவினர்களாவர் பாணர்கள். பல பாணர்கள் வில்லவர்களுக்கு சிப்பாய்களாகவும், வரி வசூலிப்பவர்களாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் கட்டுப்பாட்டாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் பணியாற்றினார்கள், ஆனால் பல பாண குலங்கள் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.

    பாணர் மற்றும் வில்லவர் குலங்கள் இந்தியாவின் ஆரிய மற்றும் திராவிடப் பகுதிகளை ஆண்ட பூர்வீக க்ஷத்திரிய ஆட்சியாளர்கள் ஆவர். வில்லவர்களின் ஆழ்வார், நாடாழ்வார் மற்றும் நாடார் பட்டங்கள் வட இந்தியாவின் க்ஷத்திரிய பட்டத்திற்கு சமமானவை.

    பாரம்பரியமாக பாணர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களை ஆதரித்து வந்தனர். பாண்டிய மற்றும் குலசேகரன் (தேங்காய் சேகரிப்பான்) பட்டங்கள் பாண வம்சத்தினர் மற்றும் வில்லவர் வம்சங்களால் பயன்படுத்தப்பட்டன. மகாபாரதம் வட இந்திய பாணப்பாண்டிய மன்னர்களாக இருந்த சாரங்கத்வஜ பாண்டிய மற்றும் மலையத்வஜ பாண்டியனைக் குறிப்பிடுகிறது.

    பாணர்கள் வட இந்தியாவில் சூரிய மற்றும் நெருப்பு வம்சங்களை நிறுவினர், அவை ஆரிய பிரதேசங்களை ஆட்சி செய்தன. அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தினர் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன் சின்னங்களை தங்கள் கொடிகளில் பயன்படுத்தியுள்ளனர், இது அவர்கள் பாண-வில்லவர் வம்சாவளியைக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது. ஔத் மாநிலம் என்று அழைக்கப்படும் அயோத்தியின் அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் தங்கள் கொடிகளில் இதே சின்னத்தை பயன்படுத்தினர். தற்போது அயோத்தியின் வில் அம்பு மற்றும் இரட்டை மீன் சின்னம் உத்தரப்பிரதேசத்தின் மாநில சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆந்திர இக்ஷவாகு வம்சம் பிருஹத்பாலா பட்டத்தை பயன்படுத்தியது, இது பாண வம்சத்தின் பிருஹத்பாணா பட்டத்தின் மாறுபாடாகும்.

    வில்லவர் பட்டங்கள்

    பாண்டியன், பாண்டியதேவர், குலசேகரன், குலசேகரப்பெருமாள், சேரன், சேரமான், சோழன், சோழதேவர், செம்பியர், கிள்ளி வளவன், வில்லவர், மீனவர், சான்றார், சாணார், சான்றகர், சாந்தகன், சாண்டார், சண்ணார், சாந்தார், சாந்துபாலன், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடாக்கமார், நாடான்மார், மாகோதை நாடாழ்வார்,நாடாவர், நாட்டாவர், நாட்டோவர், வெள்ளை நாடார், ஆதிச்சன், ஆதித்த நாடார், ஆதித்யன், மாற நாடார், க்ஷத்திரிய நாடார், மலையான் சான்றார், கோட்டைச் சான்றார், கயிற்று சான்றார், யானைக்கார சான்றார், மாவேலி, மானாடன், மாநாட்டார், மேனாடன், மேனாட்டார், பணிக்கர், பணிக்க நாடார், வள்ளிக்கடை பணிக்கர், மாறநாட்டு பணிக்கர்,திருப்பாப்பு நாடார், மறவ நாடார், வன்னிய நாடார், சேதிராய சாணார், கள்ளச் சாணார், புழுக்கை சாணார், புழுக்கையர், கவரா, கானா, இல்லம், கிரியம்,, மூத்த நாடார், மூப்பர், முக்கந்தர், நட்டாத்தி, அத்தியர், நெலாமைக்காரர், திருவழுதி, வெங்கலராயன் கூட்டம், பாண்டியகுல க்ஷத்திரிய நாடார், ரவிகுல க்ஷத்திரியர் சிவந்தி நாடார், கொடிமரத்தார், கருக்குப் பட்டயத்தார், பனையன், பனைய மாறன், பனந்தாரகன்(பனங்காட்டான்), பனந்தாரக வர்மன், பனங்காட்டில் முதலியவை.

    பாணர் பட்டங்கள்

    பாணர் பட்டங்கள், பாண்டியர் (திக்கம்கர், துளுநாடு, உச்சாங்கி, கோகர்ணா, சாந்தாரா), குலசேகரா (துளுநாடு, கலிங்கம்), ரவி குலசேகரன்(சேதுபதி) பலிஜா, பலாஞ்சா, பாணாஞ்சிகா, வளஞ்சியர், ஐந்நூற்றுவர், அய்யாவோலு (பலிஜா, ஐஹோளே) தேவராயர், வானரர் (ஆனேகுண்டி-கிஷ்கிந்தா விஜயநகரம்), வாணர், வாணாதிராயர்(பெரும்பாணப்பாடி) பிள்ளை குலசேகர மாவேலி வாணாதிராயர்(கலிங்கம்,கேரளா), பாணநாயா(துளுநாடு),மகதை நாடாள்வார்(அறகளூர்),நாடாவா(துளுநாடு), நாடாவரு, உப்பு நாடோர் மற்றும் தோற்கே நாடோர்(கோகர்ணா, கோவா), ராவுத்தன், ராவுத்த மிண்டான்(பாணா, சேதுபதி),கண்ட கோபாலன், கண்டன் (தெலுங்கு பாண, கலிங்க, சேதுபதி), சாண்ணா, மாசாண்ணா, மாசாண்ணைய்யா (கடம்ப, ஆந்திரா), சான்றாரா(கடம்பா, கர்கலா), சாந்தாரா (கடம்ப, கர்கால),சான்றாரா பாண்டியன் (கர்கலா), வன்னியன் (தமிழ்நாடு, சேதுபதி) பரராசசேகரன் (யாழ்ப்பாணம், சேதுபதி) மகாபலி, மாவேலி, மாவலி, காலிங்கராயர், கலிங்க வாணாதிராயர், நாயக்கர்,சமர கோலாஹலன், பொன்பரப்பினான், முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன்(கோலார், தமிழ்நாடு), ஐயர், அய்யங்கார்(ஆந்திரா, தமிழ்நாடு), முதலியன.

    ReplyDelete
    Replies
    1. 2. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

      வில்லவர் வம்சங்கள்

      மாகோதை நாடாழ்வார் என்ற வில்லவர் மன்னர்கள் சேர நாட்டை ஆண்டனர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவையும், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர் குலத்தையும் சேர்ந்தவர்கள். வில்லவர் ராஜ்ஜியங்களை வில்லவர், மலையர், வானவர் என்று அழைக்கப்படும் வில்லவர் குலங்கள் மற்றும் மீனவர் என்று அழைக்கப்படும் அவர்களின் கடல்வழி உறவினர்கள் ஆதரித்தனர். பல்வேறு வில்லவர் குலங்களின் இணைப்புக்குப் பிறகு நாடாழ்வார் என்ற நாடார் பிரபுத்துவம் தோன்றியது.

      வில்லவர் கொடிகளில் சின்னங்கள்

      1. வேட்டையாடுபவர்களாக இருந்த வில்லவர்களின் வில் மற்றும் அம்பு அடையாளங்கள்
      2. மீனவர்களாக இருந்த மீனவரின் இரட்டை மீன் சின்னம்
      3. மலை வாசிகளான மலையரின் மலைச் சின்னங்கள்.
      4. காடுகளில் வசித்த வானவரின் மரம் அல்லது புலி சின்னம்.

      கர்நாடகாவின் பாண ராஜ்ஜியங்கள்

      1. கடம்ப ராஜ்யத்தின் கிளைகள்
      1. சான்றாரா பாண்டிய வம்சம் (கி.பி. 682 முதல் கி.பி. 1763)
      2. நூறும்பாடா பாண்டியன் வம்சம் (கி.பி. 900 முதல் கி.பி. 1238 வரை)

      2. கோகர்ண பாண்டிய இராச்சியம்
      3. பலிஜா ஐந்நூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளே
      4. உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்
      5. துளுநாடு ஆலுபா பாண்டிய ராஜ்யம்
      6. பலிஜா நாயக்கர் பேரரசு ஆனேகுண்டி-கிஷ்கிந்தா-விஜயநகரம்
      7. பலிஜா நாயக்கர்களின் கேலடி நாயக்க ராஜ்யம்

      பாணர்களின் கொடிகளில் சின்னங்கள்

      1. அனுமன் கொடி அல்லது வானர த்வஜா - குரங்கு கொடி
      2. கழுகு கொடி அல்லது கருட த்வஜா
      3. காளை சின்னம்
      4. சங்கு சின்னம்
      5. சக்கர சின்னம்
      6. சிங்க சின்னம்
      7. இரட்டை மீன் சின்னம்
      8. வில் மற்றும் அம்பு சின்னம்
      9. மரச் சின்னம்

      மகாபலி பரம்பரை

      பாணர் மற்றும் வில்லவர்கள் இருவரும் சிந்து சமவெளியின் அசுர-திராவிட மன்னன் மகாபலியை மூதாதையராகக் கருதினர். ஆரிய மன்னன் இந்திரனின் சகோதரனான உபேந்திரனால் கருணையுள்ள மன்னன் மகாபலி துரோகமாகக் கொல்லப்பட்டார். மகாபலியின் வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான பாண மன்னர்கள் இந்தியா முழுவதும் ஆட்சி செய்தனர்.

      பல பாண மன்னர்கள் வில்லவரைப் போலவே பாண்டிய பட்டத்தையும் பயன்படுத்தினர். சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் போன்ற வில்லவர் மன்னர்களும் தங்களை மகாபலியின் வழித்தோன்றல்களாகக் கருதினர். மகாபலி தமிழில் மாவேலி அல்லது மாவலி என்று அழைக்கப்பட்டார்.

      ஓணம் பண்டிகை கிமு 1800 முதல் கடந்த 3800 ஆண்டுகளாக மலையாளிகளால் கொண்டாடப்படுகிறது. மரபுகளின்படி, அசுர திராவிட மன்னன் மாவேலி தனது விசுவாசமான குடிமக்களைச் சந்திக்க ஒவ்வொரு ஆண்டும் ஓணம் நாளில் கேரளாவுக்குச் செல்வதாக நம்பப்படுகிறது.

      ஹிரண்யகர்ப விழா

      ஹிரண்யகர்ப வைபவம் பாண மற்றும் வில்லவர் அரசர்களால் நடத்தப்பட்டது. இந்த விழாவில், பழங்கால அசுர திராவிட மன்னன் ஹிரண்யகசிபுவின் கருவறையைக் குறிக்கும் தங்கக் கருவறையில் மன்னர் படுக்க வைக்கப்பட்டார். ஹிரண்யகசிபுவின் பொன் வயிற்றில் இருந்து வெளிவந்ததன் மூலம் வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் அசுர மன்னன் ஹிரண்யகசிபுவிடமிருந்து தங்கள் வம்சாவளியை உறுதிப்படுத்தினர்.

      ஹிரண்யகர்பா சடங்கு வேத சடங்கு அல்ல, ஆனால் ஆரியர்களுக்கு முந்தைய அசுரர்-திராவிட சடங்கு, இது 4000 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. அசுர மன்னன் மகாபலியின் மூதாதையர் ஹிரண்யகசிபு ஆவார். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர்.

      துளுநாட்டின் பாணப்பாண்டியன் ஆலுபா வம்சத்தில் இருந்து வந்த துளு-நேபாளி திருவிதாங்கூர் வம்ச மன்னர்களும் ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர். கலிங்க வாணாதிராயர்களின் வழிவந்த சேதுபதிகளும் ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர்.

      Delete
  40. 3. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    வில்லவர் மன்னர்களை ஆதரித்த பாண தலைவர்கள்

    வாணாதிராயர் மற்றும் வன்னியர் தலைவர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களின் நிர்வாகிகளாக இருந்தனர். பலிஜா போர்வீரர்கள் இடைக்காலத்தில் வணிகர்களாக தங்களை மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் ஐந்நூறு வீரர்களுடன் பயணித்ததால் அவர்கள் ஐந்நூற்றுவர் என்று அழைக்கப்பட்டனர். பலிஜா, வளஞ்சியர், வன்னியர் மற்றும் வாணாதிராயர் போன்ற பாண குலங்கள் நெருங்கிய தொடர்புடைய குலங்களாகும்.

    பலிஜா வர்த்தக சங்கங்கள்

    ஐரோப்பாவின் ஹான்சியாடிக் லீக்கைப் போன்ற பலிஜா வர்த்தகக் சங்கங்கள் இந்திய வர்த்தகத்தையும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தின. அஞ்சுவண்ணம் மற்றும் மணிகிராமம் எனப்படும் பலிஜா வர்த்தக சங்கங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தை கட்டுப்படுத்தின.

    அரேபியா, துருக்கி மற்றும் பெர்சியாவிலிருந்து வந்த வெளிநாட்டு வணிகர்கள் நானாதேசிகள் என்று அழைக்கப்பட்டனர் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். யூத ஜெப ஆலயங்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்ட பலிஜா வர்த்தகக் குழுக்கள் அதிகாரம் பெற்றிருந்தன.

    தரிசாப்பள்ளி என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ தேவாலயங்கள் கொல்லம் மற்றும் ராம்நாடு மாவட்டங்களில் உள்ள புதுப்பட்டினம்-வளந்தரவை ஆகிய இடங்களில் இடைக்காலங்களில் இருந்தன, அவை பலிஜா வர்த்தக சங்கங்களால் கட்டப்பட்டிருந்தன.

    கேரளாவில் கொடுங்களூரின் சேர வம்சத்தின் ஆட்சியின் போதும் கி.பி 1102 முதல் கிபி 1333 வரை ஆட்சி செய்த சேராய் வம்சத்தின் ஆட்சியின் போதும் வளஞ்சியர் நிர்வாகிகளாகவும் வரி வசூலிப்பவர்களாகவும் இருந்துள்ளனர். வேணாட்டின் பதினெட்டு மாகாணங்களை ஆண்ட பதினெட்டு வளஞ்சியர் நிர்வாகிகள் அரசர் சார்பாக நாட்டை நிர்வகித்தார்கள்.

    சேர நாட்டில் வளஞ்சியரால் நிர்வகிக்கப்பட்ட பகுதி வளஞ்சியம் என்று அழைக்கப்பட்டது. வளஞ்சியருக்கு பல்வேறு வர்த்தகங்களில் தரகு, கலால் மற்றும் வரி வசூலிக்க அதிகாரம் இருந்தது. இரவி கோர்த்தன் செப்புத் தகடு படி, வளஞ்சியர் கொடுங்களூரில் கி.பி 1225 இல் வரி மற்றும் கலால் வசூலித்தனர்.

    சோழர்களால் பாணர்களின் தோல்வி

    கி.பி 911 இல் பராந்தக சோழன் மேற்கு கங்கை அரசனான இரண்டாம் பிருத்விபதியின் உதவியுடன் ராஷ்டிரகூடருடன் கூட்டுச் சேர்ந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாணர்களை தோற்கடித்தான். சோழர்களால் கங்க மன்னன் இரண்டாம் பிருத்விபதி "வாணாதிராயர்" என்ற பட்டத்துடன் கோலாரில் உள்ள பாண நாட்டின் அதிபதியாக ஆக்கப்பட்டான்.

    மேற்கு கங்க வம்சத்தை ஆண்ட இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர்-பாண வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். கி.பி 10 ஆம் நூற்றாண்டில் பாணர்களின் பிரதேசங்களெல்லாம் சோழர்களாலும் கங்கர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. இது ஆந்திராவிலிருந்து சோழப் பகுதிகளுக்கு பெருமளவில் வாணாதிராயர்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்தது.

    சோடகங்க வம்சம்

    கிபி 1077 முதல் கிபி 1150 வரை ஆட்சி செய்த கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்க தேவன் வீரராஜேந்திர சோழனின் மகளான சோழ இளவரசி ராஜசுந்தரியின் மகனாவார். சோழ வானவர்கள் கங்க வம்சத்துடன் இணைந்தபோது சோடகங்க வம்சம் உருவாக்கப்பட்டதுஅதே காலகட்டத்தில், காலிங்கராயர் என்றும் அழைக்கப்பட்ட கலிங்க வாணாதிராயர்கள் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் ராமநாட்டில் நிலப்பிரபுக்களாக நியமிக்கப்பட்டனர்.

    ReplyDelete
  41. 4. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    கலிங்க வாணாதிராயர்

    12 ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களால் கேரள சிங்க வளநாட்டின் ஆதிக்கத்தைப் பெற்ற கலிங்க பாண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சேதுபதிகள். கேரளசிங்க வளநாட்டின் ஆட்சியாளராக கலிங்க வாணாதிராயர் ஒருவரை நியமித்து, சோழர்கள் பாண்டியர்களை பலவீனப்படுத்தினர்.

    கலிங்க வாணாதிராயர்கள் தங்களைப் பிள்ளை குலசேகர மாவேலி வாணாதிராயர் என்றும் கங்கை வாணாதிராயர் என்றும் அழைத்துக் கொண்டார்கள்.

    மாவேலி சாசனம் என்பது கேரளாவின் காஞ்சிரப்பள்ளியில் உள்ள மதுரை மீனாட்சி கோயிலில் கேரளசிங்க வளநாடு-ராமநாட்டை ஆண்ட பிள்ளை குலசேகர மாவேலி வாணாதிராயர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.

    கேரளசிங்க வளநாடு முதலில் கேரளாவில் ராமநாடு, மாவேலிக்கரை, காஞ்சிரப்பள்ளி மற்றும் பந்தளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கி.பி.1176 ல் காஞ்சிரப்பள்ளி மதுரை மீனாட்சியம்மன் கோயில் காஞ்சிரப்பள்ளியில் பிள்ளை குலசேகர வாணாதிராயரால் கட்டப்பட்டது.

    கங்கை வாணாதிராயர் அல்லது பிள்ளை குலசேகர வாணாதிராயர் என்றும் அழைக்கப்படும் கலிங்க வாணாதிராயர்கள் கேரள சிங்க வளநாட்டை ஆண்ட முதல் வாணாதிராயர்கள் ஆவர். கேரள சிங்க வளநாடு கேரளாவில் உள்ள மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி மற்றும் ராமநாடு மாவட்டத்தை உள்ளடக்கியது. இக்காலத்தில் பல வாணாதிராயர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டின் நாகர்களின் பிரபுத்துவம் ஆனார்கள்.

    சோழர்கள் மற்றும் பாண்டிய வம்சங்களின் கீழ் கலிங்க வாணாதிராயர்கள் தங்கள் கொடிகளில் மீன் மற்றும் புலி அடையாளத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சுதந்திரம் அடைந்ததும் பாணர்களின் காளை, ஹனுமான் அல்லது கழுகு அடையாளத்தை தங்கள் கொடிகளில் பயன்படுத்தினர்.

    பொலன்னறுவாவின் சோடகங்க வம்சம்

    கலிங்கத்தின் இக்ஷவாகு வம்சத்தைச் சேர்ந்த சோடகங்கா மன்னன் பொலன்னறுவையின் அரசனாக கி.பி 1196 முதல் 1197 வரை இருந்தான். கலிங்க குலத்தினர் சோழ வம்சத்தின் கூட்டாளிகளாக கருதப்பட்டனர்.

    கலிங்க மாகோன்

    கலிங்க மாகோன் (கி.பி. 1215 முதல் 1236 வரை) ராமநாட்டின் கலிங்க பாண ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய இலங்கையின் கலிங்க வாணாதிராயர் குலத்தைச் சேர்ந்தவர். கலிங்க மாகோன் தமிழ் பதிவுகளில் குழங்கை சிங்கை ஆரியன் என்றும் அழைக்கப்பட்டார்.

    கலிங்க மாகோன் இரண்டாம் பராக்கிரம பாண்டியனை கொன்றது

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சோழர்களால் கொல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த முதலாம் பராக்கிரம பாண்டியனின் பேரன் ஆவார். பாண்டிய அரியணையை இழந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் பொலன்னறுவை இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி கி.பி 1212 இல் அதன் ஆட்சியாளரானான்.

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன் கலிங்க மாகோனிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டான், எதிரிகளின் தாக்குதலுக்கு எதிராக கோட்டைகளை கட்டுவதற்காக பாண்டிய வீரர்கள் தங்கள் தலையில் மண் மற்றும் கற்களை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசனைப் போலவே க்ஷத்திரிய வம்சாவளியைச் சேர்ந்த பாண்டிய வீரர்கள் பாண்டிய மன்னனால் அவமானப்படுத்தப்பட்டனர். பாண்டிய க்ஷத்திரிய மரபைச் சேர்ந்த பாண்டிய வீரர்களின் பார்வையில் இக்கதை "வலங்கைமாலை" என்ற நூலாக எழுதப்பட்டுள்ளது.

    கலிங்க மாகோனின் வாரிசுகள் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை நிறுவியிருக்கலாம். ஆரியச்சக்கரவர்த்தி வம்சமும் கலிங்க பாண வம்சமாக இருந்திருக்கலாம். கலிங்க மாகோன் சிங்களவர்களுக்கு எதிரான கொடுமை மற்றும் புத்த விகாரைகளை அழித்ததற்காக அறியப்பட்டார். இலங்கையில் பொலன்னறுவை இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் பராக்கிரம பாண்டியனை கலிங்க மாகோன் தோற்கடித்து, அவரைக் குருடாக்கி கொன்றான்.

    யாழ்ப்பாண இராச்சியம்

    யாழ்ப்பாண இராச்சியம் கலிங்க-ஒடிசாவிலிருந்து வந்த ஒரு படையெடுப்பாளரான கலிங்க மாகோனால் நிறுவப்பட்டது. சோழர்களால் நியமிக்கப்பட்ட ராமநாட்டின் கலிங்க பாண ஆட்சியாளர்களுடன் கலிங்க மாகோன் இன ரீதியாக தொடர்புடையவர்.

    ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் சேதுபதி வம்சங்கள்

    யாழ்ப்பாண இராச்சியத்தில் கலிங்க பாண வம்ச மன்னர்கள் தங்களை "ஆரியசக்கரவர்த்தி" மற்றும் "ஆரியன்" என்று தம்மை அழைத்தனர். ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினர் சேதுபதிகளுடன் உறவாடினர் மற்றும் சேதுபதிகளுடன் "சேது காவலர்" என்ற பட்டத்தை பகிர்ந்து கொண்டனர். ஆரியச்சக்கரவர்த்தி வம்ச மன்னர்கள் தங்களை கலிங்க நாட்டைச் சேர்ந்த ஆரியர் என்று பொருள்படும் "கங்கை ஆரியன்" என்றும் அழைத்துக்கொண்டனர்.

    ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் தங்கள் கொடிகளில் பாண வம்சத்தின் காளைக் கொடியைப் பயன்படுத்தினார்கள்.

    அனுமன் முத்திரை மற்றும் கழுகு முத்திரையுடன் பாண வம்சத்தின் கொடிகளைப் பயன்படுத்திய சேதுபதி மற்றும் ஆரியச்சக்கரவர்த்தி வம்சங்கள் இருவரும் கலிங்க பாணா அதாவது கலிங்க வாணாதிராயர் வம்சங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதை இது குறிக்கிறது.

    ReplyDelete
  42. 5. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    பாண்டியர்களின் கீழ் ராமநாட்டின் கலிங்க வாணாதிராயர்

    மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216 முதல் கி.பி. 1238 வரை) பாண்டிய வம்சத்தை மீட்டெடுத்தார் மற்றும் ராமநாட்டின் கலிங்க வாணாதிராயர்கள் பாண்டிய வம்சத்தின் கீழ் அடிபணிந்த ஆட்சியாளர்களாக ஆக்கப்பட்டார்கள். கி.பி.1267ல் சோழப் பேரரசு முடிவுக்கு வந்தது.

    பாண்டியர்களின் கீழ் யாழ்ப்பாண கலிங்க பாண இராச்சியம்

    கி.பி 1258 இல், யாழ்ப்பாண கலிங்க பாண இராச்சியம் பாண்டிய இராச்சியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய இராச்சியத்தின் வில்லவருடன் கலப்பதன் மூலம் அது வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் தமிழ் வம்சமாக மாறியது. ஆரியச்சக்கரவர்த்தி வம்சம் என்று அழைக்கப்படும் வில்லவராயர் வம்சம், போர்த்துகீசியர்களால் கீழ்ப்படுத்தப்பட்டாலும், கி.பி 1620 வரை யாழ்ப்பாணத்தை ஆண்டது.


    பாணர்களின் எழுச்சி

    மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் இடையே ஏற்பட்ட பகை தமிழகத்தில் வடநாட்டு பாண தலைவர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

    மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 முதல் 1218 வரை) மதுரையைக் கைப்பற்றி அங்கு ஒரு பாணனை ஆட்சியாளராக நிறுவி அவருக்குப் "பாண்டியன்" என்ற பட்டத்தை வழங்கினார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மாறவர்மன் சுந்தர பாண்டியன், ஒரு பாணன் உதவியுடன் சோழ நாட்டைக் கைப்பற்றி, அவருக்குச் சில சோழப் பிரதேசங்களை வழங்கி கௌரவித்தார்.

    ஸ்ரீரங்கம் கல்வெட்டு ஒன்றில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தம்மை "கொடி கொடுத்த வில்லவர்களின் பிள்ளை" என்று வர்ணித்துக் கொண்டார்.

    "கொடி வழங்கும் வில்லவற்கு சேய்"

    மற்றொரு ஸ்ரீரங்கம் கல்வெட்டில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் பிரதேசங்களை பாணனுக்கு வழங்கியதை நியாயப்படுத்தினார்.

    "மகாபலியின் வழிவந்த நான், மகாபலியின் மகனான பாணனுக்கு சோழ நாட்டைக் கொடுத்தேன்"

    வாணாதிராயர்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்த சோழ, பாண்டிய நாடுகளில் வலிமை பெற்றனர். அவர்கள் வாணாதிராயர், வாணவராயர், வாணடியார், வன்னியர் போன்ற பட்டப்பெயர்களுடன் ஆட்சி செய்தனர்.

    அரேபியர்களின் எழுச்சி

    13 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் ராமநாடு பகுதிகள் உட்பட பாண்டியப் பேரரசின் கடலோரப் பகுதிகளைக் கட்டுப்படுத்தினர்.

    அரேபியர்கள் மசாலா வர்த்தகம் மற்றும் குதிரை வணிகத்தை கட்டுப்படுத்தியதால், பாண்டியன் மற்றும் சேராய் இராச்சியங்களில் செல்வாக்கு செலுத்த முடிந்தது. கடலோர மீனவர் பகுதிகளில் பெரிய அளவில் இஸ்லாமிய மதமாற்றம் அரபு ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. அரேபியப் பயணியும் வரலாற்றாசிரியருமான அப்துல்லா வாசாஃப், பாண்டிய இராச்சியத்தின் நான்கில் ஒரு பகுதி கி.பி 1292 இல் தகியுதீன் என்ற அரபு ஆட்சியாளரால் ஆளப்பட்டதாக எழுதினார். பாரசீகத்தைச் சேர்ந்த ஷேக் ஜமாலுதீன் 1292 ல் பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

    கிபி 1311 இல் துருக்கிய படையெடுப்பு

    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழான துருக்கிய படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கும் வில்லவர்களை படுகொலை செய்வதற்கும் வழிவகுத்தது. கி.பி 1323 இல் கியாத் அல்-தின் துக்ளக்கின் துருக்கியப் படையெடுப்பில், இந்த பயணம் அரபிக் கடல் வரை நீட்டிக்கப்பட்டது, இதன் மூலம் துருக்கியர்கள் கேரளாவில் உள்ள வில்லவர்களையும் அழித்தார்கள். கிபி 1335 முதல் கிபி 1377 வரை தமிழ்நாடு மதுரை சுல்தானகம் என்ற மாபார் சுல்தானகத்தால் ஆளப்பட்டது.

    துருக்கிய படையெடுப்பு க்ஷத்திரிய வில்லவர்-நாடாழ்வார் குலங்களின் வீழ்ச்சிக்கும், பல்வேறு சூத்திர நாக குலங்களின் உயர்விற்கும் வழிவகுத்தது. இதற்குப் பிறகு கேரளாவில் நாயர் எனப்படும் நேபாள நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர், அதே நேரத்தில் கங்கை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர் போன்ற நாக-களப்பிரர் குலங்களால் தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    வாணாதிராயர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுதல்

    ராவுத்தர் அல்லது ராகுத்தர் சேதுபதிகளுடன் தொடர்புடைய வாணாதிராயர்களின் துணைக்குழு ஆகும். அவர்கள் ராஹுத்த மிண்டான் என்றும் அழைக்கப்பட்டனர். ராவுத்தர்-ராஹுத்தர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது மதுரை சுல்தானக ஆட்சி காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். ராகுத்தர் பட்டாணிகளுடன் கலந்து பட்டாணி ராகுத்தர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். சோழிய வெள்ளாளர், சோழியர் பிராமணர்கள் மற்றும் கள்ளர் ஆகியோர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம், அவர்கள் மதுரை சுல்தானக ஆட்சி காலத்தில் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் கலந்திருக்கலாம்.

    ReplyDelete
  43. 6. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    கிபி 1377 இல் விஜயநகரத்தின் ஆக்கிரமிப்பு

    கி.பி 1377 இல் குமார கம்பணனின் கீழ் விஜயநகர நாயக்கர்கள் மதுரை சுல்தானகத்தை தோற்கடித்து துருக்கியர்களை வெளியேற்றினர். இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தமிழ்நாட்டின் பெரும்பாலான சமூகங்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டன.

    பிறமலை கள்ளர் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்து வந்தார்கள், அவர்களின் திருமணங்களில் மணமகனின் சகோதரிதான் மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார், மணமகன் அல்ல. தமிழ் பிராமணர்களின் சமீபத்திய mDNA பகுப்பாய்வில், அவர்கள் தங்கள் தாய்வழி பரம்பரையில் லப்பை முஸ்லீம்களை மரபணு ரீதியாக நெருக்கமாக ஒத்திருந்தனர், ஆனால் மற்ற தமிழர்களை ஒத்திருக்கவில்லை.

    பாண்டிய வம்சத்தின் அழிவு

    14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வாணாதிராயர்கள் தங்கள் உறவினர்களான பலிஜா நாயக்கர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர், அவர்களும் பாண வம்சத்திலிருந்து வந்தவர்கள். பாண்டிய வம்சத்திற்கு விசுவாசமாக இருந்த பதினெட்டு வன்னியர் அதாவது வாணாதிராயர் தலைவர்கள் விஜயநகர நாயக்கர்களாலும், விஜயநகர நாயக்கர்களுடன் கூட்டணி வைத்த வாணாதிராயர்களாலும் கொல்லப்பட்டனர்.

    மதுரையில் ஒரு பாண வம்சம் நிறுவப்பட்டது. பாண்டிய வம்சத்தின் பெரும்பாலான வில்லவர் குலங்களை வாணாதிராயர்கள் அழித்ததால் அவர்கள் தங்களை "பாண்டியகுலாந்தகர்" என்று அழைத்து கொண்டனர். பாண்டியர்களாக வேடமணிந்த பாண தலைவர்கள் மதுரையில் பாண்டிய அரியணையில் அமர்த்தப்பட்டனர். விஜயநகர நாயக்கர் காலத்தில் கலிங்க வாணாதிராயர்கள் ராமநாட்டிலிருந்து தொடர்ந்து ஆட்சி செய்தனர்.

    மதுரை பாண்டியர்களின் மறு ஸ்தாபனம்

    கி.பி 1500 இல், சந்திரசேகர பாண்டியன் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீது தனது அதிகாரத்தை மீண்டும் நிறுவி, மதுரைக்கு தனது தலைநகரை மாற்றினார். அதே காலத்தில் வீரசேகர சோழன் உறையூரை ஆண்டார்.

    பஞ்ச பாண்டியர்கள்

    பஞ்ச பாண்டியர்கள் திருநெல்வேலியில் இருந்த ஐந்து பாண்டியத் தலைவர்கள் மற்றும் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர நாயக்கர்களை எதிர்த்தனர்.

    உலகுடையபெருமாள்

    நாயக்கர்களின் கீழ் ஆண்ட சந்திரசேகர பாண்டியனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றவும், நாயக்கர் நுகத்தடியிலிருந்து பாண்டிய நாட்டை விடுவிக்கவும் நாஞ்சில் நாட்டில் நிலைகொண்டிருந்த பாண்டியத் தலைவன் உலகுடையபெருமாள் முயற்சி செய்தார். உலகுடையபெருமாள் சிறிது காலம் மதுரையை ஆக்கிரமித்து அங்கு இருந்து ஆட்சி செய்தார், அந்த காலகட்டத்தில் சந்திரசேகர பாண்டியன் மேற்கு தொடர்ச்சி மலையில் தஞ்சம் அடைந்தார். சந்திரசேகர பாண்டியன் பெரும் படையுடன் திரும்பி வந்து உலகுடையப்பெருமாளை மதுரையிலிருந்து வெளியேற்றினார்.

    உலகுடையபெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டணி வைத்திருக்கலாம். கோழிக்கோடு சாமுத்திரியின் கடற்படைத் தலைவரான குஞ்சாலி மரைக்காயர் என்ற குஞ்சு குட்டிக்கு எதிரான போர்ச்சுகீசியர்களின் சண்டையின் போது உலகுடையபெருமாள் போர்த்துகீசியர்களுடன் அவர்களின் கப்பலில் சென்றார்.

    உலகுடையபெருமாள் மற்றும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாள் ஆகியோரை பட்டாணி ராகுத்தர்கள் எதிர்த்தனர். பட்டாணி ராகுத்தர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வாணாதிராயர்களின் ராவுத்தன் உபகுலத்தைச் சேர்ந்தவர்களாவர்.

    உலகுடையபெருமாளின் புராணம் இன்றும் வில்லுப்பாட்டு பாடகர்களால் பாடப்படுகிறது. கடைசி பாண்டிய மன்னர்களான உலகுடையபெருமாள் மற்றும் சரியகுலப்பெருமாள் ஆகியோர் நாடார்களின் முன்னோர்களாக கருதப்பட்டனர்.

    வீரசேகர சோழன் மற்றும் சந்திரசேகர பாண்டியன்

    உறையூரை ஆண்ட வீரசேகர சோழன் கி.பி.1525ல் சந்திரசேகர பாண்டியன் ஆட்சி செய்த மதுரை மீது படையெடுத்தான். சந்திரசேகர பாண்டியன் கி.பி 1500 முதல் கிபி 1525 வரை விஜயநகரப் பேரரசின் கீழ் மதுரையை ஆண்டிருக்கலாம். சந்திரசேகர பாண்டியன் கிருஷ்ணதேவராயரிடம் புகார் செய்தார், அவர் சந்திரசேகர பாண்டியனுக்கு உதவ நாகம நாயக்கரை அனுப்பினார். நாகம நாயக்கர் கிபி 1525 இல் வீரசேகர சோழனை தோற்கடித்து கொன்றார்.

    வீரசேகர சோழனின் மகன் வெங்கல தேவன் இலங்கைக்குத் தப்பிச் சென்றான். இருப்பினும் நாகம நாயக்கர் சந்திரசேகர பாண்டியனை மீண்டும் பதவியில் அமர்த்தாமல் மதுரையை தானே ஆட்சி செய்யத் தொடங்கினார். கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கரை தனது சொந்த தந்தைக்கு எதிராக அனுப்பினார், அவர் தனது தந்தை நாகம நாயக்கரை தோற்கடித்து ஹம்பிக்கு சங்கிலியால் பிணைத்து அழைத்துச் சென்றார்.

    விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் மகளை மணந்து மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் முதல் மன்னரானார். சந்திரசேகர பாண்டியன் விஸ்வநாத நாயக்கரால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த பஞ்ச பாண்டியர்கள் மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தொடர்ந்து போராடினர்.

    ReplyDelete
  44. 7. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    விஸ்வநாத நாயக்கரால் கலிங்க வாணாதிராயர் கொல்லப்பட்டது

    மதுரை நாயக்கர் ராஜ்ஜியத்தை நிறுவுவதை ராமநாட்டின் கலிங்க வாணாதிராயர் எதிர்த்திருக்கலாம். கி.பி 1529 இல் விஸ்வநாத நாயக்கர் ராமநாடு ஆட்சியாளர் ஜெயதுங்காவை தோற்கடித்து அவரைக் கொன்றார்.

    வெங்கல ராயன் திரும்புதல்

    வீரசேகர சோழனின் மகன் இலங்கையில் அறியப்படாத ஒரு பகுதியில் ஆட்சியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் அவர் தனது சொந்த பெயரில் நாணயங்களை வெளியிடத் தொடங்கியபோது அவர் போர்த்துகீசியர்களுடன் மோதலில் ஈடுபட்டார், அவர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    வெங்கலராயன் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மதுரை நாயக்கர் ராஜ்ஜியத்தின் எல்லையில் இருந்த கன்னியாகுமரிக்கு வந்தார். ஒரு குட்டி உள்ளூர் ஆட்சியாளர் தனது மகளை தனக்குத் திருமணம் செய்து வைக்கக் கோரியபோது வெங்கலராயன் தனது மகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெங்கலராயனின் வழித்தோன்றல்கள் வெங்கலராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன, அவர்கள் தற்போது நாடார்களின் துணைப்பிரிவாக உள்ளனர்.

    சேதுபதியாக கலிங்க வாணாதிராயர் வம்சத்தை மீண்டும் நிறுவுதல்

    கி.பி 1606 ஆம் ஆண்டில், ஜெயதுங்காவின் பேரனாக இருக்கக்கூடிய சடைக்கன், மதுரை நாயக்கர் ஆட்சியாளர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரால் "சேதுபதி" என்ற பட்டத்துடன் ராமநாட்டின் ஆட்சியாளராக நிறுவப்பட்டார். அனுமன் கொடி அல்லது கழுகுக் கொடி போன்ற பாணக் கொடிகளை சேதுபதிகள் பயன்படுத்தினர், இவை முதலில் ஆந்திரா மற்றும் கலிங்கத்தின் வாணாதிராயர் குலங்களால் பயன்படுத்தப்பட்டிருந்தன.

    ராமநாட்டின் கலிங்க பாண ஆட்சியாளர்கள் தங்கள் மறவப் படைகளுடன் விஜயநகரப் படைகளுடன் இணைந்து பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் கைப்பற்றி விஜயநகரத்தின் கீழ் "பாண்டிமண்டலம்" மற்றும் "சோழமண்டலம்" என்று அழைக்கப்படும் மாகாணங்களாக மாற்ற விஜயநகர நாயக்கர்களுக்கு உதவினார்கள். சேதுபதிகள் தங்களை "பாண்டிமண்டல ஸ்தாபனாச்சாரியன்" மற்றும் "சோழமண்டல ஸ்தாபனாச்சாரியன்" என்று அழைத்துக் கொண்டனர், அதாவது விஜயநகர நாயக்கர்களுக்கு சோழ மற்றும் பாண்டிய பிரதேசங்களை அடிபணியச் செய்ய சேதுபதிகள் உதவினார்கள்.

    நாக குலங்களின் ஆதரவு

    கங்கையின் முற்குஹர் என்ற குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் போன்ற நாக குலத்தவர்களும், சேதி ராஜ்யத்திலிருந்து கலிங்கத்துக்கும், அதன்பிறகு தமிழகத்துக்கும் குடிபெயர்ந்த களப்பிரர்-கள்வர்-களப்பாளர் குலங்களான கள்ளர், வேளாளர் குலத்தினர் அனைவரும் சேதுபதியின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர். தமிழ்நாட்டின் அனைத்து நாக குலங்களும் ஆரிய-நாக மன்னன் இந்திரனின் வம்சாவளியைக் கூறினர். இவ்வாறு கலிங்க பாணர்கள் ராமநாட்டை ஆண்டபோது கலிங்க நாட்டிலிருந்து வேரூன்றிய நாகர்கள் ராமநாட்டின் போர்வீரர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருந்தனர்.

    பாளையக்காரர்கள்

    பதி, கண்டன், மூவரைய கண்டன், மிண்டன், வன்னியன், ராவுத்தன், ராகுத்தன், காலிங்கராயர், வாணவராயர் எனப் பட்டம் பெற்ற பாளையக்காரர்கள் அனைவரும் வாணாதிராயர்களே. தமிழ்நாட்டை பாளையக்கார்களாக ஆட்சி செய்த வாணாதிராயர்களுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இருந்து வம்சாவளி இருந்தது.

    ReplyDelete
  45. 8. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    நாயக்கர் கால பிராமணர்கள்

    மகாராஷ்டிராவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பிராமணர்களுக்கு ஐயர், ஐயங்கார் போன்ற வாணாதிராயர் பட்டங்கள் வழங்கப்பட்டன. விஸ்வநாத நாயக்கருக்கு அய்யர், அய்யங்கார் பட்டங்கள் இருந்தன. ஐயர் மற்றும் அய்யங்கார் பட்டங்கள் பாண உயர்குடிகளின் பட்டங்களாக இருந்தன. அய்யன், அய்யப்பன், அய்யப்பாண்டை பட்டங்களை கேரளாவின் வில்லவர் பிரபுக்களான வெள்ளை நாடார்கள் பயன்படுத்தினர். நாயக்கர் வருவதற்கு முன்பு ஐயர், அய்யங்கார் என்று பிராமணர்கள் யாரும் இருக்கவில்லை.

    அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு: கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

    1. ஸபமஸ்து திரிபுவனச்சக்கரவத்தி .... மேல்‌ செல்லா நின்ற விபவ ஸம்வத்சரத்து . . .

    2. னாம்‌ ....... அபரபக்ஷத்து ஸப்தமியும்‌ குருவாரமும்‌ உத்திரமும்‌ ஸள.

    3. லஸ்யயோகமும்‌ பவித்ர கரணமும்‌ பெற்ற வி .. . . . நாள்‌ அழகர்‌ தன்‌ திருக்கனான்‌ திருமாலிருஞ்சோலை நின்ற மாவலி வாணாதிராயர்‌ இராமப்புலி ௮ய்யங்கார்‌ மகன்‌ குமிழ இரங்கய்யங்கார்‌ பத்ரதிக்ஷை பண்ணின அழகர்‌

    அய்யர், அய்யங்கார் போன்ற வாணாதிராயர் பட்டங்கள் கொண்ட நாயக்கர் காலத்தின் புதிய பிராமணர்கள் வில்லவர் குலங்களுக்கு விரோதமாக இருந்தனர்.

    திருமலை நாயக்கரால் வில்லவர்களின் சீரழிவு

    திருமலை நாயக்கர் (கி.பி. 1623 முதல் கி.பி. 1659 வரை) பாண்டிய வம்ச குலங்களை பாண்டிய பிரதேசங்களிலிருந்து நாடு கடத்தினார். நாடார் மற்றும் பிற வில்லவர் குலங்கள் மதுரை மீனாட்சி கோவில் போன்ற அவர்களது சொந்த குலதெய்வ கோவில்களில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில் வில்லவர்கள் நாடு கடத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டனர்.

    கி.பி.1659ல் மதுரை மீனாட்சி கோயிலின் அர்ச்சகராக இருந்த தமிழ் "பட்டன்" என்பவரால் திருமலை நாயக்கர் கொல்லப்பட்டார். மறைந்திருக்கும் புதையலைப் பார்க்க அவரை அழைத்த "பட்டன்", திருமலை நாயக்கரை கோயிலில் உள்ள ஒரு கல் பாதாள அறைக்குள் அடைத்து கொன்றார்.

    கேரளாவின் பாண்டியன் வம்சங்கள்

    தென்காசியிலிருந்து கேரளாவுக்கு நாடு கடத்தப்பட்ட கடைசி வில்லவர் பாண்டியன் வம்சத்தினர் பாண்டியர்களின் பிராந்திய தலைநகராக இருந்த ரான்னிக்கு அருகிலுள்ள கூடலுக்குச் சென்றனர். தென்காசி பாண்டிய மன்னன் கொல்லம்கொண்டான் மற்றும் அவனது உறவினர்களால் பூஞ்ஞார் மற்றும் பந்தளம் பாண்டியன் அரசுகள் நிறுவப்பட்டன.

    கி.பி 1623 வாக்கில் மறவர் கொள்ளையர் தலைவன் உதயணனின் கீழ் திருமலை நாயக்கர் அனுப்பிய படையை ஆலங்காடு, அம்பலபுழா மற்றும் சீரப்பஞ்சிறயிலிருந்துள்ள பணிக்கர் படைகளின் உதவியுடன் பந்தளம் பாண்டிய இளவரசர் ஐயப்பன் முறியடித்தார்.

    போர்த்துகீசிய காலகட்டத்தில், பாண்டிய இளவரசர் அய்யப்பனின் ஆசிரியர் மற்றும் வழிகாட்டியாக அர்த்துங்கல் வெளுத்தச்சன் என அழைக்கப்பட்ட ஜியாகோமோ ஃபெனிசியோ பாதிரியார் (கி.பி. 1558 முதல் 1632 வரை) ஐயப்பனுக்கு ஆதரவாக ஒரு கிறிஸ்தவ லத்தீன் கத்தோலிக்கப் படையை ஏற்பாடு செய்தார். உதயணனின் கொள்ளைப் படைக்கு எதிராக பந்தளம் படைகளை அய்யப்பனின் நண்பன் வாவர் வழிநடத்தினார்.

    இட்டாமர் மன்னர்களின் பேப்பூர் தட்டாரி வம்சம் என்று அழைக்கப்பட்டா தாய்வழி துளு-நேபாளி வம்சம், கி.பி.1704 ல் தலச்சேரியின் பிரிட்டிஷ் தொழிற்சாலை மேலாளர் ராபர்ட் ஆடம்ஸால் திருவிதாங்கூர் வம்சமாக நிறுவப்பட்டது.

    மார்த்தாண்ட வர்மா (கி.பி. 1729 முதல் கி.பி. 1759 வரை) வேணாட்டை ஆண்ட போது பந்தளம் மற்றும் பூஞ்ஞார் ஆகிய இடங்களில் தமிழ் வில்லவர்களின் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது. நம்பூதிரிகளும் துளுவப் பிராமணர்களும் பந்தளம் பாண்டிய இராச்சியம் மற்றும் பூஞ்சார் இராச்சியத்தின் ஆட்சியாளர்களாக ஆக்கப்பட்டனர்.

    திருச்சூரில் உள்ள சார்க்கரா கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளுவ பிராமண குடும்பம் பாண்டியர்களாக வேடமிட்டு பூஞ்சார் ஆட்சியாளர்களாக மாறினார்கள்.

    பந்தளம் ராஜ்யம் பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது, அவர்கள் தாம் தமிழ் வில்லவர் பாண்டியன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாசாங்கு செய்தனர். பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் மற்ற பிராமணர்களைப் போலவே உபநயனச் சடங்குகளைச் செய்தனர். பாண்டியர்கள் பிராமணர்களின் பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் கூறினர்.

    இதனால் பாண்டிய வம்சத்தின் தமிழ் வில்லவர் அடையாளம் கூட கேரளாவில் இல்லாமல் போனது.

    ReplyDelete
    Replies
    1. 9. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

      சேதுபதியால் கடலில் வீசப்பட்ட நாடார்கள்

      1700களில் சேதுபதியின் படைவீரர்களால் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடார்கள் பிணைக்கப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாடார்களை படகுகளில் ஏற்றி கடலுக்கு அழைத்துச் சென்று, இஸ்லாம் மதத்திற்கு மாறினால் அவர்களின் உயிர் காக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நாடார்கள் மறுத்ததால் அவர்கள் கடலுக்குள் வீசப்பட்டனர்.

      சேதுபதி இராச்சியத்தில் நாடார்களின் நிலை

      சேதுபதி ஆண்ட ராமநாட்டில் வில்லவ நாடார்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. தமது பாண்டியன் முன்னோர்கள் கட்டிய கோவில்களுக்குள் நுழைய நாடார்களுக்கு அனுமதி இருக்கவில்லை.

      அலிபுலி ராவுத்தர் மற்றும் மயிலேறி நாடான் ஆகியோர் சிவ முத்துக்குமார ரகுநாத சேதுபதியால் (கி.பி 1734 முதல் 1747 வரை) "நடுவர்"-நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். நாயக்கர் காலத்தில் ராமநாட்டில் நாடார்களுக்கு கிடைத்த மிக உயர்ந்த பதவி இதுவாக இருக்கலாம்.

      ஒடிசாவிலிருந்து தோன்றிய கலிங்க வாணாதிராயர்களான சேதுபதிகள், பலிஜா நாயக்கர்கள் மற்றும் நாக-களப்பிரர் குலத்தவர்களுடன் கூட்டணி வைத்து பூர்வீக தமிழ் வில்லவர்-நாடாழ்வார் ஆட்சியாளர் குலங்களின் பாரம்பரிய சலுகைகளை மறுத்து அவர்களை ஒடுக்கப்பட்ட நிலையில் வைத்திருந்தனர்.

      பிரிட்டிஷ்காரர்களின் அலட்சியம்

      கி.பி 1800 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மாவட்ட ஆட்சியர்களை நிறுவிய போது நாடார்கள் குழு ஒன்று திருநெல்வேலி பிரிட்டிஷ் கலெக்டரை சந்தித்து தாங்கள் சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்களில் இருந்து வந்த க்ஷத்திரியர்கள் என்று கூறி, தங்களின் பழைய நிலங்களில் சிலவற்றை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த ராஜ்ஜியங்களில் சாணார் காசு நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் அவரிடம் சொன்னார்கள். ஆங்கிலேய ஆட்சியர் நாடார்களிடம் அவர்களின் முன்னோர்கள் வழங்கிய சாணார் காசு தங்க நாணயத்தைக் கொண்டுவரச் சொன்னார்.

      சேர வம்சத்தின் சாணார் காசு போன்ற பனை மர முத்திரையுடன் கூடிய ஒரு தங்க நாணயத்தை நாடார்கள் கொண்டு வந்தனர். ஆனால் அது செக்வின் எனப்படும் வெனிஸ் நாணயம் என கண்டறியப்பட்டது.

      தாங்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட வில்லவர்-நாடாழ்வார் என்று அழைக்கப்படும் க்ஷத்திரியர்கள் என்று நாடார்கள் கூறியபோது, ​​தமிழ் பிராமணர்கள் ஆங்கிலேயர்களிடம் க்ஷத்திரியர்கள் திராவிடர்களிடையே இல்லை என்று கூறினார்கள்.

      ஆங்கிலேயர்கள் நாடார்களை இழிவாக நடத்தினார்கள், அவர்களை வேடம் போடுபவர்கள் என்று கருதினார்கள். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பனைமரம் ஏறுவதற்காக இந்தியா வந்திருக்கக்கூடிய வேடா என்றழைக்கப்படும் காட்டுமிராண்டிகளான இலங்கைப் பழங்குடியினராக நாடார்கள் இருந்திருக்கலாம் என்ற கருத்தை தமிழ் பிராமணர்கள் முன்வைத்தனர் மற்றும் ஐரோப்பியர்கள் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சி உண்மையில் ஒரு பிராமண ஆட்சியாக இருந்தது.

      கமுதி கோவில் நுழைவு 1897

      1897 ஆம் ஆண்டில் கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நாடார்கள் நுழைய முயன்றனர், இது வில்லவர் பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியனால் நிறுவப்பட்டது, ஆனால் பின்னர் ராமநாட்டு மன்னர் சேதுபதிக்கு சொந்தமானது. கமுதி கோவில், நாடார்களின் மூதாதையர்களான பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது, ஆனால் கமுதி கோவிலுக்குள் நுழைய நாடார்களை சேதுபதி அனுமதிக்கவில்லை.

      கலிங்க வாணாதிராயர் சேதுபதிக்கு அன்றைய காலத்தில் வெள்ளாள, கள்ளர், மறவர் போன்ற நாக குலங்கள் ஆதரவளித்தனர். ஐரோப்பியர்கள் சேதுபதியை மறவர்களின் அரசர் என்று அழைத்தனர்.

      1897 கி.பி., பிரிட்டிஷ் நீதிபதிகள் பென்சன் மற்றும் மூர் ஜே.ஜே. நாடார்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தார்கள்.

      கி.பி 1897ல் ஆகம சடங்குகளில் நிபுணரான ஆரிய பிராமணரான யு.வி. சுவாமிநாத ஐயர், ஆங்கிலேய நீதிபதிகள் முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, நாடார்களை கோவில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார்.

      நாடார்களை காலவரையின்றி கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

      ராவ் பகதூர் ரத்தினசுவாமி நாடார் மத்தியஸ்தத்திற்குப் பிறகு, பாஸ்கர சேதுபதி அவருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் மற்றும் கி.பி 1899 இல் கமுதி கோவிலில் நாடார்களை அனுமதிக்க தயாராக இருந்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் சமய விவகாரங்களில் தலையிட விரும்பாத நிலையில், நாடார்களை கமுதி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

      1908 இல், பிரிட்டிஷ் பிரைவி கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

      கி.பி 1918 இல், மறவர்கள் கமுதியைக் கொள்ளையடித்தனர். இறுதியாக கி.பி 1922 இல் நாடார்களுக்கும் சேதுபதிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அந்த பகுதியில் அமைதியை மீட்டெடுத்தது.

      Delete
  46. 10. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    சேதுபதிகளின் பாண குல அடையாளம் இழப்பு

    கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்திய பாண பரம்பரையைக் கொண்ட வாணாதிராயர்கள் படிப்படியாக தமிழகத்தின் நாக குலங்களுடன் கலந்து தங்கள் அடையாளத்தை இழந்தனர். ராமநாட்டின் கலிங்க வாணாதிராயர் வம்சமும் பாண வம்சம் என்ற தங்கள் அடையாளத்தை இழந்தது. சேதுபதிகள் இப்போது நாகர்களான மறவர்கள் என அடையாளம் காணப்படுகிறார்கள்.

    மட்டக்களப்பு மஹான்மியத்தின்படி கங்கையில் மீனவர்களாக இருந்த மறவர்கள் "குஹன்குலத்தோர்" என்ற குலத்தைச் சேர்ந்தவர்கள். மறவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர், அங்கு அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன என்று மட்டக்களப்பு மஹான்மியம் கூறுகிறது.

    கிமு 6 ஆம் நூற்றாண்டில் ராவணன் மீது படையெடுத்து தோற்கடித்த அயோத்தியின் இராணுவத்தின் ஒரு பகுதியாக மறவர்கள் இருந்தனர்.

    திராவிட பாண வம்சத்தைச் சேர்ந்த கலிங்க வாணாதிராயர்களான சேதுபதிகளும், கங்கை நாகர்களாக இருந்த மறவர்களும் இன ரீதியில் தொடர்புடையவர்கள் அல்ல.

    பலிஜா நாயக்கர்களின் அடையாள இழப்பு

    பலிஜா நாயக்கர்களும் காப்பு, ரெட்டி மற்றும் லிங்காயத் சாதிகள் போன்ற இனரீதியாக தொடர்பில்லாத விவசாய சாதிகளுடன் கலந்தபோது தங்கள் அடையாளத்தை இழந்தனர்.

    இதனால் பாணா அல்லது பலிஜாக்கள் என்று அழைக்கப்படும் அசுர திராவிட குலம் பெரும்பாலும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது.

    முடிவுரை:

    வில்லவர்-நாடாழ்வார் குலங்கள் அரேபியர்கள், துளு-நேபாளி நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள், டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்கள், விஜயநகர நாயக்கர்கள், வேளாளர், கள்ளர் மற்றும் மறவர் போன்ற நாக குலங்கள், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் மற்றும் ஆரிய பிராமணர்கள் போன்ற பல்வேறு எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பினர்.

    வில்லவர்-நாடாழ்வார் குலங்கள் இன்றும் தென் கேரளாவிலும் தென் தமிழகத்திலும் செழித்து வருகின்றன.

    _______________________________________________


    சேதுபதிகளின் செப்பேடுகள்

    பெருவயல் செப்பேடு:

    1. "பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல
    2. சண்ட பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்பாண ராயன் பட்டனம் எட்டு திசையும்கஜ வேட்டை கண்டுருளிய ராச ராசன் ராச ப்ரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராச கம்பீரன் எம்மண்டலம் கொண்டருளியவன் சொரிமுத்து வந்நியன் கொடைக்கு கர்ணன் பரிக்குநகுலன் வில்லுக்கு
    3. விஜையன் இவுளி பாவடி மிதித்து ஏறுவார் கண்டன் குறும்பர் கொட்டமடக்கிவையாளி
    4. நாராயணன் உருகோல் சுரதான்பகை. மன்னர்சிங்கம் பகைமன்னர் கேசரி துஷ்டநிக்கரகசிஷ்ட பரிபாலன் வீரகஞ்சுகன் வீரவளநாடன் சிவபூசாதுரந்திரன் மன்னரில் மன்னன் மறுமன்னர்
    5. காவலன் வேதியர் காவலன் அரசராவண ராமன் அடியார் வேலைக்காரன் பாதளவிபாடன்
    6. சாடிக்காரர் கண்டன் சாமித்துரோகியார் மிண்டான் பஞ்சவர்ண ராய ராவுத்தன்
    7. வீரவென்பாமாலை இளஞ்சிங்கம் தளசிங்கம் பகைமன்னர் சிங்கம் மதப்புலி
    8. அடைக்கலங்காத்தான் தாலிக்கு வேலி மனுகுல வங்கிசாபதி சத்திராதியள் மிண்டன்
    9. வன்னியர் ஆட்டம் தவிர்த்தான் மேவலர் கோளரி வணங்கும் இருதாளினான் துரகபந்தன்
    10. அனுமகேதன் கருடகேதனன் பரதநாடக பிரவீனன் கருணாகடாட்சகம்
    11. குண்றுயர் மேருவில் குன்றார் வளை பொரித்தவன்
    12. திலக நுதல் மடமாதர் மடல் எழுத வருசுமுகன் விஜயலெட்சுமி காந்தன்
    13. கலை தெரியம் விற்பனன் காமின்".............

    இந்த பெருவயல் செப்பேட்டில் சேதுபதி வன்னியன், கண்டன், ராவுத்தன், மிண்டன் போன்ற பாண பட்டங்களுடன் விவரிக்கப்படுகிறார்.

    விஜயநகரப் பேரரசில் பாண்டிய மற்றும் சோழர் பிரதேசங்களை மாகாணங்களாக நிறுவிய பெருமை சேதுபதியும் தனக்குத்தானே என்று உரிமை கொண்டாடுகிறார்.

    சேதுபதி "பாண்டிமண்டல ஸ்தாபனாச்சாரியன்" என்றும் சோழமண்டல ஸ்தாபனாச்சாரியன் என்றும் அழைக்கப்படுகிறார், இது விஜயநகர நாயக்கர்களால் பாண்டிய மற்றும் சோழ நாடுகளை அடிபணியச் செய்ததில் சேதுபதியின் பங்கைக் குறிக்கிறது.

    ________________________________________________

    ReplyDelete
  47. 11. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    இயமனீஸ்வரம் செப்பேடு:

    1."பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல
    2. சண்ட பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்பாண ராயன் பட்டனம் எட்டு திசையும்
    3. வேட்டை கண்டுருளிய ராச ராசன் ராச ப்ரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராச
    4. கம்பீரன் எம்மண்டலம் கொண்டருளியவன் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிர்த்தான்
    5. மலைகலங்கினும் மனங்கலங்காதான் மறைபுத்திரர் காவலன்
    6. குறும்பர் கொட்டமடக்கிய ராச குலதிலகன் ராசாக்கள் தம்பிரான்
    7. அரசாரவண ராமன் அதம பிரகண்டன் தாலிக்கு வேலி தரியலர்கள் சிங்கம்
    8. வடகரைப்புலி வைகை வளநாடன் தேவை நகராதிபன் சேதுகாவலன்
    9. சேது ராச்சிய துரந்திரன் சேமத்தலை விளங்குந்தாளினன். செங்காவிக்கொடி செங்காவிக்குடை
    10. செங்காவி சிவிகை யாளிக்கொடி அன்னக்கொடி கருடக்கொடி புலிக்கொடி மகரக்கோடி
    11. சிங்கக் கொடியுடையோன் இவுளிபாவடி மிதிதேறுவார் கண்டன் மும்முரசு அதிரும்
    12. விருதுடையான் முல்லை மாளிகையியானான ரவிகுலசேகரன் பஞ்சகால பயங்கரன்
    13. பரதேசிகாவலன் தடாதகைநாட்டில் செம்பிவள கரதலநகராதிபதிபன் சிவபூசை குருபூசை மகேசுவர பூசை மறவாத சாதிபன் அசுபதி கெஜபதி நரபதி இரனியகெற்ப விஜய ரகுநாத சேதுபதி....

    இந்த இயமனீஸ்வரம் செப்பேட்டில் ரகுநாத சேதுபதி வில்லவர்களும் பாணர்களும் பயன்படுத்தும் குலசேகர பட்டத்தை பயன்படுத்துகிறார்.

    வில்லவர் மற்றும் பாணர்களால் மட்டுமே நடத்தப்பட்ட ஹிரண்யகர்ப சடங்கை அவர் செய்ததாகக் கூறுகிறார்.

    சேதுபதியின் சிங்கக்கொடியும் கழுகுக்கொடியும் பாணர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன, வில்லவர்களால் அல்ல.

    ________________________________________________


    இளையாங்குடிசெப்பேடு:

    1."பாண்டிய மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல ஸ்தாபனாசிரியன் தொண்டைமண்டல
    2. பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாளபான பட்டனமும் கேயு மண்டலமும் அளித்து
    3. கெஜவேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராசகெம்பீரன் ராசகுலசேகரன் இவுடி
    4. பாவடி மிதித்தேறுவார் கண்டன் சாவக்காற மிண்டன் சாமித்துரோகி மிண்டன் பஞ்சவர்ன ராய
    5. ராவுத்த பனுகுவார் கண்டன் சொரிமுத்து வந்நியன் திலதனுதல் மடல் மாதர்
    6. மடலெழுதும் வருசுகன் காமிகா கந்தப்பன் சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன்
    7. வீரதண்டை சேமத்தலை விளங்கு மிறுதாளினான் வில்லுக்கு வீமர் பரிக்கு நகுலன்
    8. பரதநாடகப் பிறவீணன் வலியச்சருவி வளியிடக்கால் நீட்டி தாலிக்கு வேலி தத்துராதியள்
    9. மிண்டன் இளஞ்ச்சிங்கம் தளசிங்கம் ஆத்துபாச்சி கடல்பாச்சி மதப்புலி
    10. அடைக்கலங்காத்தான் துலுக்கர் மோகந்தவிர்த்தான் துலுக்கர் தளவிபாடன் ஒட்டியர்
    11. தளவிபாடன் ஒட்டியர் மோகந்தவர்த்தான் வீரலட்சுமி விசைய லெட்சுமி காந்தன்
    12. அனுமக்கொடி கெருடக் கொடி விளக்கும் விருதாளினான் செங்காவி குடையோன் கயனாத
    13. சுவாமி காரியர் துரந்தரன் காளை நாயகர் துரந்திரீகன் சேது மூலதராதரீகாரன் சேது லட்ச
    14. துரந்தரீகன் துஸ்ட நிக்க் சிஷ்ட பர்பாலகன் அறிவுக்கு அகத்தியன் பொறுமைக்கு தர்மர்வில்லுக்கு விஜயன் பகை மன்னர் கேசரி இரணியகர்ப்பயாஜி சேது வம்ச துரந்தரீகறன்பிரித்திவிராஜ்ஜியம் பரிபாலன்ம் பன்னியருளிய ஸ்வஸ்தி ஸ்ரீ.......

    இந்த இளையான்குடி செப்பேட்டில் சேதுபதி தன்னை "பாண்டிமண்டல ஸ்தாபனாச்சாரியன்" என்றும் "சோழமண்டல ஸ்தாபனாச்சாரியன்" என்றும் அழைத்துக் கொள்கிறார்.

    பாண மற்றும் வில்லவர் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய "குலசேகரன்" பட்டத்தை சேதுபதி பயன்படுத்துகிறார்.

    மிண்டன், ராவுத்தன், கண்டன், வன்னியன் போன்ற பாண பட்டங்களை சேதுபதி பயன்படுத்துகிறார்.

    சேதுபதி அனுமன் கொடியும் கழுகு கொடியும் கொண்டிருந்ததாகக் கூறுகிறார், இவை இரண்டும் பாண வம்சத்தினரால் பயன்படுத்தப்பட்டன, ஆனால் வில்லவர் வம்சங்களால் பயன்படுத்தப்படவில்லை.

    ________________________________________________

    ReplyDelete
  48. 12. கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் வில்லவர்கள்

    சிவகங்கை செப்பேடு:

    1. ஸ்ரீ சுபமஸ்து சாலிவாகன சகாப்தம் 1655 கலியுக சகாப்தம் 4834 இதின் செல்ல நின்ற பிரமாதீச ஸ்ரீ
    2. சித்திரை 21ந் தேதி புதன் கிழமையும் பவுர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் விருச
    3. பலக்கினமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீமன் மகா மண்டலேஸ்வரன் தள்விபாட
    4. தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்பாண்டிய
    5. மண்டல ஸ்தாபனாசிரியன் சோழ மண்டல சண்டபிரசண்டன்ஈழமும் கொங்கும் யாழ்பானராயன்
    6. பட்டனமும் கெசவேட்டை கண்டருளிய ராசதிராசன் ராச பரமேஸ்வரன் ராச மார்தாண்டன் ராசாக்கள்
    7. தம்பிரான் ரவிகுலசேகரன், தொட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிர்த்தான் துலுக்க தளவிபாடன்
    8. சம்மட்டிராயன் இவுளி பாவடி மிதித் தேருவார் கண்டன் அசுபதி கெஜபதி நரபதிபிரித்திவராஜ்ஜியம்
    9. அருளா நின்ற சேதுகாவலன் சேது மூல துரந்திரன் ராமநாத சாமி காரிய துரந்திரன் இளம் சிங்கம்
    10. தளசிங்கம் சொரிமுத்து வன்னியன் தொண்டியன் துறைகாவலன்வைகை வளநாடன் தாலிக்கு வேலி
    11. குறும்பர் கொட்டமடக்கி அரசராவனவத ராமனை எதிர்ப்பவர்கள் மார்பில் ஆணி சிவபூசை துரந்திரன்
    12. செம்பி வளநாடன் காத்தூரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும்
    13. ஹிரண்யகர்ப்ப அரசுபதி ரகுநாத சேதுபதி புத்திரன் விஜய ரகுநாத சேதுபதி அவர்கள் மருமன்குளந்தை
    14. நகராதிபதியின் பெரிய உடையார் தேவரவர்கள் புத்திரன் ஸ்ரீமது அரசுநிலையிட்ட முத்து விஜயரகுநாத
    15. சசிவர்ண பெரிய உடையார் தேவரவர்கள் நாலு கோட்டையிலிருக்கும் வேட்டைக்கு வந்த இடத்தில்
    16. கோவனூர் அகம்பாடிய தாரான வீரப்பன் சேருவை மகன் சாத்தப்ப ஞானி வெள்ளநாவலடி.......................

    இந்த சிவகங்கை செப்பேடுகளில் சேதுபதி "பாண்டியமண்டல ஸ்தாபனாச்சாரியன்" என்று அழைக்கப்படுகிறார்.

    சேதுபதி பாண மற்றும் வில்லவர் வம்சத்தினரின் "ரவிகுலசேகரன்" என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார்.

    கண்டன், வன்னியன் போன்ற பாண பட்டங்களை சேதுபதி பயன்படுத்துகிறார்.

    பாணர்கள் சூரிய வம்சம் மற்றும் தீ வம்சங்களை தோற்றுவித்ததால் ரகுநாத சேதுபதி தன்னை ரவிகுலசேகரன் என்று அழைக்கிறார்.

    பாண மற்றும் வில்லவர் மன்னர்களால் நடத்தப்பட்ட ஹிரண்யகர்ப விழாவை அவர் செய்ததாகவும் கூறுகிறார்.

    ________________________________________________

    ReplyDelete
  49. 1. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 லிருந்து கி.பி. 1632 வரை), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  50. 2. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர்.

    ஆனால் பூஞ்ஞார் மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1618 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம். பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1618 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பந்தளம் மற்றும் பூஞ்ஞார் பாண்டியன் குடும்பங்கள் தென்காசி பாண்டியர்களிடமிருந்து வந்திருக்கலாம். பந்தளம் பாண்டியன் வம்சம் கேரளாவுக்குத் தப்பிச் சென்ற கடைசி தென்காசி பாண்டிய மன்னன் கொல்லம்கொண்டானிடமிருந்து வந்தது. கிபி 1613 முதல் கிபி 1618 வரை ஆட்சி செய்த கடைசி மன்னரான வரகுணராம பாண்டியருடன் தென்காசி பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது.

    பணிக்கர்கள்

    வில்லவர் ராஜ்ஜியங்களின் போர்க்குணமிக்க பிரபுக்களாக இருந்த பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாவர், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளம் ஆட்சி செய்யப்பட்டது.

    இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது.

    அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர். அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியன் குறுநாடுகள்

    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    ReplyDelete
  51. 3. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் கி.பி.1623 முதல் கி.பி.1630 க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி மாயாதேவி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.

    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவிற்கு தப்பியோடியதினால் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது ரோமப் பேரரசர் ஆணைப்படி புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார். அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    அர்த்துங்கல் பள்ளியில் ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர்.

    அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர். 1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம். கி.பி.1647க்குப் பிறகு, சுவாமி அய்யப்பன் அடிக்கடி அர்த்துங்கல் தேவாலயத்திற்குச் சென்று, அங்கு உள்ள புனித செபாஸ்டியன் சிலைக்கு முன்பாக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    ReplyDelete
  52. 4. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது.

    மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    பந்தளம் தமிழ் பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கிபி 1729 முதல் கிபி 1759 வரை ஆண்ட மார்த்தாண்டம் வர்மாவின் ஆட்சியின் போது பந்தளம் தமிழ் வில்லவர்-நாடாழ்வார் பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்திருக்கலாம். தலச்சேரியின் பிரிட்டிஷ் தொழிற்சாலை மேலாளர் ராபர்ட் ஆடம்ஸ், 1704 ஆம் ஆண்டு வேணாட்டின் ஆட்சியாளர்களாக பேப்பூர் தட்டாரி வம்சம் அல்லது திருவிதாங்கூர் வம்சம் என்று அழைக்கப்படும் துளு-நேபாளி வம்சத்தை நிறுவினார்.

    அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசத்தை மதுரை பாண்டியர்கள் போல் வேடமிட்ட பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பம் கைப்பற்றியது. பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் "ராஜா" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர், மேலும் அவர்கள் வில்லவர்-நாடாழ்வார் குலங்களின் "பனந்தாரகன்" பட்டத்தையும் பயன்படுத்தினர். பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் உபநயன விழாவை நடத்தி மற்ற பிராமணர்களைப் போலவே புனித நூலை அணிந்தனர். பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் தமிழ் பேசவில்லை ஆனால் சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றவர்கள். பாண்டியர்கள் பிராமணர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பந்தளம் நம்பூதிரி பாண்டியர்கள் கூறி வருகின்றனர்.

    பூஞ்ஞார் பாண்டிய வம்சம்

    18 ஆம் நூற்றாண்டில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்துள்ள சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றிகளின் சாமந்தா குடும்பம் தமிழ் பூஞ்ஞார் பாண்டியன் வம்சத்தை மாற்றியது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்ஞாரை ஆண்டனர்.

    பூஞ்ஞார் பாண்டியன் வம்சம் என்பது ஒரு பாண்டிய இளவரசி மற்றும் கொச்சியின் பிராமண நம்பியாதிரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தாய்வழி வம்சமாகும். ஆனால் சில தலைமுறைகளுக்குப் பிறகு இந்த பாண்டியன்-நம்பியாதிரி வம்சம் முடிவுக்கு வந்தது.

    பின்னர் வஞ்சிப்புழா மடத்தின் தலைவர் என்று அழைக்கப்பட்ட பிராமண ஆட்சியாளர் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்துடன் பூஞ்ஞாரின் ஆட்சியாளரானார், ஆனால் அவர் சர்வாதிகாரியாக இருந்ததால் அவர் மக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    பின்னர் நெய்தல்லூர் பண்டாரத்தில் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிராமண சகோதரர்கள் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்துடன் பூஞ்ஞார் ராஜ்யத்தை ஆண்டனர்.

    திருச்சூர் அருகே வெங்கிடங்குவில் உள்ள சார்க்கரா கோவிலகம் என்று அழைக்கப்படும் மற்றொரு துளு பிராமண போற்றி குடும்பம் 18 ஆம் நூற்றாண்டில் பூஞ்ஞாரின் ஆட்சியாளர்களாக அவர்களுக்குப் பின் வந்தது. இந்த துளு பிராமண தாய்வழி வம்சமும் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டது. பூஞ்ஞாரைக் கைப்பற்றிய இந்தத் துளு பிராமண போற்றி வம்சத்தினர் இன்றும் தம்மை தமிழ் வில்லவர்-நாடாழ்வார்களின் பாண்டியன் பரம்பரையாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்ஞார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன, இளவரசிகள் நம்பூதிரிகளுடன் சம்பந்தம் பெற்றனர், இதனால் பிறந்த மகன்கள் அடுத்த மன்னரானார்கள்.

    துளு பிராமணர்கள் மற்றும் நம்பூதிரிகளின் தாய்வழி வம்சங்கள் பாண்டியர்களாக வேடமிட்டதன் மூலம் தமிழ் பாண்டியர்களுக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    ReplyDelete
  53. 5. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்


    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் எருமேலி பள்ளியில் சந்தனக்கூடம் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை யாத்திரையின் தொடக்கத்தில் எருமேலியில் வாவர் தலைமையில் கூடியிருந்த ஐயப்பனின் படையை நினைவுகூரும் வகையில் "பேட்ட துள்ளல்" என்ற சடங்கு நடனம் ஆடப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1618 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடுத்தா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர்.

    இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை பந்தளம் நம்பூதிரிப் பாண்டியர்கள் துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை. ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    ReplyDelete
  54. 6. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    1904ல் புதிய சபரிமலை கோவில் கட்டப்பட்டது.

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது. சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார். கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. 1907 இல் கொச்சும்மன் முதலாளி இறந்தாலும், சிரியன் ஆர்த்தடோக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது.

    சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டியன் வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள் ஆயிருந்தனர். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    ReplyDelete
  55. 7. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர். கி.பி 1120 இல் துளுவ பிராமண நம்பூதிரிகள் வடக்கு கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். நாயர் படைகள் நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தன, அவர்கள் இருவரும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர்.

    நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்களாவர். அவர்கள் நேபாளி சொற்களை மலையாளம்-தமிழுடன் கலந்து துளு எழுத்துக்களால் எழுதினார்கள், இதன் விளைவாக நவீன மலையாளம் உருவானது.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காஃபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர்.

    மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.


    பிற்கால சேரர் கால பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1311 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்கள் அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  56. 8. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.


    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார்.

    ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    _______________________________________________


    1953ல் பூஞ்ஞார் பாண்டியர்கள் குறித்து திரு. சி.எஸ்.பரமேஸ்வரன் பிள்ளை கேரள அரசுக்கு அளித்த அறிக்கை

    பரமேஸ்வரன் பிள்ளையின் கூற்றுப்படி, பூஞ்ஞார் தலைவர்களின் தற்போதைய தலைமுறையினருக்கும் உண்மையில் பல முந்தைய தலைமுறையினருக்கும், பாண்டிய வம்சத்துடன் எந்த உறவும் இல்லை.

    _______________________________________________

    ReplyDelete
  57. 1. வில்லவர்களின் நாணயங்கள், மற்றும் திராவிடர் அல்லாத வரலாற்றாசிரியர்கள்.

    வில்லவர்களின் நாணயங்கள்

    வில்லவர்களின் நாணயம் சாணார் காசு அல்லது சானாரம்- சாணாரம் என்று அழைக்கப்பட்டது. சேர நாட்டில் சாணார் காசு வில்லு காசு என்றும் அழைக்கப்பட்டது.

    வில்லவர் ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய அரசுகளில் சாணார் காசு பயன்படுத்தப்பட்டது.

    சேரர்களின் சாணார் காசு மற்றும் உம்மத்தூர் கொங்கு சேர வம்சத்தின் நாணயங்களில் தென்னை மரம் அல்லது பனை மர முத்திரையுடன் வில் மற்றும் அம்பு முத்திரை இருந்தது. சேர நாணயங்களின் மறுபுறத்தில் தேங்காய்களின் அடுக்குகளைக் காட்டின.

    சாநாரம் என்பது திநாரம் என விளக்கப்பட்டது

    கி.பி 882 இல் சேர மன்னர் ராஜசேகர தேவர் வெளியிட்ட வாழப்பள்ளி செப்பேட்டில் சேர வம்சத்தின் நாணயமாக "சாணாரம்" என்ற "சானாரம்" பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருவிதாங்கூர் மாநிலத்தில் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த கே.வி.சுப்ரமணிய அய்யர் 1923 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தொல்லியல் ஆய்வை வெளியிட்டார். அதில் கே.வி.சுப்ரமணிய அய்யர், சேர வம்சத்தினர் "தினார்" என்ற அரபு நாணயத்தை தங்கள் அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தியதாக எழுதியிருந்தார், இது அவரது கருத்துப்படி சேர நாட்டில் "தினாரம்" என்று அழைக்கப்பட்டது. எனவே கே.வி.சுப்ரமணிய ஐயரின் கூற்றுப்படி சேர நாணயம் "சாணாரம்" அல்லது சாணார் காசு என்று அழைக்கப்படவில்லை.

    கே.வி. சுப்ரமணிய ஐயரின் இந்தப் பொய்யாக்கத்திற்குப் பின்னால் உள்ள வெளிப்படையான காரணம் சேர வம்சத்தின் வில்லவர் தோற்றத்தை மறுப்பதாகும். சேரர்கள் தங்கள் நாணயத்தை "சாணாரம்" அல்லது "சாணார் காசு" அல்லது வில்லுகாசு என்றுதான் அழைத்தனர், தினார் என்று அழைக்கவில்லை.

    சேர வம்சத்தினர் அரேபிய தினார்களை நாணயங்களாகப் பயன்படுத்தினர் என்ற கே.வி.சுப்ரமணிய ஐயரின் கண்டுபிடிப்பை பிரிட்டிஷ் அறிஞர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். அரேபிய கடல் எல்லையில் உள்ள கேரளா மற்றும் அரேபியா ஆகிய இரண்டும் "தினார்" என்ற ஒரே நாணயத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பிரிட்டிஷ் அறிஞர்கள் வாதிட்டனர். திராவிட கலாச்சாரம் பற்றி தமிழ் பிராமணர்கள் எந்த முட்டாள்தனத்தை எழுதினாலும் பிரிட்டிஷ் அறிஞர்கள் அவற்றை வலுவாக ஆதரித்தனர்.

    கேரள வரலாற்றின் ஐரோப்பிய மற்றும் தமிழ் பிராமணர்களின் பொய்யாக்கம்.

    கி.பி.1333க்குப் பிறகு கேரள மாநிலங்களான திருவிதாங்கூர், கொச்சி, சாமுத்திரி மற்றும் கோலத்திரி அரசுகளை ஆண்ட துளு-நேபாளி தாய்வழி சாமந்த க்ஷத்திரியர்கள் பிற்கால சேர வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று தமிழ் பிராமண மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் மூலம் ஐரோப்பிய அறிஞர்கள் சேர வம்சம் தமிழ் வில்லவர் வம்சம் அல்ல, துளு - நேபாளி வம்சம் என்று உறுதியாகக் கூறினர். திருவிதாங்கூர் வம்சம் உட்பட கேரளாவின் அனைத்து துளு-நேபாள ராஜ்யங்களும் ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் இருந்ததே இந்த ஐரோப்பிய நிலைப்பாட்டின் பின்னணியில் உள்ளது.

    சங்க கால நம்பூதிரிகள்

    சங்க காலத்திலும் நம்பூதிரிகளும், நாயர்களும், துளு சாமந்த க்ஷத்திரியர்களும்தான் கேரளாவின் பூர்வீக குடிகளாக இருந்ததாக ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் தமிழ் பிராமண அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

    நம்பூதிரிகள், கேரளாவை பரசுராமர் கடலில் இருந்து மீட்டதாகவும், கேரளா பரசுராமரால் தங்களுக்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார். ஐரோப்பியர்கள் இக்கருத்தை ஆமோதித்தது மட்டுமின்றி, சிரியன் கிறிஸ்தவர்கள் புனித தாமஸால் மதமாற்றம் செய்யப்பட்ட நம்பூதிரிகள் என்றும் கூறினார்கள்.

    ReplyDelete
  58. 2. வில்லவர்களின் நாணயங்கள், மற்றும் திராவிடர் அல்லாத வரலாற்றாசிரியர்கள்.

    கிபி 1120 இல் அரபு மற்றும் துளு-நேபாளி படையெடுப்பு

    அரேபியர்களின் கூட்டாளியாக இருந்த ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு பௌத்த இளவரசர் பாணப்பெருமாள் என்பவரின் கீழ் 1120 ஆம் ஆண்டு துளு-நேபாளி படையெடுப்பாளர்கள் கேரளா மீது படையெடுத்து, நேபாளி நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கி மலபாரை ஆக்கிரமித்தனர்.

    நம்பூதிரிகள் 1120 கிபி துளுநாட்டில் இருந்துள்ள அரபு-துளு படையெடுப்பில் நாயர் படைகளுக்கு தலைமை தாங்கிய அஹிச்சத்ராவிலிருந்து நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள் ஆவர்.

    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் துருக்கிய படையெடுப்பாளர்களால் வில்லவர் குலங்கள் தோற்கடிக்கப்பட்டு சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளை அழித்த பின்னர் நம்பூதிரிகள் மற்றும் துளு சாமந்த க்ஷத்திரியர்களுக்கு கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    கி.பி.1333க்குப் பிறகு கேரளாவில் நம்பூதிரிகள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது அவர்கள் பிராமணர்களாக இருந்ததால் அல்ல, நம்பூதிரிகளும் அவர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நாயர் படைகளும் துருக்கிய படையெடுப்பாளர்கள் மற்றும் அரேபியர்களின் வலுவான கூட்டாளிகளாக இருந்ததால்தான்.

    கி.பி 1333க்குப் பிறகு கி.பி 1947 வரை தாய்வழி துளு சாமந்த க்ஷத்திரியர்கள், நேபாளி நாக நாயர்கள் மற்றும் நேபாளி பிராமண நம்பூதிரிகள் துருக்கியர்கள், அரேபியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் ஆதரவுடன் கேரளாவில் ஆதிக்கம் செலுத்தினர்.

    கேரளாவின் பண்டைய சிரியன் கிறிஸ்தவர்கள்

    பெர்சியாவைச் சேர்ந்த நெஸ்டோரியன் சிரியன் கிறிஸ்தவர்கள் கி.பி நான்காம் நூற்றாண்டிலிருந்து கேரளாவில் இருந்தபோதிலும், கி.பி 1339 வரை கேரள கிறிஸ்தவர்கள் பாரசீகத் தலைநகரான செலூசியா ஸ்டெசிஃபோன், சிரியாவில் உள்ள அந்தியோக்கியா, குர்திஸ்தான், ஆர்மீனியா மற்றும் அரேபியாவில் இருந்து குடிபெயர்ந்த வெளிநாட்டினராக இருந்தனர், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மசாலா வர்த்தகத்திற்காக இந்தியாவுக்கு வந்தனர்.

    இந்த ஆரம்பகால சிரியன் கிறிஸ்தவர்கள் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர், எனவே தமிழில் மருமகன் என்று பொருள்படும் "மாப்பிள்ள" என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டனர். சிரியன் கிறிஸ்தவர்கள் "மலபார் சிரியன் நஸ்ரானி மாப்பிள்ள" என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1292 இல் ஜான் ஆஃப் மான்டெகோர்வினோ போன்ற ஐரோப்பிய மிஷனரிகள் கேரளாவுக்கு வந்தபோது சில நூறு சிரியன் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் இந்து கேரளர்களால் துன்புறுத்தப்பட்டதைக் கண்டறிந்தனர்.

    ஐரோப்பிய மிஷனரிகள் கேரளாவில் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களின் எந்த தேவாலயத்தையும் பார்க்கவில்லை. ஜான் ஆஃப் மான்டே கோர்வினோ பாதிரியார் கி.பி. 1305 இல் போப்பிற்கு எழுதிய "கேத்தே (சீனா) மற்றும் அங்கு இருந்துள்ள கடிதங்கள்" என்ற தனது அறிக்கையில் கேரளாவின் நெஸ்டோரியன் சிரியன் கிறிஸ்தவர்களைப் பற்றி இவ்வாறு எழுதினார், "கேரள கிறிஸ்தவர்கள் அற்பமானவர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் துன்புறுத்தப்பட்டதால் அவர்கள் மதிப்பு குறைந்தவர்கள், மேலும் கிறிஸ்தவ பெயரைக் கொண்ட எவரும் துன்புறுத்தப்பட்டனர்".

    கிபி 1292 முதல் கிபி 1347 வரை கேரளாவில் வாழ்ந்த ஐரோப்பிய மிஷனரிகள் நம்பூதிரி கிறிஸ்தவர்களை பற்றி குறிப்பிடவில்லை.

    கொல்லம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் கிபி 1329 இல் தந்தை ஜோர்டானஸ் கேடலானஸ் என்பவரால் நிறுவப்பட்டது.

    ReplyDelete
  59. 3. வில்லவர்களின் நாணயங்கள், மற்றும் திராவிடர் அல்லாத வரலாற்றாசிரியர்கள்.

    வில்லார்வெட்டம் மன்னரின் கிறிஸ்தவ மதமாற்றம்

    கொச்சியில் உள்ள தமிழ் வில்லவர் குலங்கள் நெஸ்டோரியன் கிறித்தவத்திற்கு மாறியதால் திடீரென கேரளாவில் கிறிஸ்தவம் ஒரு பெரிய மதமாக மாறியது. கி.பி 1339 வாக்கில், சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு வில்லார்வெட்டம் இராச்சியத்தை ஆட்சி செய்த சேரர்களின் உதியன் துணைக்குழுவைச் சேர்ந்த தமிழ் வில்லவர் மன்னன் தனது 30000 வில்லவர் மற்றும் பணிக்கர் குடிமக்களுடன் நெஸ்டோரியன் சிரியன் கிறிஸ்தவத்திற்கு மாறினார். கொச்சியின் இந்த சிரியன் தமிழ் சமூகம் போர்த்துகீசியர்களுடன் ஒன்றிணைந்து ஒரு போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரியன் கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்கியது, அவர்கள் 200000 மக்கள் தொகையைக் கொண்டிருந்தனர்.

    வில்லார்வெட்டம் இராச்சியத்தின் தமிழர்கள்

    சிரியன் கிறிஸ்தவ சமூகம் பெரும்பாலும் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் இடைக்காலத் தமிழர்கள் ஆவர், அவர்கள் போர்த்துகீசியருடன் கலந்தனர். ஆனால் ஐரோப்பிய அறிஞர்கள் சிரியன் கிறிஸ்தவர்களை கி.பி 52 இல் புனித தாமஸால் மதமாற்றம் செய்யப்பட்ட நம்பூதிரிகளாக முன்னிறுத்தினார்கள். கி.பி 46 இல் ஆப்கானிஸ்தானில் கஸ்னி மாகாணத்தை ஆண்ட கிரேக்க மன்னர் மிஸ்டியஸ் என்பவரால் புனித தாமஸ் கொல்லப்பட்டிருந்தார்.

    சங்க காலத்தின் நேபாளி குலங்கள்

    ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் தமிழ் பிராமண அறிஞர்களின் கூற்றுப்படி, சங்க காலத்தில் நம்பூதிரிகள், துளு சாமந்த க்ஷத்திரியர்கள், நாயர்கள் மற்றும் சிரியன் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தினர், வில்லவர் குலங்கள் உள்ளிட்ட சங்க கால தமிழர்கள் அல்ல.

    தமிழ் பிராமணர் எழுதிய வரலாற்றுப் புத்தகங்கள் திராவிட வரலாற்றைத் திரித்துவிட்டன. கே.வி.சுப்ரமணிய அய்யர், சேர நாணயத்தை "சாநாரம்" என்பதற்குப் பதிலாக "திநாரம்" என்று எழுதுவது பழங்காலத்திலிருந்தே கேரளாவையும் தமிழகத்தையும் ஆண்ட திராவிட வில்லவர் குலங்களின் இறையாண்மையை மறைக்கும் முயற்சியாகும்.

    பாணப்பெருமாளின் கீழ் அரபு-துளு படையெடுப்பு

    கி.பி.1120ல் பாணப்பெருமாள் தலைமையிலான துளு-நேபாளி படையெடுப்புக்குப் பிறகுதான் கேரளாவில் நாயர்களும் நம்பூதிரிகளும் தோன்றினர். நாயர்களும் நம்பூதிரிகளும் தமிழர்கள் அல்ல, கி.பி.1120ல் துளுநாட்டிலிருந்து அரேபிய உதவியோடு கேரளாவுக்குள் நுழைந்த நேபாள ஆரிய நாக குலத்தினர் ஆவர்.

    சேர வம்ச ஆட்சியின் போது பிராமணர்கள்

    சேர கோவில்களில் பணிபுரிந்த பிராமணர்கள், பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியார், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர், சாதுக்கள், சாந்தி என அழைக்கப்பட்டிருந்தனர் .

    சேர ராஜ்யத்தில் அவர்களில் யாருக்கும் அரசியல் அதிகாரம் இருக்கவில்லை.

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு இந்த பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    சேர கல்வெட்டுகளில் நம்பூதிரிகளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய அறிஞர்களும், தமிழ் பிராமணர்களும், நாயர் வரலாற்றாசிரியர்களும் சேர மன்னர்கள் அரசியல் அதிகாரம் இல்லாத கைப்பாவை மன்னர்கள் என்றும், சேர நாடு உண்மையில் நம்பூதிரிகளால் ஆளப்பட்டது என்றும் கூறி வருகின்றனர்.

    ReplyDelete
  60. 4. வில்லவர்களின் நாணயங்கள், மற்றும் திராவிடர் அல்லாத வரலாற்றாசிரியர்கள்.

    நாயர் மற்றும் நம்பூதிரி வரலாற்றாசிரியர்கள்

    கிபி 800 முதல் கிபி 1102 வரை ஆட்சி செய்த பிற்கால சேர மன்னர்கள் அல்லது கிபி 1102 முதல் கிபி 1333 வரை ஆண்ட சேர-ஆய் வம்சத்தின் கேரளக் கல்வெட்டுகளில் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாயர் மற்றும் நம்பூதிரி வரலாற்றாசிரியர்கள் சேர வம்சத்திற்கு நாயர்கள் சேவை செய்தார்கள் என்றும் நம்பூதிரிகள் சேர ராஜ்யத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்றும் புனைந்துரைக்கிறார்கள்.

    கிறிஸ்தவர்களின் அங்கீகாரத்தைப் பெற நாயர் வரலாற்றாசிரியர்கள் தங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் புனித தாமஸ் மற்றும் அவரால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட நம்பூதிரிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில அத்தியாயங்களைச் சேர்ப்பது வழக்கம்.

    நாயர் வரலாற்றாசிரியர் ஒருவர், அவர் எழுதிய "கேரள வரலாறு" புத்தகத்தில், ஜோசப் ரப்பான் என்ற யூத வணிகர் ராஜராஜ சோழனின் படையை கி.பி 1000 வாக்கில் தோற்கடித்ததாகக் கூறியிருந்தார்.
    நாயர் வரலாற்றாசிரியரின் இந்த அபத்தமான கூற்று கிறிஸ்தவர்களை ஈர்க்க மட்டுமே. ஜோசப் ரப்பான் பலிஜா வர்த்தகக் குழுவான அஞ்சுவண்ணத்தின் உறுப்பினராக இருந்தார், அவர் சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மாவிடமிருந்து யூத செப்பேடுகளைப் பெற்றவர்.

    நாயர் வரலாற்றாசிரியர்கள் தமிழ் வில்லவர் சேர கல்வெட்டுகளில் "சிப்பாய்" என்ற சொல்லைக் காணும்போதெல்லாம் "நாயர்" என்றும் "பிராமணர்" என்று பார்க்கும்போதெல்லாம் "நம்பூதிரி" என்றும் விளக்குகிறார்கள். இதன் மூலம் தங்களைப் போன்ற தாய்வழி நேபாளிகள் தமிழ் ராஜ்யங்களில் ஆதிக்கம் செலுத்தினர் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர். இதன் மூலம் அஹிச்சத்திரத்தில் இருந்துள்ள நேபாள நாக குலத்தை சேர்ந்த நாயர்களும், அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளுவ பிராமணர்களான நம்பூதிரிகளும்தான் சேர வம்சத்தால் ஆளப்பட்ட கேரளாவில் வசித்தவர்கள் என்று புனைய முயற்சி செய்கிறார்கள். துளு-நேபாளி குலங்கள் சேர வம்சத்தை ஆண்ட வில்லவர் குலங்களின் எதிரிகளாக இருந்தனர்.

    துருக்கிய படையெடுப்பாளர்கள் மற்றும் அரேபியர்களின் உதவியுடன் கி.பி 1333 இல் கேரளாவில் தாய்வழி துளு-நேபாளி ஆட்சி திணிக்கப்பட்டது. கி.பி 1333 முதல் கி.பி 1947 வரை குலசேகர பட்டத்துடன் கேரளாவை ஆண்ட தாய்வழி சாமந்த க்ஷத்திரிய ஆட்சியாளர்கள், துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின் வழிவந்தவர்கள், அவர்கள் தமிழ் வில்லவர் சேர குலசேகரர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல. இந்த 600 ஆண்டுகளில் நேபாள நாயர்கள் கேரளாவில் ஆதிக்கம் செலுத்தினர்.

    கி.பி. கி.பி. 1830 இல், பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற பிரிட்டிஷ் மிஷனரிகள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் நேபாளி சொற்களஞ்சியத்தை மலையாளத்தில் சேர்த்தனர் மற்றும் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பயன்படுத்தும் துளு (திகளரி) எழுத்து முறை மலையாளத்தின் அதிகாரப்பூர்வ எழுத்து முறையாக உருவாக்கப்பட்டது. திராவிட மலையாண்மை மொழிக்குப் பதிலாக 1838 ஆம் ஆண்டு முதல் துளு எழுத்துடன் எழுதப்பட்ட நேபாளி-மலையாளம் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டது.

    ReplyDelete
  61. 5. வில்லவர்களின் நாணயங்கள், மற்றும் திராவிடர் அல்லாத வரலாற்றாசிரியர்கள்.

    திராவிட வரலாற்றின் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிபுணர்கள்

    சேர மன்னர்கள் மூழிக்குளத்தைச் சேர்ந்த பிராமணர்களையும், சிறிய மாநிலங்களின் வில்லவர் ஆட்சியாளர்களையும் தங்கள் செப்புத் தகடுகளில் சாட்சிகளாக வைத்திருந்தனர். திராவிட வரலாற்றின் வெளிநாட்டு வல்லுநர்கள் மூழிக்குளம் தளி-கோயில் கழகத்தின் நிர்வாகிகளாக இருந்த மூழிக்குளம் சான்றார்களை நம்பூதிரிகளாகவும், சேர நாட்டின் வில்லவர் நிர்வாகிகளை நாயர்களாகவும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். திராவிட வரலாற்றின் வெளிநாட்டு வல்லுநர்கள் சேர வம்சத்தை காத்த தமிழ் வில்லவர், மலையர் மற்றும் வானவர் வீரர்களை நாயர்களென்று தவறாக விளக்குகிறார்கள்.

    டொனால்ட் ஆர். டேவிஸ் ஜூனியர் போன்ற நவீன ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் சேர நாடு பிராமணர்களால் கட்டுப்படுத்தப்பட்டது என்று கூறுகிறார்கள். ஜப்பானிய வரலாற்றாசிரியர் நோபுரு கராஷ்மியா, சேர மன்னன் ஆயிரம் நாயர் வீரர்களால் பாதுகாக்கப்பட்டதாக உறுதிப்படுத்துகிறார்.

    இந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களால் தற்போதைய நவீன தமிழையோ, பண்டைய தமிழையோ படிக்க முடியாது. திராவிட வரலாற்றில் வல்லுநர்கள் என்று காட்டிக் கொள்ளும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் நாயர்களுக்கும் பிராமண வரலாற்றாசிரியர்களுக்கும் பினாமிகள் ஆவர்.

    தமிழ்ச் சங்க காலம் நாயர், நம்பூதிரி போன்ற துளு-நேபாளி குலங்களின் ஆதிக்கத்தில் இருந்தது என்று இந்த வெளிநாட்டவர்களும் நிறுவ முயல்கின்றனர்.

    திராவிட வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கூறிக்கொண்டு இந்தியாவிற்குள் நுழையும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் ஆரிய மேலாதிக்கவாதிகள் அல்லது கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆவார்கள், அவர்கள் கேரளாவில் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் கி.பி 52 இல் நம்பூதிரிகளை புனித தாமஸ் மதம் மாற்றினார் என்பதை நிறுவ முயற்சிக்கின்றனர்.

    கிறிஸ்தவ ஆரியர்கள் சங்க கால கேரளாவில் கி.பி 52 இல் இருந்ததாக ஐரோப்பிய இந்தியவியலாளர்கள் நிரூபிக்க முயற்சிக்கின்றனர். இந்த இந்தியவியலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிஷப் கால்டுவெல், பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற ஆரிய மேலாதிக்கவாதிகளான கிறிஸ்தவ மிஷனரிகளைப் போன்றவர்கள்.

    கிழக்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இருந்து பல வெளிநாட்டு நிபுணர்கள் திராவிடர் அல்லாத நாயர்கள் மற்றும் பிராமணர்களால் அழைத்து வரப்பட்டு அவர்களின் பினாமிகளாக செயல்படுகின்றனர். இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட பாண மற்றும் வில்லவர் மன்னர்களின் திராவிட வரலாற்றை திராவிட வரலாற்றில் வல்லுனர் என்று காட்டிக் கொள்ளும் ஒரு வெளிநாட்டவர் கூட இதுவரை புரிந்து கொள்ளவில்லை.

    கேரள வரலாற்றை திராவிடக் கண்ணோட்டத்துடன் விளக்கிய நாயர் வரலாற்றாசிரியர் இளங்குளம் குஞ்சன் பிள்ளை மட்டுமே, அவர் சேர வம்சத்தின் வில்லவர் ஆட்சியாளர்கள் நாடார்கள் என்று கூறினார்.

    ReplyDelete
  62. 6. வில்லவர்களின் நாணயங்கள், மற்றும் திராவிடர் அல்லாத வரலாற்றாசிரியர்கள்.

    முடிவுரை:

    பெரும்பாலான மலையாளிகளால் இப்போது இடைக்கால தமிழ் கல்வெட்டுகளை படிக்கவோ புரிந்துகொள்ளவோ ​​முடியாது என்பதால், நாயர் வரலாற்றாசிரியர்கள், தமிழ் பிராமணர்கள் மற்றும் ஐரோப்பிய இந்தியவியலாளர்கள் சங்க காலத்திலும் பிற்கால சேர காலத்திலும் துளு-நேபாளி குலங்களான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் ஆதிக்கம் செலுத்தினர் என்று புனைந்து வருகின்றனர். கி.பி 52 இல் நம்பூதிரிகளை புனித தாமஸ் கிறித்தவ மதத்திற்கு மாற்றினார் என்றும் அவர்கள் புனைந்துரைக்கிறார்கள்.

    தமிழ் வட்டெழுத்துச் சேரர் கல்வெட்டுகள், செப்புத் தகடு பத்திரங்கள் அனைத்தையும் மலையாள ஒலிபெயர்ப்பு மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளுடன் வெளியிட்டால், நாயர், தமிழ் பிராமணர் மற்றும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் தங்களை ஏமாற்றி வருவது மலையாளிகளுக்குப் புரிய வரும்.

    _______________________________________________


    வாழைப்பள்ளி செப்பேடு

    வட்டெதெழுத்தால் எழுதப்பட்ட மேற்கத்திய தமிழ்,சமஸ்கிருதம் பல்லவ கிரந்த எழுத்தால் எழுதப்பட்டது 882 கி.பி

    1. நமச்சிவாய ஶ்ரீராஜராஜாதிராஜ பரமேஸ்வர பட்டாரக ராஜசேகரதெவர்க்குச்செல்லா நின்ற யாண்டு பந்நிரண்டு அவர்

    2. வாண்டு திருவாற்றுவாய் பதினெட்டு நாட்டாரும் வாழைப்பள்ளி ஊராருங்கூடி ராஜசேகரதேவர் த்ருதக்கிக்கீழ்வைத்து(திருவடிக்கீழ்வைத்து) செய்த கச்சம்.

    3. திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடிகட்கு நூறுதிநாரந்(சாநாரந்) தண்டப்படுவது ... மாத்ருபரிக்ருகம்

    4. ஞ்செய்தாராவது பணிமக்கள் முட்டிப்பார் மெயவேற்று வகையாலுரிய்க்கொளி ஆனாழி(நானாழி) நெல்லொரொபொழுது த

    5. ண்டமிந்நெற் பதவாரம் சாந்திப்புறம் ஒன்பது கூறும் பலிப்புறமா வது இத்தண்டந் தைப்பூயத்தினாளுச்

    இரண்டாவது பக்கம்

    6. சிப்பலி இன்முன் குடுப்பது குடாதுவிடிவிரட்டி கடவியராவது கஇலாத(கஇலாய) முடையானாற்கு குடுக்க

    7. பட்டபூமியாவன கீரங்கடம்பனார்கரி ஓராண்டிருபது ஓராண்டிருபத்தை ங்கலமும் மண்டிலகளத்தோ

    8. டூழசேலி(டுழவேலி) பதின்கலமும் கள்ளாட்டுவாய் வேலி ஐநூற்று நாழியும் காஞ்சிக்காவினுளைந்நூற்றுநாழி

    9. உம் ஊரகத்து பீலிக்கோட்டு புரைஇடமும் மதனருகே காவதிகண்ணஞ் சங்கரன் புரை இடத்தின்

    10. மேனூற்றைம் பதி(ன்) தூணி நெல்லு மூன்று திநாரமும்(சாநாரமும்) ஐயன்நாட்டு மற்றத்திலிரண்டு வேலிஉந் தாமோ

    (இந்த செப்புத் தகட்டில் பல எழுத்துப் பிழைகள் இருந்தன)

    _________________________________________


    வில்லவர்களின் நாணயத்தில் வில் மற்றும் அம்பு சின்னங்கள், தென்னை மரம் மற்றும் தேங்காய்களின் அடுக்குகள்

    https://www.google.com/search?q=kongu+chera+coins&oq=kongu+&aqs=chrome.0.69i59j69i65l2j69i60j69i65j69i57j69i60j46i131i433i512j0i131i433i512j46i175i199i512i664.3203j0j7&sourceid=chrome-mobile&ie=UTF-8#imgrc=0hM1_WZkqFIo2M


    ____________________________________________

    ReplyDelete
  63. 1. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    கி.பி 1498 இல் ஐரோப்பிய வருகைக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழகத்தின் திராவிட வரலாறு பற்றிய கட்டுக்கதைகள் தொடங்கின. பிற்காலத்தில் பிராமணர்களும் மற்ற திராவிடர் அல்லாதவர்களும் ஐரோப்பிய அறிஞர்களுடன் சேர்ந்து தமிழகத்திற்கு ஒரு போலி வரலாற்றை உருவாக்கினர்.

    நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள்

    பாரசீகத் தலைநகரான செலூசியா-சிடெசிஃபோன், கிரேக்க பைசான்டியம், சிரியத் தலைநகரான அந்தியோக்கியா, ஈராக்கின் மோசூல், ஆர்மீனியா போன்றவற்றிலிருந்து மலபாருக்குப் பயணம் செய்த வெளிநாட்டு மசாலா வியாபாரிகளின் மதமாக நெஸ்டோரியன் கிறிஸ்தவம் இருந்தது. இந்த பல இன நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக நம்பாததால் சமயமறுப்புகாரர்களாக கருதப்பட்டனர். ஆரம்பகால நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் விருத்தசேதனத்தை நடைமுறைப்படுத்தினர், இருப்பினும் அவர்கள் இரண்டாவது ஆயிரங்களில் இந்த நடைமுறையை கைவிட்டனர். பாரசீக நெஸ்டோரியர்கள் சிரியாக் மொழியை வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தினர்.

    கிறிஸ்தவர்களை துன்புறுத்திய சசானிய வம்சத்தின் சோராஷ்ட்ரிய மன்னர்களிடமிருந்து தப்பிக்க ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கி.பி நான்காம் நூற்றாண்டில் பண்டைய பாரசீக தலைநகரான செலூசியா-சிடெசிஃபோனிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    மாப்பிள்ளைமார்

    வெளிநாட்டு நெஸ்டோரியன் மாலுமிகள் கடலோரப் பெண்களுடன் தற்காலிகத் திருமணங்களை மேற்கொண்டனர், எனவே அவர்கள் தமிழில் மருமகன் என்று பொருள்படும் "மாப்பிள்ளை" என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டனர். வெளிநாட்டு சிரிய வணிகர்களால் உள்ளூர் பெண்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சமூகம் "சுரியானி நஸ்ரானி மாப்பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டது. சுரியானி மாப்பிள்ளாக்கள் இடைக்காலத் தமிழை சிரியாக் "கார்ஷுனி" எழுத்துடன் எழுதினார்கள் எனவே இந்த மொழி "கர்ஷோனி மலையாளம்" என்று அழைக்கப்பட்டது.

    சிரியன் நஸ்ரானி-கிறிஸ்தவர் என்ற பெயர் இருந்தபோதிலும், இந்திய நெஸ்டோரியர்கள் பெரும்பாலும் செலூசியா-சிடெசிஃபோனின் பாரசீக கிறிஸ்தவர்கள் மற்றும் மொசூலில் இருந்து ஈராக்கிய குர்திஷ் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களிடமிருந்து மட்டுமே வேர்களைக் கொண்டிருந்திருக்கலாம்.

    பாஸ்ராவிலிருந்து மலபார்க்கு வந்த அனைத்து மாலுமிகளும் ஈராக் திரும்பும் பயணத்திற்கு சாதகமான வர்த்தக காற்று எதிர் திசையில் வீசும் வரை ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில் பாரசீகம் மற்றும் ஈராக்கிலிருந்து வந்த வெளிநாட்டு மாலுமிகள் உள்ளூர் பெண்களை தங்கள் தற்காலிக மனைவிகளாக வைத்திருக்கலாம். இந்தப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் மாப்பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு நஸ்ரானி மாப்பிள்ளை, ஜோனக மாப்பிள்ளை, அரபி மாப்பிள்ளை, பறங்கி மாப்பிள்ளை மற்றும் லந்த மாப்பிள்ளை போன்ற பல்வேறு மாப்பிள்ள சமூகங்கள் கேரளாவில் இடைக்காலத்தில் இருந்தன.

    கொல்லம் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள்

    கி பி 1292 இல் ஐரோப்பிய மிஷனரி ஜான் ஆஃப் மான்டெகோர்வினோ கேரளாவுக்கு வந்தபோது இந்த நெஸ்டோரியர்கள் சில நூற்றுக்கணக்கானவர்களாக இருக்கலாம்.

    கேரளாவைச் சேர்ந்த இந்த நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் மிகக் குறைவானவர்கள் என்றும் உள்ளூர் இந்துக்களால் துன்புறுத்தப்பட்டவர்கள் என்றும் மான்டெகோர்வினோவின் ஜான் பாதிரியார் கண்டறிந்தார்.

    ஜான் மான்டெகோர்வினோ 1305 கி.பி இல் போப்பிற்கு கான்பேல்ஸிலிருந்து (கான்பாலிக்-பெய்ஜிங்) "கேத்தே(சீனா) மற்றும் அங்கு இருந்து" என்ற கடிதத்தை எழுதினார்.

    அந்தக் கடிதத்தில் ஜான் மான்டெகோர்வினோ மலபாரில் சில யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள், ஆனால் அவர்கள் கொஞ்சம் மதிப்புள்ளவர்கள் என்று கூறுகிறார் "குடிமக்கள் கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்துகிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.

    "மிகக் குறைவான கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளனர், அவர்கள் எடை குறைவாக உள்ளனர். மக்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ பெயரைக் கொண்ட அனைவரையும் துன்புறுத்துகிறார்கள்

    ReplyDelete

  64. 2. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    கி.பி 1292 முதல் 1348 வரையிலான ஐரோப்பிய மிஷனரிகள்

    கி.பி.1292ல் கேரளாவுக்கு வந்த ஜான் மான்டிகோர்வினோ போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் கேரளாவில் எந்த கிறிஸ்தவ தேவாலயத்தையும் காணவில்லை. கி.பி 1329 இல் சிரியன் கிறிஸ்தவர்கள் உட்பட சுமார் 3000 பேரை மதம் மாற்றி கொல்லம் மறைமாவட்டத்தை நிறுவிய ஜோர்டானஸ் கேடலானி, கி.பி 1338 வரை கேரளாவில் வாழ்ந்தார்.

    கி.பி.1347ல் கொல்லம் வந்த பாதிரியார் ஜான் மாரிக்னோல்லி, ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய கொல்லத்தின் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களை புனித தாமஸ் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கத் தொடங்கினார். கொல்லத்தின் புனித தாமஸ் கிறிஸ்தவர்கள் மிளகு பயிரிடுவதாகவும், இரும்பு முற்றங்களை பராமரித்து வருவதாகவும் மாரிக்னோல்லி ஜான் குறிப்பிட்டார். அருட்தந்தை. மாரிக்னோல்லியின் கூற்றுப்படி, கொல்லம் புனித தாமஸ் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மாதமும் அவர் தங்கியிருந்தபோது நூறு ஃபணம்களை நன்கொடையாக அளித்து அவருக்கு ஆதரவளித்தனர், அவர் வெளியேறும்போது அவர்கள் அவருக்கு ஆயிரம் ஃபணம்களை வழங்கினார்கள்.

    கிபி 1292 முதல் கிபி 1348 வரை ஆறு அல்லது ஏழு ஐரோப்பிய பாதிரியார்கள் தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்தனர். மான்டெகோர்வினோவின் ஜான், கொல்லத்தில் குறைந்தது 3000 பேரை கிறிஸ்தவர்களாக மாற்றிய ஜோர்டானஸ் கேடலானஸ் மற்றும் மாரிக்னோல்லியின் ஜான் ஆகியோர் கோட்டயம், எர்ணாகுளம், கொடுங்களூரில் கிறிஸ்தவர்கள் இருப்பதைக் குறிப்பிடவே இல்லை. மார்க்கோ போலோ வந்தபோது பெரும்பாலான சிரியன் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் கொல்லத்திலும் சென்னையிலும் மட்டுமே இருந்தனர்.

    வில்லார்வெட்டம் மன்னன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுதல்

    கி.பி 1339 ஆம் ஆண்டு கொடுங்களூர் முதல் வைக்கம் வரையிலான பகுதிகளை ஆண்ட தமிழ் வில்லார்வெட்டம் மன்னர் தனது குடிமக்களுடன் நெஸ்டோரியன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். வில்லார்வெட்டம் மன்னன் வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்தில் இருந்து குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்தைச் சேர்ந்தவர்.

    கி.பி.1340ல் கோழிக்கோடு சாமுத்திரி மன்னரின் உதவியுடன் சேந்தமங்கலம் அரேபியர்களால் அழிக்கப்பட்டது. அதற்கு பின்னர் வில்லார்வெட்டம் அரசின் தலைநகரம் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    வில்லார்வெட்டம் ராஜ்ஜியம் கி.பி 1450 இல் முடிவுக்கு வந்தது. நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வாஸ்கோடகாமாவின் கீழ் 150 போர்த்துகீசிய மாலுமிகள் இந்தியாவுக்குக் கப்பலேறினர்.

    கி.பி 1498 இல் போர்த்துகீசியர்கள் சந்தித்த நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வில்லார்வெட்டம் இராச்சியத்தைச் சேர்ந்த வில்லவர்களும் பணிக்கர்களும் ஆவர். வில்லார்வெட்டம் ராஜ்ஜியம் உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    வாஸ்கோடகாமா வில்லார்வெட்டம் தலைவர்களுடன் சந்திப்பு

    உதயம்பேரூர் தலைவர்கள் குழு வாஸ்கோடகாமாவைச் சந்தித்து வில்லார்வெட்டம் ராஜ்ஜியத்தின் மரச் செங்கோலைப் பரிசளித்து, வில்லார்வெட்டத்தை தமக்கு மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்ற போர்த்துகீசியர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர் மற்றும் போர்த்துகீசிய மன்னரிடம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ஆனால், வாஸ்கோடகாமா வில்லார்வெட்டத்தை உதயம்பேரூர் தலைவர்களுக்கு மீட்டெடுக்க முயற்சிக்கவில்லை. வாஸ்கோடகாமா கேரள வில்லவர்களை ஆதரித்திருந்தால் இந்திய சரித்திரமே மாறியிருக்கும்.

    ReplyDelete
  65. 3. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    வில்லார்வெட்டம் தமிழர்களுடன் போர்த்துகீசிய கலப்பு

    கி.பி 1339 வாக்கில் நெஸ்டோரியன் கிறித்தவ மதத்திற்கு மாறிய முப்பதாயிரம் வில்லார்வெட்டம் தமிழர்களுடன் வெளிநாட்டு வேர்களைக் கொண்ட சில நூறு நெஸ்டோரியன் சிரிய மாப்பிள்ள கிறிஸ்தவர்கள் இணைந்தனர்.

    கேரளாவின் இந்த நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் ஈராக்கில் உள்ள மொசூலின் குர்திஷ் பிஷப்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர், அவர்கள் சிரியாக்கை தங்கள் வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தினர். போர்த்துகீசிய சகாப்தத்தில் இருந்த சிரிய நெஸ்டோரியன் கத்தோலிக்க பாதிரியார்கள் முந்தைய சுரியானி நஸ்ரானி மாப்பிள்ளைகளிடமிருந்து வந்திருக்கலாம்.

    போர்த்துகீசியர்கள் கேரளாவில் பைபிளைப் பிரசங்கிப்பதன் மூலம் கிறிஸ்தவத்தை பரப்பவில்லை, ஆனால் பல மனைவிகள், வைப்பாட்டிகள் மற்றும் அடிமைப் பெண்களை வைத்து, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்த்தனர்.

    போர்த்துகீசியர்கள் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் முப்பதாயிரம் நெஸ்டோரியன் தமிழர்களுடன் கலந்தனர், மேலும் உள்ளூர் மதமாற்றங்கள் கேரளாவின் ரோமன் கத்தோலிக்க மக்கள் தொகையை இரண்டு லட்சமாக உயர்த்தியது. இந்த போர்த்துகீசிய கால ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பாலும் தமிழர்கள். ஆனால் போர்த்துகீசியர்கள் மேற்கத்திய தமிழ் மொழிக்குப் பதிலாக சிரியாக் மொழியை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தினர். இதனால் போர்த்துகீசியர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட ஏராளமான தமிழர்களும் சிரியாக் மொழியை ஏற்க வேண்டியதாயிற்று.

    போர்த்துகீசியரின் வருகைக்குப் பிறகும் மலையாளம்-தமிழ் வழிபாட்டு மொழியாக அனுமதிக்கப்படவில்லை, அதற்குப் பதிலாக ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் வில்லார்வெட்டம் தமிழர்களால் புரிந்துகொள்ள முடியாத சிரியாக் மொழியை வளர்த்தனர்.

    துளு-நேபாளி ராஜ்ஜியங்கள் போர்த்துகீசியரால் ஆதரிக்கப்பட்டது

    16 ஆம் நூற்றாண்டில் கேரளாவின் துளு-நேபாளி ராஜ்யங்களுக்கு ஆதரவாக இருந்த அரேபியர்கள் மற்றும் துருக்கிய சுல்தான்கள் வீழ்ச்சியடைந்ததால், சாமந்த க்ஷத்திரியர், நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் துளு-நேபாளி ராஜ்யங்கள் எளிதில் வீழ்த்தப்பட்டிருக்கும். கிபி 1517 இல் அரேபியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்திய எகிப்தின் மம்லூக் துருக்கியர்களை போர்த்துகீசியர்கள் தோற்கடித்தனர் மற்றும் இப்ராஹிம் லோதியால் ஆளப்பட்ட துருக்கிய சுல்தானகம் கிபி 1526 இல் முடிவுக்கு வந்தது. கி.பி 1529க்குப் பிறகு அன்னிய துளு-நேபாளி அரசுகள் ஐரோப்பியர்களால் பாதுகாக்கப்பட்டன.

    போர்த்துகீசிய பாதிரியார்கள் சிரியாக் மொழியை வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, கி.பி 52 இல் புனித தாமஸால் மதமாற்றம் செய்யப்பட்ட நம்பூதிரிகளைத் தவிர சிரிய கிறிஸ்தவர்கள் வேறு யாருமில்லை என்ற கதையையும் பிரபலப்படுத்தினர்.

    யூத வரலாற்றாசிரியர் பார் டெய்ஷனால் எழுதப்பட்ட "தாமஸின் செயல்கள்" ஐரோப்பிய பாதிரியார்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால், புனித தாமஸ் தென்னிந்தியாவிற்கு வரவில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் தமிழர்கள் போர்த்துகீசிய வருகைக்கு 159 ஆண்டுகளுக்கு முன்புதான் அதாவது கி.பி 1339 இல் நெஸ்டோரியன் கிறித்தவ மதத்திற்கு மாறினார்கள், அவர்களுக்கு சிரியாக் மொழி தெரியாது. வில்லார்வெட்டம் தமிழர்கள் தங்களை பாரசீக தலைநகரான செலூசியா-சிடெசிஃபோனில் இருந்து வந்த சிரியர்கள் என்றும், கி.பி 52 இல் புனித தாமஸால் மதமாற்றம் செய்யப்பட்ட நம்பூதிரிகளாகவும் அடையாளம் காண வேண்டியிருந்தது. இதனால் வில்லார்வெட்டம் தமிழர்கள் திராவிட வில்லவர் அடையாளத்தை படிப்படியாக இழந்து, தாங்கள் சிரியர்கள் என்றும் நம்பூதிரிகள் என்றும் ஏற்றுக்கொண்டனர்.

    நெஸ்டோரியனிசம்

    நெஸ்டோரியன் சிரிய கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுள் என்று அழைக்க மறுத்துவிட்டனர், அவர் இயேசு ஒரு மனிதர் மட்டுமே என்றனர். புனித மேரியை "கடவுளின் தாய்" என்று அழைக்க நெஸ்டோரியர்கள் மறுத்துவிட்டனர், மாறாக அவர்கள் அவரை "இயேசுவின் தாய்" என்று அழைத்தனர். நெஸ்டோரியன் சிரிய கிறிஸ்தவர்கள் "அலாஹா" அல்லது "ஏலி" என்று அழைக்கப்படும் கடவுளை வணங்கினர், இயேசுவை அல்ல. இது நெஸ்டோரியன் சமயமறுப்பு என்று அறியப்பட்டது.

    ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம்

    போர்த்துகீசியர்கள் அனைத்து நெஸ்டோரியர்களையும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றினர், அதில் இயேசுவை கடவுளாகவும், மரியாவை "கடவுளின் தாய்" எனவும் வணங்கினர்.

    ReplyDelete
  66. 4. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    வேணாட்டின் வில்லவருக்கு எதிராக போர்ச்சுகீசியர்

    களக்காடு, அம்பாசமுத்திரம்-கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி மற்றும் கோட்டையடி ஆகிய இடங்களில் அவர்களது கோட்டைகள் இருந்ததால் வேணாட்டில் வில்லவருக்கு பகுதி இறையாண்மை இருந்தது. ஆனால் போர்த்துகீசியர்கள் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தில் இருந்து "பண்டாரத்தில்" என்ற பிராமண இளவரசர்களை அனுப்பி கி.பி 1610 இல் வேணாட்டின் அரசர்களாக்கினர். கொச்சியின் பிராமண நம்பியாத்ரி மன்னர்களின் இரண்டாவது தலைநகராக வெள்ளாரப்பள்ளி இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் வில்லவர் குலங்களை அடக்கியதில் போர்த்துகீசியர்கள் பெரும் பங்கு வகித்தனர்.

    சிரியாக் மொழியின் ஊக்குவிப்பு

    போர்த்துகீசியர்கள் நெஸ்டோரியன் சிரியாக் பாதிரிகளை "பெஷிட்டா பைபிளை" பயன்படுத்த அனுமதித்தனர், ஆனால் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் வரிகளை கருப்பு மையால் மூடிய பின்னரே. ரோமன் கத்தோலிக்க "கேடிசிசம்" என்ற மறைக்கல்வி நூல்கள் தேவாலயங்களில் பயன்படுத்த லத்தீன் மொழியிலிருந்து சிரியாக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன.

    சிரியாக் மொழி இடைக்காலத் தமிழர்களுக்குத் தெரியாததால், சிரிய ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் "கட்டியகாரன்" என்ற நபர் பணியமர்த்தப்பட்டார், அவர் சிரியாக் பிரசங்கங்களை மலையாளம்-தமிழுக்கு மொழிபெயர்த்தார்.

    சிரியாக் மொழியை ஊக்குவிப்பதன் மூலமும், தேவாலயங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலமும் போர்த்துகீசியர்கள் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் இடைக்காலத் தமிழர்களை தங்கள் அடையாளத்தை இழந்து சிரியாக் கிறிஸ்தவ அடையாளத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தினர்.

    சிரியாக் வழிபாட்டு மொழி

    பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் "லிங்குவா மலபார் தமுல்" அதாவது மலபாரில் பேசப்படும் தமிழ் மொழியில் கிறிஸ்தவ "கேடிசிசம்" என்ற மறைக்கல்வி நூல்களை அச்சிட்டனர்.

    இருப்பினும் போர்த்துகீசியரால் கட்டப்பட்ட தேவாலயங்களில் சிரியாக் மொழியை வழிபாட்டு மொழியாக போர்த்துகீசியர் ஊக்குவித்தனர், அங்கு ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய முன்னாள் நெஸ்டோரியன் பாதிரியார்களால் பிரசங்கம் செய்யப்பட்டது.

    சிரியாக் பெயர்கள்

    இறுதியில் வில்லார்வெட்டம் தமிழர்கள் தங்கள் தமிழ் பாரம்பரியத்தை இழந்து, கிரேக்க பைசாண்டைன் பேரரசில் இருந்து பெறப்பட்ட மற்றும் சிரியாக் கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்ட வர்கீஸ் மற்றும் குரியாகோஸ் போன்ற கிரேக்க பெயர்களை ஏற்றுக்கொண்டனர்.

    போர்ச்சுகீஸ் மெஸ்டிசோக்கள்

    போர்த்துகீசிய வீரர்கள் வேம்பநாட்டுக் காயலைச் சுற்றி வாழ்ந்த சமூகங்களைச் சேர்ந்த பல மனைவிகள், காமக்கிழத்திகள் மற்றும் அடிமைப் பெண்களை வைத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

    விரைவில் போர்த்துகீசியர் மற்றும் தமிழர்கள் கலந்த ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவானது. இந்த மெஸ்டிசோக்கள் போர்த்துகீசிய இராணுவத்தின் தளபதிகள், தேவாலயங்கள் மற்றும் கோட்டைகளை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மற்றும் போர்த்துகீசிய காலத்தில் மிளகு விவசாயிகள் ஆனார்கள். சிரியன் நெஸ்டோரியன் கத்தோலிக்க சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட போர்த்துகீசிய மெஸ்டிசோ மக்கள்தொகை 200000 ஆக உயர்ந்தது. 4000 மெஸ்டிசோ வீரர்கள் கொச்சி கோட்டையைப் பாதுகாத்தனர்.

    வள்ளிக்கடை பணிக்கர்

    மூவாற்றுப்புழா அருகே பெரிங்குழாவில் போர்த்துகீசியர்கள் ஒரு கோட்டையைக் கட்டினார்கள். காவனாவைச் சேர்ந்த அரை கிறிஸ்தவ வள்ளிக்கடை பணிக்கர் குடும்பம் போர்த்துகீசிய மற்றும் டச்சு காலங்களில் மெஸ்டிசோ மற்றும் வில்லவர்-பணிக்கர் படைகளின் அதிபதிகளாக ஆனார்கள். வள்ளிக்கடை பணிக்கர் என்பது கி.பி 1498 முதல் கிபி 1750 வரையுள்ள 12 அல்லது 14 போர்த்துகீசிய இராணுவத் தளபதிகளின் பரம்பரைப் பட்டமாகும். மார்த்தாண்ட வர்மாவுடன் போரிட்ட கடைசி வள்ளிக்கடைப் பணிக்கர் கி.பி 1750 வாக்கில் மூவாற்றுப்புழா அருகே ஆரக்குழா தேவாலயத்தைக் கட்டினார். தமிழ் தெய்வமான வள்ளியை வழிபட்ட நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் வள்ளிக்கடை பணிக்கர்கள். கிறித்துவ மதத்திற்கு மாறிய பிறகும் வள்ளிக்கடைப் பணிக்கர்கள் வள்ளி தேவியை வழிபட்டனர்.

    ReplyDelete
  67. 5. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    சங்க காலத்தில் துளு-நேபாளி குலங்கள்

    கி.பி.1120ல் அரேபியர்கள் மற்றும் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளால் கேரளாவிற்கு அழைத்து வரப்பட்ட துளு சாமந்த க்ஷத்திரியர், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற தாய்வழி துளு-நேபாளி குலங்களின் கூட்டாளிகளாக மாறிய போர்த்துகீசியர்கள், அவர்களை சங்க காலத்தில் கேரளாவின் அசல் பூர்வீக மக்கள் என்று போற்றினர்.

    இவ்வாறு போர்ச்சுகீசிய வரலாற்றாசிரியர்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும் கேரளாவை சங்க காலத்தில் நம்பூதிரி, நாயர் போன்ற நேபாள குலங்கள் ஆட்சி செய்ததாகவும், தமிழர்கள் அல்ல என்றும் புனைந்துரைத்தனர். எனவே சாமந்த க்ஷத்திரியர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற துளு-நேபாளி குலங்கள் கி.பி 52 இல் சங்க காலத்தில் வசிப்பவர்களாக கருதப்பட்டனர்.

    கேரளாவை பரசுராமர் கடலில் இருந்து மீட்டு தங்களுக்கு உடமையாக கொடுத்ததாக நம்பூதிரிகள் கூறியிருந்தார்கள். உண்மையில் அரேபியர்களும் துருக்கிய படையெடுப்பாளர்களும்தான் நம்பூதிரிகளுக்கு கேரளாவின் மேலாதிக்கத்தை வழங்கினர். கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு டெல்லி சுல்தானகத்தால் நம்பூதிரிகள் மற்றும் துளு சாமந்த க்ஷத்திரியர்களுக்கு கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது, பரசுராமரால் அல்ல.

    புனித தாமஸால் நம்பூதிரிகளின் மதமாற்றம்

    போர்த்துகீசிய காலத்தில் தமிழ் வில்லவர் மற்றும் பணிக்கர் வேர்களைக் கொண்ட போர்த்துகீசிய மெஸ்டிசோ கிறிஸ்தவர்கள் கி.பி 52 இல் புனித தாமஸால் மதமாற்றம் செய்யப்பட்ட நம்பூதிரிகளாக உருவகப்படுத்தப்பட்டனர்.

    கி.பி 46 இல் கஜினி மாகாணத்தை ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னர் மிஸ்டியஸால் புனித தாமஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். மலையகத்தில் உள்ள கலாமினா (காலாமினார்) என்ற இடத்தில், புனித தாமஸ் நான்கு வீரர்களின் ஈட்டிகளால் குத்தப்பட்டு, தியாகியாக மாறினார். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் யூத வரலாற்றாசிரியர் பார் டெய்ஷனால் எழுதப்பட்ட "தாமஸ் செயல்கள்" என்ற புத்தகம், புனித தாமஸ் தென்னிந்தியாவிற்கு பயணம் செய்ததாக குறிப்பிடவில்லை. செயின்ட் தாமஸ் பாகிஸ்தானில் உள்ள தக்ஷசீலத்தின் இந்தோ-பார்த்தியன் அரசர் கோண்டோபேரஸ் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஓபியானாவில் அலெக்ஸாண்டிரியாவை ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னர் மிஸ்டியஸ் ஆகியோரை சந்தித்தார்.

    கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழர்கள் மற்றும் போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் தாம் நம்பூதிரிகளிடமிருந்தும் சிரியர்களிடமிருந்தும் வந்தவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டனர். இவ்வாறு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழ் வில்லவர்கள், வில்லவர் தமிழர்களின் பரம எதிரிகளாக இருந்த துளு-நேபாளி சாமந்த க்ஷத்திரியர், துளுவ பிராமண நம்பூதிரிகள் மற்றும் நேபாளி நாயர்களை ஆதரிக்க போர்த்துகீசியர்களால் வற்புறுத்தப்பட்டனர்.

    நேபாளி மலையாளம்

    நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் தலைநகராக இருந்த அஹிச்சத்ராவிலிருந்து கி.பி 345 இல் மயூரவர்மாவால் ஆளப்பட்ட கர்நாடகாவின் கடம்ப ராஜ்யத்திற்கு குடிபெயர்ந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் ஒருவருக்கொருவர் பழங்கால நேபாள மொழியில் பேசிக் கொண்டிருந்தனர், சமஸ்கிருதத்தில் அல்ல. ஆனால் ஐரோப்பிய மிஷனரிகள் நாயர்களும் நம்பூதிரிகளும் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்கள் என்று நினைத்தார்கள்.

    நேபாளி மலையாளத்தில் ஏராளமான நேபாளி வார்த்தைகள் இருந்தன, அது துளு-திகளரி எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. ஐரோப்பிய மிஷனரிகள் நேபாளியை சமஸ்கிருதம் என்று தவறாகக் கருதினர். 19ஆம் நூற்றாண்டில் தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான மலையாளிகள் தமிழை ஒத்திருக்கும் மலையாண்மா மொழியைப் பேசி வந்தனர்.

    கி.பி. 1815-ல் ஆங்கிலேயர்கள் கோட்டயத்தில் சர்ச் மிஷன் சொசைட்டியை நிறுவி, சிரிய கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு சமஸ்கிருதத்தில் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். அந்த சகாப்தத்தில் நேபாளி மலையாளம் கேரளாவின் சிரிய கிறிஸ்தவர்களுக்கு தெரியாது, அவர்களால் துளு எழுத்துக்களையும் படிக்க முடியாது..

    பிரித்தானிய மிஷனரி பெஞ்சமின் பெய்லி துளுநாடு சென்று துளு எழுத்துக்களைப் படிக்கச் சென்றார். மங்களூரில் "பாசில் மிஷனில்" பெஞ்சமின் பெய்லி 1821 ஆம் ஆண்டு நேபாளி மலையாளத்தை அச்சிடுவதற்கான துளு அச்செழுத்துகளை உருவாக்கினார்.

    ReplyDelete
  68. 6. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    இந்துக்கள் எழுதிய பைபிள்

    பின்னர் பெஞ்சமின் பெய்லி நேபாளி மலையாளத்தில் பைபிளை மொழிபெயர்க்க முயன்றார். ஆனால் கேரளாவின் எந்த கிறிஸ்தவரும் நேபாளி மலையாளத்தை அறிந்திருக்கவில்லை.

    எனவே பெஞ்சமின் பெய்லி நேபாளி மலையாளத்தில் பைபிளை எழுத ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த சாத்து மேனன் என்ற நாயரை நியமித்தார். பைபிளில் சமஸ்கிருத வார்த்தைகளை சேர்க்க வைத்தியநாத ஐயர் என்ற தமிழ் பிராமணர் பெஞ்சமின் பெய்லியால் நியமிக்கப்பட்டார். மோசஸ் பென் டேவிட் சர்ஃபாதி என்ற யூதர் பைபிளை எபிரேய மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். பிரிட்டிஷ் மிஷனரிகள் நேபாளி மலையாளத்தில் பைபிள் எழுத இந்துக்களை நியமித்ததற்குக் காரணம், பிரிட்டிஷ் மிஷனரிகள் நேபாளி மலையாளத்தைப் பயன்படுத்தி வந்த நாயர்களை மதம் மாற்ற விரும்பியதுதான்.

    இவ்வாறு இந்துக்களால் எழுதப்பட்ட முதல் "நேபாளி மலையாள பைபிள்" கி.பி 1829 இல் முடிக்கப்பட்டது. பின்னர் நேபாளி மலையாளம் சிரிய கிறிஸ்தவ செமினரிகளில் பாதிரியார்களுக்கு கற்பிக்கப்பட்டது.

    நேபாளி மலையாளத்தின் ஊக்குவிப்பு

    கி.பி 1838 இல் திருவிதாங்கூர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டபோது நேபாளி மலையாளம் மட்டுமே கற்பிக்கப்பட்டது, சிரிய கிறிஸ்தவர்கள் உட்பட பெரும்பான்மையான மலையாளிகளால் பேசப்பட்ட மலையாண்மை அல்ல.

    கிபி 1847 இல் ராஜ்யசமாசாரம் என்ற செய்தித் தாளை வெளியிட்ட ஹெர்மன் குண்டர்ட் போன்ற ஜெர்மன் மிஷனரிகள் நேபாளி மலையாளத்தை பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர். பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் டச்சு மிஷனரிகள் ஆரிய மேலாதிக்கவாதிகள், அவர்கள் சமஸ்கிருத அடிப்படையிலான மொழியை வேண்டுமென்றே பிரபலப்படுத்த விரும்பினர். நேபாளி மலையாளத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் ஊக்குவித்த பிறகு, பூர்வீக திராவிட மொழியான மலையாண்மா மற்றும் அதன் அனைத்து புத்தகங்களும் அழிக்கப்பட்டன.

    பல சிரிய கிறிஸ்தவர்கள் தாங்கள் எப்பொழுதும் நவீன மலையாளம் (துளு எழுத்துடன் எழுதப்பட்ட நேபாளி மலையாளம்) பேசிக் கொண்டிருந்தது போல் பாசாங்கு செய்கிறார்கள். ஆனால் 1830க்கு முன் கேரளாவின் கிறிஸ்தவர்களின் தாய்மொழி திராவிட மொழியான மலையாண்மையாக இருந்ததே தவிர துளு எழுத்துடன் எழுதப்பட்ட தற்போதைய நேபாளி மலையாளம் அல்ல.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் நேபாளி மலையாளம் அதிகாரப்பூர்வ மலையாளமாக ஆக்கப்பட்டபோது அது கிறிஸ்தவர்கள் மற்றும் ஈழவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது, அவர்களில் பலர் சமஸ்கிருதத்தைப் படிக்கத் தங்களைத் தாங்களே கட்டாயப்படுத்திக் கொண்டு, மலையாளத்தில் தேவையற்ற சமஸ்கிருத சொற்களைச் சேர்க்கத் தொடங்கினர்.

    மலையாண்மையின் அழிவு

    கேரளாவின் திராவிட குலங்களான வில்லவர்-நாடார், பிள்ளைமார், பணிக்கர், ஈழவர் மற்றும் சிரிய கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய மலையாண்மை மொழியை ஆங்கிலேயர்கள் தடை செய்ததன் மூலம் அவர்களின் திராவிட பாரம்பரியத்தையும் மலயாண்மாவில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களையும் அழிக்க முடிந்தது. திடீரென்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளாவின் பெரும்பாலான திராவிட குலங்கள் படிப்பறிவற்றவர்களாகத் தோன்றினர், ஏனெனில் அவர்களின் இலக்கிய மொழியான மலையாண்மை அப்போதிருந்து மலையாளமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இப்போதெல்லாம் பாரம்பரிய மருத்துவம் செய்பவர்கள் மட்டுமே மலயாண்மாவில் எழுதப்பட்ட பழைய பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க மலயாண்மா மொழியைப் படிக்கிறார்கள்.

    ReplyDelete
  69. 7. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    துளு-நேபாளி சேர வம்சம்

    19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர்களும் தமிழ் பிராமணர்களும் தங்களின் மேலான அறிவாற்றலால் திருவிதாங்கூர், கொச்சி, சாமுத்திரி மற்றும் கோலத்திரி மன்னர்கள் போன்ற துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின் வழிவந்த தாய்வழி துளு-நேபாளி வம்சத்தினர் உண்மையில் சேர வம்சத்தின் வம்சாவளியினர் என்பதை நிறுவினர்.

    இதனால் ஐரோப்பிய மிஷனரிகளும் தமிழ் பிராமணர்களும் சேர வம்ச மன்னர்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் குலங்களால் ஆதரிக்கப்பட்ட வில்லவர்-நாடாழ்வார் தமிழ் மன்னர்கள் அல்ல, மாறாக நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற நேபாள குலங்களால் ஆதரிக்கப்பட்ட நேபாள மன்னர்கள் என்பதை நிரூபிக்க முடிந்தது.

    அவர்களின் வரலாற்றுப் புத்தகங்களில் வில்லவர்களும், தமிழர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை.

    பல்வேறு சிரிய கிறிஸ்தவ பிரிவுகளை உருவாக்கும் பணிக்கர்கள்

    பணிக்கர்கள் வில்லவர் உயர்குடியினர், அவர்கள் இராணுவத்தை ஒழுங்கமைத்து பயிற்சி அளித்தனர்.
    பணிக்கர்கள் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் ஒரு இராணுவ இல்லத்தை வைத்திருந்தனர், அதில் அவர்கள் சேர வம்சத்திற்காக ஒரு சிறிய படையணியைப் பராமரித்தனர்.

    போர்த்துகீசியருடன் பணிக்கர்களின் கலவைக்குப் பிறகு பல முக்கிய பணிக்கர் குடும்பங்கள் உருவாகின. இந்தப் பணிக்கர்களே போர்த்துகீசிய இராணுவத்தின் தளபதிகளாக இருந்தனர். இந்த பணிக்கர் குடும்பங்கள் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்களின் பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை தாங்கினர்.

    மாறநாடு பணிக்கர்கள் தங்கசாலையில் தங்கியிருந்த டச்சுக்காரர்களுடன் கலந்து புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். மாறநாடு முன்பு பாண்டியர்களின் பிரதேசமாக இருந்தது.

    மயிலிட்ட பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்த மோர் இவானியோஸ் கீவர்கீஸ் 1932 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் சிரோ-மலங்கரா கத்தோலிக்க தேவாலயத்தை நிறுவினார். இந்த தேவாலயத்தின் பாதிரியார்கள் துருக்கியில் உள்ள அந்தியோக்கியாவின் யாக்கோபைட் பாதிரியார்களின் உடையை அணிவார்கள்.

    சில பணிக்கர்கள் தாங்கள் நம்பூதிரிகளின் துணைக்குழு என்று கூறுகின்றனர், மற்றவர்கள் பணிக்கர் பட்டம் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மன்னர்கள் போன்ற துளு-நேபாள மன்னர்களால் வழங்கப்பட்டது என்று கூறுகின்றனர்.

    பணிக்கர் என்பது சேர மற்றும் பாண்டிய அரசுகளின் வில்லவர் படைப் பயிற்சியாளர்களின் தமிழ்ப் பட்டமாகும். கிறிஸ்டியன் பணிக்கர்கள் போர்த்துகீசிய மற்றும் டச்சு குடியேற்றக்காரர்களுடன் கலந்த தமிழ் பணிக்கர்களாவர்.

    கிறிஸ்தவ பணிக்கர் பிரிவுகள்

    1. எர்ணாகுளத்தின் வள்ளிக்கடை பணிக்கர் (சிரோ மலபார், ஆர்த்தடாக்ஸ்)
    2. கோட்டயத்தைச் சேர்ந்த மயிலிட்ட பணிக்கர் (சிரோ மலங்கரா)
    3. திருவல்லாவின் அடங்காபுறத்து பணிக்கர் (சிரோ மலபார்)
    4. பத்தனம்திட்டாவின் கும்பநாடு பணிக்கர் (மார்த்தோமா)
    5. கொல்லத்தின் மாறநாடு பணிக்கர் (புராட்டஸ்டன்ட் எல்.எம்.எஸ்)

    வில்லவர் தமிழர்களின் அடையாள இழப்பு

    போர்த்துகீசியர்களுடன் கலந்து பழகிய கேரள வில்லவர் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்தனர். கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் போர்த்துகீசியர்களுடன் கலந்திருப்பதால் திராவிட மக்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றனர். சிலர் திராவிடர்களைப் போலவும், சிலர் நீல சாம்பல் நிற கண்கள் மற்றும் ஐரோப்பிய முக அம்சங்கள் மற்றும் தோல் நிறம் கொண்டவர்களாகவும் உள்ளனர். சில சிரியன் கிறிஸ்தவ பாதிரியார்கள் நீண்ட தாடி வளர்த்து, துருக்கி மற்றும் சிரியாவின் சிரியன் பாதிரியார்களின் உடையை அணிந்து, சிரியாக் மொழி கற்று அரேபியர்கள் போல் நடிக்கின்றனர். இடைக்காலத் தமிழில் உள்ள சிரிய கிறிஸ்தவ குடும்பப் பெயர்களைத் தவிர, அவர்களின் திராவிட பாரம்பரியம் தொலைந்து போய் விட்டது.

    ReplyDelete
  70. 8. சிரியன் கிறிஸ்தவர்களாக வில்லார்வெட்டம் தமிழர்களின் பரிணாமம்

    சிரிய கிறிஸ்தவர்களின் குடும்பப் பெயர்கள்

    சிரிய கிறிஸ்தவர்களின் குடும்பப் பெயர்கள் இடைக்காலத் தமிழில் இருக்கும் வில்லவர் குலப் பெயர்கள் ஆகும்.

    வில்லாடத்து
    பயிநாடத்து
    மாவேலி
    படயாட்டில்
    பரியாடன்
    பனயத்தற
    கூவேலி
    பயின்நாடத்து
    படமாடன்
    கோலாட்டு
    புல்லன்
    கோவாட்டு
    பணிக்கர்
    பாணேலிக்குடி
    பணிக்கவீட்டில்
    விச்சாற்றேல்
    மூவாட்டு
    மேநாசேரி
    கோராட்டுகுடி
    கோலாட்டுகுடி
    சேரதாயி
    மாவட்டத்தில்
    மைப்பான்
    மணவாளன்
    கட்டியக்காரன்
    வள்ளூரான்
    கண்ணேல்
    மாநாடன்
    மழுவாஞ்சேரி
    பாணப்பறம்பில்
    பாணிக்குளம்
    பனயத்தற
    படயாடன்
    இஞ்சோடி
    எடப்புலவன்
    வேழப்பறம்பில்
    செட்டியாடன்
    தண்டாப்பிள்ளி
    அம்பாட்டு
    வெள்ளாட்டுகுடி
    கரிமத்தி
    மாவேலி
    மாணிக்கத்தான்
    வெளியத்து
    கலியாடன்
    கோயிக்கர
    கள்ளோப்பிள்ளி
    ஆவுபாடன்
    பறவாட்டி
    பந்தலானி
    ஈழராத்து
    மாந்நாட்டு
    பெருவஞ்சிக்குடி
    அம்பாடன்
    கள்ளியத்து
    இடப்புலவன்

    கல்லறை தலைகற்கள்

    19 ஆம் நூற்றாண்டு வரையுள் அனைத்து கிறிஸ்தவ கல்லறைத் தலைக்கற்களும் தமிழ் வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தன. கோட்டயம் வலியப்பள்ளியில் பல இடைக்கால தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கல்லறைகளில் உள்ளன. இந்த கல்லறைகள் நஸ்ரானி மாப்பிள்ளைமாருக்கு சொந்தமானது.

    அவற்றில் எதுவுமே கர்ஷோனி எழுத்துக்களோ அல்லது சிரியாக் எழுத்துக்களோ பொறிக்கப்பட்டிருக்கவில்லை.


    சிரிய கிறிஸ்தவர்களின் தமிழ் மற்றும் போர்ச்சுகிசிய வம்சாவளியை அழித்தல்

    20 ஆம் நூற்றாண்டில், முதல் ஐரோப்பிய லத்தீன் பிஷப் பிரான்சிஸ் ரோஸின் (கி.பி. 1601 முதல் கி.பி. 1624 வரை) தமிழ் வட்டெழுத்து மற்றும் போர்த்துகீசிய எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்லறைக் கற்கள் நவீன மலையாளக் கல்வெட்டால் மாற்றப்பட்டன.

    கொடுங்களூர் லத்தீன் மறைமாவட்டத்தின் முதல் "சிரிய" ஆயராக இருந்த பள்ளிவீட்டில் சாண்டியின் கி.பி 1687 இலான கல்லறையில், தமிழ் வட்டெழுத்து மற்றும் போர்த்துகீசிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிரூந்தன. 20 ஆம் நூற்றாண்டில் பழைய தலைக்கல்லுக்குப் பதிலாக நவீன மலையாளம், ஆங்கிலம் மற்றும் சிரியாக் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புதிய தலைக்கல்லானது மாற்றி வைக்கப்பட்டது. துளு-திகளரி எழுத்துக்களைக் கொண்ட நவீன நேப்பாளி மலையாளம், பிரிட்டிஷ் மிஷனரி பெஞ்சமின் பெய்லியால் கி.பி 1829 இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டு வரை கேரளாவில் ஆங்கிலம் அல்லது சிரியாக் பயன்படுத்தப்படவில்லை.

    சிரிய கிறிஸ்தவர்கள் தங்களின் தமிழ் மற்றும் போர்த்துகீசிய கடந்த காலத்தை அழித்து, கி.பி 52 இல் புனித தாமஸால் மதமாற்றம் செய்யப்பட்ட யூதர்கள் மற்றும் நம்பூதிரிகளாக தங்களை காட்டிக்கொள்ள விரும்புகின்றனர்.

    வில்லன்களாக போர்த்துகீசியர்

    நவீன சிரிய கிறிஸ்தவர்கள் போர்த்துகீசியர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றனர், மேலும் போர்த்துகீசியர்கள் கேரளாவின் பூர்வீக நம்பூதிரி கிறிஸ்தவர்களை துன்புறுத்தியதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் போர்த்துகீசியர்கள் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்களின் மூதாதையர்கள் ஆவர். போர்த்துகீசிய வருகைக்குப் பிறகுதான் கேரளாவைச் சேர்ந்த நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியரின் கீழ் சிரியன் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    முடிவுரை:

    உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலத்தில் இருந்து ஆண்ட உதியன் சேரலாதன் கிளையைச் சேர்ந்த வில்லவர்களின் வட சேர குலத்தினர் இடைக்காலத் தமிழர்களை கிறித்தவ மதத்திற்கு பெருமளவில் மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தனர். போர்த்துகீசியர்கள் வில்லார்வெட்டம் தமிழர்களுடன் கலந்ததன் மூலம் அவர்களின் தமிழ் அடையாளத்தை அழித்தார்கள்.

    பெரிய அளவில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறியது கேரளாவில் வில்லவர் குலங்களை பலவீனப்படுத்தியது.

    ___________________________________________


    வள்ளிக்கடை பணிக்கர்

    https://www.expert-eyes.org/palli/panicker.html

    ___________________________________________


    Mor Geevarghese Ivanios

    https://en.m.wikipedia.org/wiki/Geevarghese_Ivanios%


    ___________________________________________


    மலையாண்மை மொழி(ஒலிபெயர்ப்பு)

    படைபோகாதிங்கிருந்தால் பாரிலுள்ளோர் நகையாரோ?
    இந்தப்படை போகாதிருந்தால் இரவிக்குலத்துக்கிழுக்கல்லவோ?ஏழுகடலப்புறத்திலிரும்பறைக்குள்ளிருந்தாலும் எமராஜதூதர் வந்தாலில்லையென்றால் விடுவாரோ?
    கல்லாலே கோட்டை கெட்டி கல்லறைக்குள்ளிருந்தாலும் காலனுடயாளு வந்தால் கண்டில்லயென்றால் விடுவாரோ?
    நமராஜதூதர் வந்தால் நாளையென்றால் விடுவாரோ?
    விளைந்தவயலறுப்பதுக்கு விசனப்பெடவேண்டாம் கேள்.
    (இரவிக்குட்டிபிள்ள போர்(கி,பி 1634)

    மலயாண்மா மொழி மலயாண்மா எழுத்துமுறை என்ற நானாமூனா எழுத்துக்களால் எழுதப்பட்டது (எழுத்து "நமசிவாய" என்ற வார்த்தையுடன் தொடங்கியது)
    6

    ReplyDelete
  71. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    நாகர்கள் என்ற இனம் இந்தியாவின் மூன்று அடிப்படை இனங்களில் ஒன்றாகும், அதாவது திராவிடர்கள், ஆரியர்கள் மற்றும் நாகர்கள்.

    சில நாக குலங்கள் கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்களுடன் இடம்பெயர்ந்திருக்கலாம். சிந்து சமவெளிக்கு குடிபெயர்ந்த இந்தோ-ஆரியர்களில் நாகர்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்திருக்கலாம்.

    இந்திரன், புரு மற்றும் குரு நாக மன்னர்கள்

    சிந்து சமவெளியை ஆக்கிரமித்த இந்தோ-ஆரிய மன்னன் இந்திரன், சிந்து சமவெளியில் இந்தோ-ஆரிய ராஜ்யங்களை நிறுவிய புரு வம்சமும், பத்து மன்னர்களின் போரில் வெற்றிபெற்று உத்தரப்பிரதேசத்தில் இந்தோ-ஆரிய ராஜ்யத்தை நிறுவிய பாரத வம்சமும் நாகர்கள் ஆவர்.

    ஆரியன்-நாக பாரத குலம்

    இந்தோ-ஆரிய-நாக குலமான பாரத குலத்தின் பெயரால் இந்தியாவுக்கு பாரதவர்ஷா என்று பெயரிடப்பட்டது. பாண்டவர்கள் மற்றும் கௌரவ குலங்களை உருவாக்கிய குரு வம்சமும் நாகர்கள் ஆவர். எனவே ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரிய குலங்களின் தலைவர்களாக இருந்திருக்கலாம்.

    நஹுஷன்

    நாக குலத்தைச் சேர்ந்த நஹுஷன் இந்திரன் ஆனார். யாதவர்களும் நாக குலங்களும் இந்திர நஹுஷனின் வம்சத்தில் இருந்து வந்ததாகக் கூறினர். இவ்வாறு ஆரியர்களின் சந்திர வம்சத்தை உருவாக்கிய நாகர்களும் யாதவர்களும் நெருங்கிய தொடர்புடைய குலங்களாக இருந்தனர்.

    தேவநாகரி

    இந்தி ஆரியர்கள் மற்றும் நாகர்களின் மொழி, எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது.

    ஆரிய நாகர்கள்

    ஆரிய நகரங்கள் நகரி என்றும், ஆரிய கலாச்சாரம் நாகரிகா என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்தோ-ஆரியர்களிடையே நாகர்கள் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை இது குறிக்கிறது.
    பல நாக குலங்கள் ஆரம்ப காலத்தில் ஆரியர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

    ஆரியர்களுடன் தொடர்பில்லாத நாக குலங்கள்

    ஆரிய கலாச்சாரம், மொழி மற்றும் மதத்தை எதிர்த்த பல நாக குலங்கள் ஆரியர்களிடமிருந்து சுயாதீனமாக இருந்தன.
    இந்த நாகர்கள் சமணம் மற்றும் பௌத்தம் போன்ற நாத்திக சிராமண மதங்களை விரும்பினர்.

    சாக்கியர்களும் முண்டாக்களும் நாகர்களாக இருந்திருக்கலாம். சாக்கியர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர், புத்தர் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவர். உடன்பிறப்பு திருமணம் போன்ற ஆரியத்திற்கு மாறான பழக்கவழக்கங்கள் சாக்கியர்களிடையே இருந்தன.

    முண்டா பழங்குடியினர் ஆஸ்திரேசிய மொழியைப் பேசுகிறார்கள், இது பங்களாதேஷ் மற்றும் நேபாளம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, லாவோஸ், மியான்மர், மலேசியா,  மற்றும் தெற்கு சீனாவிலும் பேசப்படுகிறது.
    பல நாகர்கள் ஆஸ்திரேசிய மொழிகளைப் பேசினர், அது அவர்களின் மூதாதையர்களின் மொழியாக இருந்திருக்கலாம்.

    பாலி மற்றும் பிராகிருத மொழிகள்

    பாலி மற்றும் பிராகிருத மொழிகள் நாகர்களால் பேச்சு மொழிகளாகப் பயன்படுத்தப்பட்டன, ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் அல்ல.

    ஒடுக்கப்பட்ட நாக குலங்கள்

    பல நாக குலங்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஒரு பகுதியாக இருந்தனர். இந்த நாகர்கள் இந்தோ-ஆரிய சமுதாயத்தின் கீழ்மட்ட அடுக்குக்கு தள்ளப்பட்டிருந்தனர். கிமு 500 இல் புத்த மதத்தின் வருகைக்குப் பிறகு, இந்த நாக குலங்களில் பலர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர், இதனால் ஆரிய பிராமணர்களின் கோபத்தை சம்பாதித்தனர்.

    பௌத்த நாகர்கள் பிராமண வம்சங்களான சுங்க மற்றும் கண்வ வம்சங்களால் துன்புறுத்தப்பட்டனர்.

    ReplyDelete
  72. 2. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    தமிழகத்தின் வில்லவர் குலங்கள்

    பண்டைய சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்கள் திராவிட வில்லவர்-மீனவர் குலங்களால் ஆளப்பட்டன.

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர் மற்றும் சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். வில்லவர் ராஜ்ஜியங்கள் அனைத்தும் வில்லவர், மலையர் மற்றும் வானவர் குலத்தவர்களாலும் அவர்களது கடல்வழி உறவினர்களான மீனவர்களாலும் பாதுகாக்கப்பட்டன.

    பல்வேறு வில்லவர் குலங்களின் இணைப்பு நாடாழ்வார் பிரபுத்துவத்தை உருவாக்கியது. வில்லவரின் அரச குலத்தினர் சான்றார் என்றும் அழைக்கப்பட்டனர்.

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்கள் இடம்பெயர்தல்

    பல நாகர்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கங்கை நதியின் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி வங்காளம் மற்றும் கலிங்கத்திற்கு இடம்பெயரத் தொடங்கினர். கலிங்கத்திலிருந்து நாகர்கள் கப்பலில் இலங்கைக்குச் சென்றனர்.

    ஆய் குலங்கள்

    பல மாடு மேய்க்கும் யாதவ குலங்களும் ஆஹிர்களும் நாகர்களுடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். தமிழ்நாட்டில் அவர்கள் ஆய் அல்லது ஆயர் என்று அழைக்கப்பட்டனர்.

    கூபக வம்சம்

    ஆய் குலங்கள் தெற்கு கேரளாவை ஆக்கிரமித்து கூபக வம்ச ஆட்சியை நிறுவினர். கூபக வம்சம் தெற்கு கேரளாவில் ஆதிக்கம் செலுத்திய பாண்டியர்களின் கீழ் வேணாடு இராச்சியத்தின் ஆட்சியாளர்களாக மாறியது.

    முற்குஹர்

    வங்காளத்திற்கும் கலிங்கத்திற்கும் பின்னர் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடம்பெயர்ந்த நிஷாதகுலம் அல்லது குகன்குலம் என அழைக்கப்பட்ட கங்கை நதியின் நாக மீனவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்,

    பரதகுலம்

    சிந்து சமவெளி மற்றும் இமயமலையின் பரத அல்லது பர்வத இராச்சியத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் பரதகுலம் என்று அழைக்கப்பட்டனர்.

    கல்வார்கள்

    தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த சேதி இராச்சியத்தின் கல்வார்கள் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் அல்லது கள்வர் என்று அழைக்கப்பட்டனர்.

    குருகுலம்

    பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருகுலத்திலிருந்து வந்த நாகர்கள் குருகுலம் என்று அழைக்கப்பட்டனர்.

    வருண குலம்

    பண்டைய நாக மன்னன் வருணனின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல நாகர்கள் தங்களை வருண குலம் என்று அழைத்துக் கொண்டனர்.
    வருணன் பாதாள உலக நாகங்களின் அரசன்.

    நாக குலங்களால் வில்லவர் ராஜ்ஜியங்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள்

    பழங்காலத்தில் கிமு 300 முதல் கிபி 467 வரையுள்ள காலகட்டத்தில் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் வட இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த காட்டுமிராண்டித்தனமான பல்வேறு பௌத்த நாக குலங்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன. கி.பி 570 க்குப் பிறகுதான் பாண்டியர்கள் நாக-களப்பிரர் ஆட்சியை அகற்றினர், ஆனால் அதற்குள் பல நாக-களப்பிர குலங்கள் தமிழ்நாட்டில் குடியேறிவிட்டனர்.

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்களின் இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவா, கரையார்)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. குருகுலம் கௌரவர்கள்(கரவா,கரையார்)
    4. பரதகுலம் (பரதவர், செம்படவர், அகமுடையார்)
    5. களப்பிரர்கள்(களப்பாளர், வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  73. 3. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    நாக குலங்களின் குணாதிசயங்கள்

    இந்திரகுலம்

    நாக குலங்கள் பெரும்பாலும் தாம் ஆரிய-நாக மன்னன் இந்திரனின் வழித்தோன்றல்கள் எனக் கூறினர்.

    நாக குலத்தினர் தாங்கள் தேவேந்திரன் என்ற இந்திரனின் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெருமையடித்துக் கொண்டனர்.

    மற்ற நாக குலங்கள்

    பிற நாகர்கள் அஹிச்சத்ர நாகர்கள், உத்தரபிரதேசத்தின் குருகுலம், சிந்து சமவெளியின் பரதகுலம், சேதி இராச்சியத்தின் கல்வார் குலங்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றியதாகக் கூறினர்.

    வருண வழிபாடு

    பண்டைய நாக அரசன் வருணனை நாகர்கள் வழிபடும் வழக்கம் பழங்காலத் தமிழகத்தில் இருந்தது.

    தாய்வழி முறை

    பல நாக குலங்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் தாய்வழி முறையை கடைப்பிடித்தனர்.

    பலகணவருடைமை

    பலகணவருடைமை நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு பெண் திருமணமின்றி ஒரே நேரத்தில் பல தொடர்பில்லாத ஆண்களுடன் உறவு வைத்திருக்கலாம் மற்றும் அவ்வாறு பிறந்த குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது. எனவே தந்தையின் அடையாளம் தெரியாததால் குழந்தைகள் தாயுடன் தங்கியிருந்தனர். உடன்பிறப்புகள் வெவ்வேறு அறியப்படாத தந்தைகளுக்கு பிறந்தவர்கள். தந்தைகள் வித்தியாசமாக இருப்பதால் உடன்பிறப்புகள் எப்போதும் ஒன்றுவிட்ட சகோதரர்களாகவே இருந்தனர். இந்த முறை நாயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

    பாண்டவ சமஸ்காரம்

    பலகணவருடைமையின் மற்றொரு வகை "பாண்டவ சமஸ்காரம்" ஆகும், இதில் ஒரு பெண் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களையும் திருமணம் செய்து கொள்கிறாள். இந்த அமைப்பிலும் தந்தைவழியை நிறுவ முடியாது ஆனால் குழந்தைகளுக்கு ஒரு குடும்பம் இருக்கும்.

    ஆங்கிலேயர் ஆட்சியின் போது மேற்கு மதுரையில் உள்ள கள்ளர்களை சேர்ந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி உறவினர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

    நாக வழிபாடு

    நாக வழிபாடு சில நாக குலத்தினரிடையே பரவலாக இருந்தது நாயர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் "சர்ப்பக்காவு" என்று அழைக்கப்படும் உயிருள்ள நாகப்பாம்புகள் வாழ்ந்த கரையான் புற்றுகளைப் பராமரித்து வந்தனர், அங்கு அவர்கள் உயிருள்ள நாகப்பாம்புகளை வணங்கினர்.

    தெற்கு நோக்கி புலம்பெயர்ந்த நாகர்களின் குலங்கள்

    குஹன்குலத்தோர்

    குஹன்குலத்தோர் நிஷாத மன்னன் குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள், குஹன் கங்கையைக் கடக்க பகவான் ஸ்ரீராமருக்கு உதவிய மாயப் படகோட்டி ஆவார்.

    முற்குஹர்

    சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் எனப்படும் குகனின் மூன்று குலங்கள் வங்காளம் மற்றும் ஒடிசாவில் குடியேறினர், பின்னர் அவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர் என்று மட்டக்களப்பு மஹான்மியம் கூறுகிறது. இந்த மூன்று புலம்பெயர்ந்த குலங்களிலிருந்து சிங்களவர், மறவர், முக்குவர் என மூன்று சாதிகள் உருவாகின. இந்த மூன்று சாதியினரும் முற்குஹர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர்.

    "கலிங்கர். சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தாரும் இலங்கையை எக்காலமும் அரசியற்றி வருவாரென நினைத்து"
    (மட்டக்களப்பு மான்மியம்)

    முற்குகர் குலத்தினர்

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முக்குவர்

    ReplyDelete
  74. 4. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    அயோத்தியாவின் மறவர்கள்

    மறவர் கங்கையில் மீனவர்களாக இருந்தவர்கள், பகவான் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மகான்மியம் கூறுகிறது.

    இலங்கை மீது படையெடுத்து ராவணனை வென்ற அயோத்தியின் படையில் மறவர்கள் இருந்தனர். மட்டக்களப்பு மான்மியம் படி மறவர்கள் இராவணனின் அரக்கர் குலத்தை வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

    "வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னைமாரனென்றணைத்தீன்ற சவலையர்க்குவருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்துபோன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்"
    (மட்டகளப்பு மான்மியம்)

    "அயோத்தி என்பது மறவர்". 
    (மட்டகளப்பு மான்மியம்)

    மறவர் தெற்கே குடிபெயர்தல்

    கிமு 570 இல் அயோத்தி இலங்கை மீது படையெடுத்த உடனேயே தெற்கே மறவர் இடம்பெயர்வு நிகழ்ந்திருக்கலாம். மறவர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்து பின்னர் ராமநாடு உட்பட இந்தியாவின் அண்டை பகுதிகளை காலனித்துவப்படுத்தினர், அதை அவர்கள் "வடக்கு இலங்கை" அல்லது "வடவிலங்கை" என்று அழைத்தனர். கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவினார் என்று சிங்கள சரித்திரம் "மகாவம்சம்" கூறுகிறது.

    மறவர்களுக்கிடையில் தாய்வழி

    சில மறவர் குலங்கள் நாக வழக்கமான தாய்வழி வம்சாவளியை கடைப்பிடித்தனர்.

    சங்க கால நாகர்கள்

    சங்க கால இலக்கியங்கள் மறவரை "நாகன்" என்ற பட்டத்துடன் வர்ணித்தன. மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஒளியர், பரதவர் ஆகியோர் சங்க இலக்கியங்களால் நாகர்களாகக் கருதப்பட்டனர்.

    முக்குவர் மற்றும் மறவர் கண்டி பிரபுத்துவம்

    கலிங்க மன்னர்கள் ஆண்ட கண்டி இராச்சியத்தில் மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் உயர் பதவிகளை வகித்தனர். முக்குவர் மட்டக்களப்பு ஆளுநராக இருந்தவர்கள் "பொடி" அல்லது "பேடி" என்ற பரம்பரைப் பட்டம் பெற்றவர்கள்.

    வன்னியா

    மறவர்கள் "வன்னியா" எனப்படும் மண்டல நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். ஏனெனில், சிங்களவர், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் குஹன் குலங்களிலிருந்து பொதுவான பரம்பரையைக் கொண்டிருந்தனர்.

    "மன்னுலகில் முற்குகரென்னுகத்துயர்வரென வைத்தெழுதி யிட்டமுறையே கலங்க குலத்தாருக்குப்பதின்மூன்றுகூரைமுடி மேற்கட்டி, நிலபாவாடை தேங்குமலர் பதினெட்டு வரிசை மேளவகைவெள்ளாளர்க்கீந்த சிறைமுற்றும் வெள்ளாளர் கொண்டு போய்விட்டு ஊழியஞ் செய்விக்கவும்".
    (மட்டக்களப்பு மான்மியம்)

    கலிங்கத்தின் வெள்ளாளர்

    வேளாளர் பதினெட்டு அடிமை சாதியினருடன் முக்குவருக்கு சேவை செய்தார்கள்.

    மட்டக்களப்பு மான்மியத்தில் வெள்ளாளர்கள் கலிங்க வேளாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் சிங்களர், மறவர் மற்றும் முக்குவர் போன்ற "முற்குஹர்" குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

    முக்குலத்தவரின் முற்குக சட்டம் .

    முற்குஹரால் ஒரு "முற்குகர் சட்டம்" உருவாக்கப்பட்டது, அது மட்டக்களப்பில் அமல்படுத்தப்பட்டது.

    மட்டக்களப்பில் கலிங்கன், வங்கன், சிங்கன் எனும் முக்குலத்தவருக்காக ஒல்லாந்த அரசினர் சட்டத்தில் முக்குக சட்டமொன்றுண்டாக்கி சட்டமொன்றுண்டாக்கி அறுமக்குட்டி போடி காலிங்ககுலமானபடியினால் சிறைத்தள தாபர அதிகாரத்திலும் மட்டக்களப்பு முற்றும் முதன்மைபெற்று வந்தார்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    டச்சுக்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களாக இருந்தபோது கண்டியின் முக்குவர் ஆளுநர்களால் அமல்படுத்தப்பட்ட சட்டமே முக்குஹ சட்டம்.

    ReplyDelete
  75. 5. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    சிந்து சமவெளியின் பரதகுலம்

    பரதா அல்லது பர்வத இராச்சியம் என்பது சிந்து சமவெளி, பலூசிஸ்தான் மற்றும் இமயமலையின் மீது ஆதிக்கம் செலுத்திய நாகா இராச்சியம் ஆகும். இதை மகாபாரதம் பர்வத நாடு என்று குறிப்பிட்டது. பரத நாடு பர்வத ராஜகுலத்தால் ஆளப்பட்டது. கிமு 535 இல் பாரசீக மன்னன் சைரஸின் கீழ் சிந்து சமவெளியை அக்கீமனிட் வம்சம் கைப்பற்றியது. சைரஸின் மகன் டேரியஸ் கிமு 518 இல் மீண்டும் சிந்து சமவெளியை ஆக்கிரமித்தார்.

    கிமு 326 இல் அலெக்சாண்டர் சிந்து சமவெளியை ஆக்கிரமித்தார். சிந்து சமவெளி மற்றும் பலூசிஸ்தான் ஆகியவை கிபி 125 முதல் கிபி 300 க்கு இடைப்பட்ட காலத்தில் பரதராஜாக்கள் அல்லது பரதராஜர்களால் ஆளப்பட்டது. பரதராஜாக்கள் பாரசீகத்தைச் சேர்ந்த பார்த்தியன் வம்சத்தினர் ஆவர்.

    பரதகுலத்தின் இடப்பெயர்ச்சி

    பாரசீகர்கள் மற்றும் கிரேக்கர்கள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் இடம்பெயர்ந்த பரதகுல நாகர்கள் குரு குலங்கள் மற்றும் கங்கை பகுதியின் குஹன் குலங்களுடன் கலந்திருக்கலாம்.

    பரதவர் பட்டங்கள்

    1. குகன் குலம்
    2. ஆரிய நாட்டார்
    3. கங்கை நாட்டார்
    4. சிந்து நாட்டார்
    5. சிவன் படையினர்


    சோழ பரதவர் போர்

    கிமு 301 முதல் கிமு 270 வரை ஆட்சி செய்த சோழ மன்னன் செருப்பாழிஎறிந்த இளம்சேட்சென்னி தென் தமிழகக் கடலோரப் பகுதியில் குடியேறிய பரதவருடன் போரிட்டான். மற்ற நாகர்களைப் போலவே பரதவர்களும் முதலில் இலங்கைக்குச் சென்று பின்னர் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கலாம்.

    சங்க கால இலக்கியமான புறநானூற்றின் படி சோழ மன்னன் இளம்செட்சென்னி பரதவரை தோற்கடித்து அவர்களின் அதிகாரத்தை அழித்தார். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர், சோழ மன்னன் இளம்செட்சென்னியின் பரதவரை ஒடுக்கும் முயற்சியைப் பாராட்டி ஒரு செய்யுள் எழுதினார்.

    தென் பரதவர் அதிகாரம் நசுக்கப்பட்டது என்று கவிஞர் பசுங்குடையார் எழுதினார்.

    "தென் பரதவர் மிடல் சாய,
    வட வடுகர் வாள் ஓட்டிய,
    தொடை அமை கண்ணி,
    திருந்து வேல் தடக் கை,
    கடு மா கடைஇய விடு பரி
    வடிம்பின்,
    நல் தார், கள்ளின், சோழன்
    கோயில்",
    (புறநானூறு)

    இருப்பினும் சோழன் இளம்செட்சென்னி நாக பரதவர் படையெடுப்பாளர்களை திராவிட தமிழ் ராஜ்யங்களிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற முடியவில்லை.

    ________________________


    பரதவருடன் பாண்டியர்களின் முதலாம் போர்

    வில்லவர் மன்னர்கள் நாகர்களுடன் கி.பி. 210 இல் நடத்திய இரண்டாவது போரில் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் இரண்டாம் நெடுஞ்செழியன்  பரதவருடன் போர் செய்து அவர்களை அடக்கினான்.

    சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்த பத்துப்பாட்டு (பத்து பாடல்கள்) என்ற கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடந்த போரை விவரிக்கிறது.

    அதே காலகட்டத்தில் ஆரியப் படைகள் சேர, சோழ பாண்டிய நாட்டை மீண்டும் மீண்டும் தாக்கின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வட நாகர்கள் கடல் வழியிலிருந்து பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டனர்.

    மதுரைக் காஞ்சியில் கவிஞர் மாங்குடி மருதனார், பரதவர்களுக்கெதிரான போரில் பாண்டியன் நெடுஞ்செழியனின் வெற்றியைப் பாராட்டினார்.. மாங்குடி மருதனார் பரதவரை வீரம் மிக்க மனிதர்கள் என்றும், அவர்கள் தங்கள் எதிரிகளின் பிரதேசங்களை ஆக்கிரமித்தவர்கள் என்றும், மேலும் அவர்கள் தங்கள் குடிசைகளில் எதிரிகளின் கொழுப்பால் கறை படிந்த வில் மற்றும் அம்புகளை வைத்திருப்பதாகவும் விவரித்தார். மாங்குடி மருதனார் தெற்குப் பரதவர் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனை சிங்கத்திற்கு ஒப்பிட்டார்.

    செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,    
    அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,             கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,  
    புலவு வில், பொலி கூவை,         
    ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
    தென் பரதவர் போர் ஏறே!"    
    (மதுரைக்காஞ்சி)

    __________________

    ReplyDelete
  76. 6. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    பரதவருடன் இரண்டாம் பாண்டியன் போர்

    நாக பரதவருடன் வில்லவர்களின் மூன்றாவது போர் கி.பி 640 இல் நடந்தது.
    கி.பி 640 இல் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் (கி.பி. 640 முதல் கி.பி. 690 வரை) பரதவருடன் ஒரு போரில் ஈடுபட்டார், அதில் அவர் பரதவரை தோற்கடித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தினார். பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் பரதவருடன் நடத்திய போரை வேள்விக்குடி தகடுகள் விவரிக்கின்றன.

    "நெல்வேலிச் செருவென்றும்
    விரவி வந்தடையாதபரவரை பாழ்படுத்தும்
    அறுகாலினம் புடை திளைக்குங்குறுநாட்டவர் குலங்கெடுத்தும்"

    நெல்வேலிப் போரில் குறுநில மன்னர்களான பரதவர்கள் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் அழிக்கப்பட்டதாகவும், பரதவர் குலங்களை அழித்ததாகவும் வேள்விக்குடி தகடுகள் கூறுகின்றன.
    கி.மு.301ல் நடந்த முதல் போருக்குப் பிறகு 941 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வில்லவர் பாண்டிய மன்னர்கள் நாக பரதவர் குலங்களை கி.பி.640ல் முற்றிலுமாகத் தோற்கடித்து அடிமைப்படுத்தின.

    பரதகுலத்தின் குலங்கள்

    1. பரதவர்
    2. அகமுடையார்
    3. செம்படவர்,

    பர்வத ராஜகுலம்

    அகமுடையார் மற்றும் செம்படவர் "பர்வத ராஜகுலம்" பட்டம் பெற்றுள்ளனர். அகமுடையார் மற்றும் செம்படவர் ஆகியோர் பலூசிஸ்தான் மற்றும் இமயமலையில் உள்ள பர்வத நாட்டில் மன்னர்களாக இருந்துள்ளனர் என்பதை இது குறிக்கிறது. பரதவர், அகமுடையார் மற்றும் செம்படவர் ஆகியோர் சிந்து சமவெளி மற்றும் இமயமலையின் பரதா இராச்சியத்திலிருந்து தோன்றியவர்கள்.

    கள்வர் அல்லது களப்பிரர்

    பண்டைய சேதி ராஜ்யம் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்திருந்தது. சேதி இராச்சியம் சுக்திமதியை தலைநகராகக் கொண்ட யாதவ-நாக இராச்சியமாக இருந்தது. கிமு 6 ஆம் நூற்றாண்டில், மகாபாரதம் காலத்தில், சேதி ராஜ்யம் சிசுபாலனால் ஆளப்பட்டது.

    யுதிஷ்டிரரின் மாபெரும் ராஜசூய யாக விழாவில் சிசுபாலன் தன் தாய்வழி உறவினரான கிருஷ்ணரால் கொல்லப்பட்டார். யுதிஷ்டிரரின் ராஜசூய விழாவில் சிங்கள மன்னனும் கலந்து கொண்டதால், கிமு 543 இல் சிங்கள இராச்சியம் நிறுவப்பட்ட பின்னரே இந்த நிகழ்வு நடந்திருக்கலாம்.

    மகாவம்சத்தின் படி, சிங்கள இராச்சியம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.

    புத்தர் சேதி ராஜ்யத்தில், சஹாஜா நகரில் பல சொற்பொழிவுகள் மூலம் போதித்தார்.

    ஹைஹயா இராச்சியம்

    ஹைஹயா இராச்சியம் நர்மதையில் உள்ள மஹிஷ்மதி அதாவது மாந்தாதா தீவை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சேதி இராச்சியத்தின் ஒரு கிளையாக இருந்தது. ஹைஹயர்களின் கடைசி ஆட்சியாளர் கார்த்தவீர்ய அர்ஜுனன் இளம் ராவணனை கிமு 590 இல் சிறையில் அடைத்தார். ஆனால் கார்த்தவீர்ய அர்ஜுனன் பிராமண முனிவரான பரசுராமரால் கொல்லப்பட்டார். இடைக்காலத்தில் மகிஷ்மதியின் காலாச்சூரிகளும் திரிபுரியின் காலச்சூரிகளும் சேதி ராஜ்ஜியம் மற்றும் ஹைஹையா இராச்சியத்திலிருந்து தங்கள் தோற்றத்தைக் கூறினர்.

    சேதி ஜனபதம்

    கிமு 1200 இல் பிற்கால வேத காலத்தின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட சேதி ஜனபத குடியேற்றம் கிமு 300 இல் முடிவுக்கு வந்தது.

    சேதி இராச்சியத்தின் கிளைகள்

    1.சேதி இராச்சியம் (கிமு 1200 முதல் கிமு 700 வரை)
    2. ஹேஹெயா இராச்சியம் (கிமு 800 முதல் கிமு 590 வரை)
    3. கலிங்கத்தின் சேதி ராஜ்யம் (கிமு 2 ஆம் நூற்றாண்டு)
    4. கார்நாட்டின் வேளிர், வேளாளர் மற்றும் களப்பாளர் (கிமு 172)
    5 . நந்தி மலையின் ஸ்ரீ கள்வர் நாடு (கி.பி. 100 முதல் கி.பி. 467 வரை) களப்பிரர்கள்
    6. காடுவெட்டி முத்தரையர் மற்றும் பாண முத்தரையர் கீழ் களப்பிர பேரரசு (கி.பி. 467 முதல் கி.பி. 800 வரை)
    8. ஆந்திராவின் முத்துராஜா அரசுகள் மற்றும் செந்தலையின் முத்தரையர் இராச்சியம்
    9. மகிஷ்மதியின் காலச்சூரிகள் (கி.பி. 550 முதல் கி.பி. 625 வரை)
    10. தஞ்சாவூர் கள்ளர் அரசு (கி.பி. 600 முதல் கி.பி. 800 வரை)
    11. கேரளாவில் உள்ள மூஷிக ராஜ்யம், மகிஷ்மதியின் காலச்சூரிகளின் கிளை (கி.பி. 625 முதல் கி.பி. 1120 வரை)
    12. திரிபுரியின் காலச்சூரிகள் (625 கிபி முதல் கிபி 1212 வரை)
    13. அச்சுத களப்பாளரின் (கிபி 630 முதல் கிபி 671) கீழ் சோழ ராஜ்யம்.

    ReplyDelete
  77. 7. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    கல்வார்

    சேதி ராஜ்யத்தின் நாகர்கள் கல்வார் மற்றும் சேதிராயர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். தென்னிந்தியாவில் அவர்கள் கள்வர், களப்பிரர், களப்பாளர் மற்றும் சேதிராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    கலிங்கத்தின் சேதி இராச்சியம்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் தங்கள் அரசன் காரவேளாவின் கீழ் சேதி குலங்கள் கலிங்கத்தில் மற்றொரு சேதி ராஜ்யத்தை நிறுவினர். ஹாத்திகும்பா கல்வெட்டின்படி சேர, சோழ, பாண்டியப் படைகளின் கூட்டுப் படைகளுக்கு எதிரான போரில் காரவேளன் வெற்றி பெற்றார்.

    கார்நாட்டின் ஆரம்பகால களப்பிரர்கள்

    காரவேளனின் கலிங்கன் படை வட தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை ஆக்கிரமித்து அதற்கு கார்நாடு என்று பெயரிடப்பட்டது. இப்பகுதியின் யாதவ ஆட்சியாளர்கள் வேளிர் என்று அழைக்கப்பட்டனர். கார்நாட்டைக் காத்த காரவேளரின் அடியார்கள் வேளாளர், கார்காத்த வேளாளர், காராளர், கலிங்க வேளாளர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்பட்டனர்.

    களப்பிரர் ஊடுருவல்

    கி.பி 250 முதல் பண்டைய தமிழகம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தலைநகரைக் கொண்ட ஸ்ரீ கள்வர்நாட்டின் கள்வர்களால் தாக்கப்பட்டது. பௌத்த களப்பிரர்கள் சேர, சோழ, பாண்டிய அரசுகளில் ஊடுருவினர். கி.பி 467 இல் களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் அனைத்து வில்லவர் ராஜ்ஜியங்களையும் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை கைப்பற்றினான். சேர, சோழ சாம்ராஜ்ஜியங்கள் களப்பிரர்களிடமிருந்து தங்களை விடுவித்துக் கொண்டாலும், கி.பி. 570 வரை 103 ஆண்டுகள் களப்பிரர்களால் ஆளப்பட்டது. கி.பி.600 வாக்கில் பாண்டியன் கடுங்கோன் களப்பிரர்களை தன் நாட்டிலிருந்து வெளியேற்றினார்.

    அச்சுத களப்பாளர்

    கி.பி 630 இல் அச்சுத களப்பாளர் தலைமையில் களப்பிரர்கள் உறையூரை ஆக்கிரமித்தனர். சோழ மன்னன் சேர நாட்டுக்குத் தப்பிச் சென்றான். தீவிர சைவரான அச்சுத களப்பாளர் தனது குலத்தைச் சேர்ந்த வேளாளர்களை பௌத்தத்தில் இருந்து சைவ இந்துக்களாக மாற்றினார்.

    அச்சுத களப்பாளர், ஸ்ரீரங்கத்தின் பிராமணர்களான தில்லை வாழ் அந்தணர்களை தன்னை சோழ மன்னனாக முடிசூட்ட வேண்டினார். ஸ்ரீரங்கத்தின் பிராமணர்கள் அச்சுத களப்பாளருக்கு முடிசூடத் தயாராக இருந்தனர், ஆனால் அவர்கள் வானவர் சோழ மன்னனுக்குப் பயந்து அதற்கு மறுத்துவிட்டனர். கி.பி.671ல் நந்திவர்ம பல்லவன் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது அச்சுத களப்பாளர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

    கள்ளர்

    கள்ளர் கடந்த கால "கள்வர்" அல்லது களப்பிரர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் "இந்திரகுலம்" அதாவது இந்திரனின் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், "தளவால நாடு" அதாவது நாக நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர் முத்தரையர்

    கிபி 600 முதல் கிபி 800 வரை தஞ்சாவூரில் களப்பிரர்களின் முத்தரையர் குலத்தினர் ஆதிக்கம் செலுத்தினர். கி.பி 800க்குப் பிறகு சோழர்கள் களப்பிரர்களை அடக்கி அவர்களுக்காகப் போரிடச் செய்தனர்.

    வட இந்திய கல்வார் மற்றும் களப்பிரர்

    வட இந்திய கல்வார் குலங்கள் சேதி இராச்சியத்தின் நாகர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் மற்றும் களப்பிரர்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். கல்வார் குலங்கள் சீக்கிய மதத்தைத் தழுவி 1799 ஆம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங்கின் கீழ் சீக்கியப் பேரரசை நிறுவினர். கல்வார் குடும்பப்பெயர்கள் கல்வார், காலர், காலாள், மற்றும் கலியபாலா. களப்பிரர்களுக்கு கள்வர், கள்ளர், கலியர் போன்ற பட்டங்கள் இருந்தன.

    களப்பிரர்களின் வழித்தோன்றல்கள்

    1. களப்பாளர், வெள்ளாளர்
    2. கள்ளர்
    3. முத்தரையர்

    ReplyDelete
  78. 8. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    கரையார்

    கரையார் ஒரு நாக மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சக்திவாய்ந்த கடல் மற்றும் நிலப் போராளிகள் ஆவார்கள், அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் புத்தளம் பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. கரையார் வட இந்திய நாகர்கள் ஆவர், அவர்கள் கௌரவர்கள், குருகுலம் மற்றும் பரத குலங்களிலிருந்து வந்தவர்கள்.

    கரையார் பட்டங்கள்

    1. வருண குலம்
    2. குருகுலம்
    3. கௌரவர்
    3. பரதர்

    சிங்கள மன்னரின் கரையார் போர்வீரர்கள்

    காஞ்சிபுரம், காவேரிப்பட்டினம்  மற்றும் கீழக்கரை  ஆகிய இடங்களைச் சேர்ந்த கரையார் தலைவர்கள்,  கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் புத்தளத்தைச் சேர்ந்த முக்குவர்களுடன் போரிட கோட்டேயின் சிங்கள மன்னன் ஆறாம் பராக்கிரமபாகுவால் அழைக்கப்பட்டனர்.

    சிங்கள கரவா

    முக்குவர் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கரவா சாதியினர் இலங்கையின் மேற்குக் கடற்கரையை நெகாம்போவை (நீர்கொழும்பு) மையமாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினார்கள்.

    தமிழ் கரையார்

    இலங்கையின் கிழக்குக் கடற்கரையையும் யாழ்ப்பாணத்தையும் ஆக்கிரமித்த கரையார் தமிழர்களாகக் கருதப்பட்டனர்.

    போர்த்துகீசிய மெஸ்டிசோ கரவா

    போர்த்துகீசியர்கள் சிங்கள கரவா சாதியுடன் கலந்து போர்த்துகீசிய குடும்பப்பெயர்களையும் போர்த்துகீசிய பிரபுத்துவத்தின் டான் பட்டத்தையும் கொண்ட போர்த்துகீசிய மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்க சமூகத்தை உருவாக்கினர். கிறிஸ்டியன் கரவாக்கள் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் பேசினர். கரவா மெஸ்டிசோ கிறிஸ்தவர்கள் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களான பொன்சேகா, டி'ஆன்டெராடோ, டி ரோவல், பீரிஸ் மற்றும் வாஸகாமா போன்றவற்றை ஏற்றுக்கொண்டனர்.

    பௌத்த கரவா

    கொழும்பிற்கு அருகில் உள்ள தெற்கு கரவா சிங்கள மொழி மட்டுமே பேசும் பௌத்தர்கள்.

    கரவா முதலியார் பிரபுத்துவம்

    போர்த்துகீசியர்கள் கிறிஸ்டியன் மெஸ்டிசோ கரவாக்களை இலங்கையின் நிர்வாகிகளாக "முதலியார்" மற்றும் "டான்" பட்டங்களுடன் நிலப்பிரபுத்துவ பிரபுத்துவமாக உயர்த்தினார்கள். ஆனால் கிறித்துவ கரவாக்கள் போர்த்துகீசியர்களுக்கு துரோகம் செய்து டச்சுக்காரர்களிடம் சேர்ந்தனர். டான் லூயிஸ் டி'ஆன்டெராடோ அடிகர் தலைமையின் கீழ் கரவா படை வைபீன் தீவில் தரையிறங்கியது மற்றும் டச்சுக்காரர்களுடன் சேர்ந்து போரிட்டு போர்த்துகீசியர்களை கொச்சியில் இருந்து கி.பி 1663 இல் வெளியேற்றியது.

    பிள்ளை மற்றும் முதலியார் பட்டங்கள்

    கரையார் "பிள்ளை" என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார், அதே சமயம் சிங்களக் கரவாக்கள் முதலியார் என்ற பெயரைப் பயன்படுத்தினார்.

    கௌரவர் குலங்கள்

    இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் தமிழர் கரையாரும் சிங்களக் கரவாயினரும் சண்டையிட்டனர். கரையார் "தமிழ்ப் புலிகள்" மற்றும் சிங்களக் கரவா ஆகிய இருவரும் தாம் கௌரவர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொண்டனர்.

    ReplyDelete
  79. 9. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    நாக குலங்களின் மறுசீரமைப்பு

    கி.பி 10 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் சோழ நாட்டிற்கு வாணாதிராயர்களின் வருகைக்குப் பிறகு நாக குலங்கள் வாணாதிராயர்களின் தலைமையில் மறுசீரமைக்கப்பட்டன.

    நாகர்களின் முந்தைய சீரமைப்பு

    முற்குகர் அல்லது முக்குலத்தோர்

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முக்குவர்

    பரதகுலம்

    1. பரதவர்
    2. அகமுடையார்
    3. செம்படவர்

    களப்பிரர்கள்

    1. வெள்ளாளர்
    2. கள்ளர்
    3. முத்தரையர்

    பாணர்களின் எழுச்சி

    மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் இடையே ஏற்பட்ட பகை தமிழகத்தில் வடநாட்டு பாண தலைவர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

    மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 முதல் 1218 வரை) மதுரையைக் கைப்பற்றி அங்கு ஒரு பாணனை ஆட்சியாளராக நிறுவி அவருக்குப் "பாண்டியன்" என்ற பட்டத்தை வழங்கினார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு மாறவர்மன் சுந்தர பாண்டியன், ஒரு பாணன் உதவியுடன் சோழ நாட்டைக் கைப்பற்றி, அவருக்குச் சில சோழப் பிரதேசங்களை வழங்கி கௌரவித்தார்.

    வாணாதிராயர்கள் நாக குலத் தலைவர்கள்

    பாண-வாணாதிராயர்கள் நாக குலங்களின் தலைவர்களாக ஆனார்கள், இது சோழ மற்றும் பாண்டிய வம்சங்களை பலவீனப்படுத்தியது. மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டை பாணனுக்கு வழங்கிய 70 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி 1267 இல் சோழ வம்சம் முடிவுக்கு வந்தது.

    தமிழ்நாடு மற்றும் இலங்கையின் நாக குலங்கள் தெலுங்கு நாட்டின் வாணாதிராயர்கள் மற்றும் கலிங்க வாணாதிராயர்களின் கீழ் மறுசீரமைக்கப்பட்டன.

    நாக குலங்களின் மறுசீரமைப்பு

    1. முக்குலத்தோர்

    அ. மறவர்
    ஆ. அகமுடையார்
    இ. கள்ளர்

    2. வேளாளர்
    3. முத்தரையர்
    4. சிங்களவர்கள்
    5. நாயர்

    6. நாக மீனவர் சாதிகள்

    அ. பரதவர்
    ஆ. செம்படவர்
    இ. கரையார் மற்றும் கரவா

    முக்குலத்தோர்

    1. மறவர்
    2. அகமுடையார்
    3. கள்ளர்

    இலங்கையின் முற்குஹர் என்ற முக்குலத்தவவரிடமிருந்து (சிங்கள, மறவர் மற்றும் முக்குவர்) பிரிந்த மறவர், பரத குலத்திலிருந்து பிரிந்த அகமுடையார் மற்றும் களப்பிரர் வழிவந்த கள்ளர் ஆகியோருடன் இணைந்து முக்குலத்தோர் சாதியை உருவாக்கினார்.

    வெள்ளாளர்

    வெள்ளாளர் முக்குலத்தோரிலிருந்து வேறுபட்டு தனிச் சாதியாகத் தங்கியிருந்தாலும் அவர்கள் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் ஆகியோரின் வழித்தோன்றல்களாக அடையாளம் காணப்பட்டனர்.

    "கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்"

    என்பது ஒரு பழைய பழமொழி.

    முத்தரையர் கள்ளரில் இருந்து பிரிந்தாலும் அவர்களுடன் நெருக்கமாகவே இருந்தனர்.

    ReplyDelete
  80. 10. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    வாணாதிராயர்களின் சதி

    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் துருக்கிய படையெடுப்பு மற்றும் சேர, சோழ மற்றும் பாண்டியன் போன்ற அனைத்து வில்லவர் ராஜ்யங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு நாகர்கள் வில்லவர்களுக்கு எதிராக வாணாதிராயர்களின் கீழ் திரண்டனர். கி.பி 1377 இல் நாயக்கர் படையெடுப்பிற்குப் பிறகு வாணாதிராயர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நாகர்கள் விஜயநகர நாயக்கர்களுடன் இணைந்தனர்.

    பாண்டியகுலாந்தகர்

    14 ஆம் நூற்றாண்டில் நாக குலங்களின் தலைவர்களாக விளங்கிய வாணாதிராயர்கள் பாண்டியர்கள் உள்ளிட்ட வில்லவர் குலங்களை அழித்ததால் வாணாதிராயர்கள் தங்களை "பாண்டியகுலாந்தகர்" என்று அழைத்துக் கொண்டனர்.

    அகமுடையார்

    அகமுடையார் பர்வத ராஜகுலம் அல்லது பரதகுலம் என்று அழைக்கப்படும் சிந்து சமவெளி நாக வம்சத்திலிருந்து தோன்றினர். ஆனால் வாணாதிராயர்களின் வருகைக்குப் பிறகு அவர்களுடன் கலப்பு ஏற்பட்டிருக்கலாம். அசுர மன்னன் மகாபலியின் வம்சாவளியில் வாணாதிராயர்கள் வந்ததால், சில அகமுடையார்களும் மகாபலியின் வம்சாவளியைக் கூறினர். கி.பி.1330ல் ஹொய்சள பல்லாளன் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து காஞ்சிபுரத்தில் துளுவ வேளாளர்களைக் குடியேற்றியபோது, ​​வடக்கு அகமுடையார் அவர்களுடன் கலந்தனர். துளுவ வேளாளர் கர்நாடகத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் ஆவர்.
    அகமுடையாரின் இந்த உட்பிரிவு துளுவ வேளாள முதலியார் என்று அழைக்கப்படுகிறது.

    அகமுடையார் நாயக்கர் காலத்தில் பூங்கானம் ஜமீனின் தெலுங்குப் பாளயக்காரர்களின் வேலையாட்களாக இருந்துள்ளனர். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோரை வாணாதிராயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

    நாக மீனவர் சாதிகள்

    முக்குலத்தோரிலிருந்து பிரிந்த மீனவர் சாதிகள்.

    1. பரதவர்
    2. முக்குவர்
    3. செம்படவர்

    வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்த நாகர்கள் வாணாதிராயர்களின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாய மற்றும் போர்வீரர் நாக குலங்களிலிருந்து படிப்படியாகப் பிரிந்தனர்.

    பரதவர் மற்றும் செம்படவர் முன்பு அகமுடையாரின் உறவினர்களாகவும் முக்குவர் மறவரின் உறவினர்களாகவும் இருந்தனர்.

    சவளக்காரர்கள்

    வன்னியர்களின் துணைக்குழுவான சவளக்காரர்கள் பிற்காலத்தில் மீனவர்களின் குலங்களுடன் இணைந்தனர். பல்லவ வன்னியர்கள் என்பவர்கள் பாஞ்சால நாட்டின் வடக்குப் பாண குலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டில் பல்லவ படையெடுப்பாளர்களுடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர்.

    கிறிஸ்தவ மீனவர்

    13 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவின் பல பகுதிகள் அரபு மூர்களின் கீழ் இருந்தன. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மீனவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு முன்பு உள்ளூர் முஸ்லிம் தலைவர்களிடம் பணம் செலுத்த வேண்டும். முஸ்லிம்களாலும் அரேபியர்களாலும் பரவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.

    ஜோவா டா குரூஸ்

    ஜோவா டா குரூஸ் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு நாயர் இளைஞராக இருந்தார், அவர் கி.பி 1514 இல் போர்ச்சுகலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவராக திரும்பினார்.

    பரவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுதல்

    கி.பி.1535-ல் தூத்துக்குடிக்கு குதிரை வியாபாரம் செய்ய வந்த ஜோவா டா குரூஸ், பரவர்களின் நிலையைக் கண்டு வேதனைப்பட்டார். ஜோவா டா குரூஸ் தூத்துக்குடியைச் சேர்ந்த பரவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இது பரவர்களை போர்த்துகீசியர்களின் அதிகார வரம்பிலும் பாதுகாப்பிலும் கொண்டு வந்தது. விரைவிலேயே கிறித்தவப் பரவர்களுடன் தென் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்த முக்குவர், கரையார் மற்றும் சவளக்காரர் ஆகியோர் இணைந்தனர், அவர்களும் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர்.

    சிங்களவர்கள்

    மறவர் மற்றும் முக்குவர் போன்ற இந்தியாவின் குஹன் குலங்களிலிருந்து சிங்களர்கள் பிரிந்தனர், அவர்கள் அனைவரும் முன்பு முற்குஹர் குலங்களின் ஒரு பகுதியாக இருந்தனர். ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் டச்சு ஆட்சியின் போது கண்டி இராச்சியத்தில் இன்னும் முற்குஹரின் தொடர்புடைய உபகுலங்களாகக் கருதப்பட்டனர்.

    ReplyDelete
  81. 11. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    கேரளாவின் நாகர்கள்

    கேரளாவில், துளு ஆலுபா வம்ச மன்னர் கவி ஆலுபேந்திராவின் சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர், அரேபிய ஆதரவுடன் கி.பி 1120 இல் ஒரு பெரிய நேபாளி நாக நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். நாயர்கள் கிபி 345 இல் நேபாளத்தின் பண்டைய தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்திருந்தனர்.

    துளு-நேபாளி ராஜ்ஜியங்கள்

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன, 1333 ஆம் ஆண்டில் கேரளா முழுவதும் தாய்வழி துளு-நேபாளி அரசுகள் தோன்றின.

    கேரளாவில் வெள்ளாளர்கள்

    வேளாளர்கள் ராஜேந்திர சோழனால் தென் கேரளா மற்றும் தென் தமிழகத்தில் நடப்பட்டனர், அது ஒருவேளை அவர்களை சோழ நாட்டிலிருந்து அகற்றும் நோக்கத்துடன் இருக்கலாம்.

    வேளாளர் செய்த சதி

    இந்த வெள்ளாளர்கள் கி.பி.1120 இல் சேர வம்சத்தின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

    வெள்ளாள குடும்பங்கள் மீது வெள்ளை நாடார்களின் கட்டுப்பாடு

    வெள்ளாள குடும்பங்கள் "காரணவர்" என்று அழைக்கப்பட்டிருந்த வெள்ளாள குடும்பங்களின் தலைவர்களான வெள்ளை நாடார்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. வெள்ளாள குடும்பங்களின் தலைவராவதன் மூலம், வெள்ளை நாடார்கள் அவர்களின் நிதி மற்றும் நிலத்தை கட்டுப்படுத்தினர்.

    வெள்ளை நாடார்களுக்கு அவர்களின் வெள்ளாள காமக்கிழத்திகள் அல்லது துணை மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே கருதப்பட்டனர். தகராறுகளில் நடுவர் உரிமையும் பொது நிகழ்ச்சிகளை நடத்தும் அதிகாரமும் கொண்ட வெள்ளை நாடார்களால் சேர நாடு நிர்வகிக்கப்பட்டது.

    துளு-நேபாளி குலங்களுடன் வெள்ளாள கூட்டணி

    கி.பி 1333 இல் துளு சாமந்த க்ஷத்திரியர், நாயர் மற்றும் நம்பூதிரிகளின் கீழ் துளு-நேபாளி ஆட்சி நிறுவப்பட்டபோது, ​​வெள்ளாளர் அவர்களுடன் இணைந்தார்கள்.

    தாய்வழி வெள்ளாளர்கள்

    துளு-நேபாளி பெண்வழிமரபு மற்றும் நாயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட திருமணமற்ற பலகணவருடைமை வழக்கத்தை வெள்ளாளர்கள் ஏற்றுக்கொண்டனர். திருமணம் செய்யாமல் நாயர்களுடன் "சம்பந்தம்" மூலம் பிறந்த வெள்ளாளப் பெண்களின் சந்ததியினர் "பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். நாயர்களின் பிள்ளை துணைக்குழு வெள்ளாளர்களிடமிருந்து உருவானது, ஏனெனில் நாயர்கள் தங்கள் தாயின் குடும்பப்பெயரை மட்டுமே பயன்படுத்தினர், ஏனெனில் பலகணவருடைமை காரணமாக அவர்களின் தந்தையின் அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

    வெள்ளை நாடார்களுக்கு எதிரான கிளர்ச்சி

    கிபி 1377 இல் விஜயநகர நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் பாண்டிய குலங்களின் தோல்விக்குப் பிறகு, வெள்ளாளர்கள் வெள்ளை நாடார்களின் அதிகாரத்தை கேள்வி கேட்கத் துணிந்தனர்.

    வெள்ளை நாடார் கல்வெட்டுகள்

    கி.பி.1380 முதல் கி.பி.1453க்கு இடைப்பட்ட காலத்தில் கல்லிடைக்குறிச்சி, திருவிதாங்கோடு, கீழ்பேரூர் ஆகிய இடங்களில் வெள்ளாளர்கள் ஆறு கல்வெட்டுகளை வைத்திருந்தனர். அந்தக் கல்வெட்டுகளில் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த வைப்பாட்டிகளையும் துணைக் மனைவிகளையும் வெள்ளை நாடார்கள் வைத்திருக்கக் கூடாது என்று வேளாளர்கள் கோரினர். இந்தக் கல்வெட்டுகள் வெள்ளைநாடார் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

    கி.பி 1453 வரை வெள்ளாள சமூகத்தில் இருந்து பல மறுமனையாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தை வெள்ளை நாடார்கள் கைவிடவில்லை என்பதை இது குறிக்கிறது.

    ReplyDelete
  82. 12. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    போர்த்துகீசியரால் நிறுவப்பட்ட வெள்ளாரப்பள்ளி பிராமண வம்சம்

    கி.பி 1610 இல் கொச்சியைச் சேர்ந்த வெள்ளாரப்பள்ளி பண்டாரத்தில் என்ற பிராமண வம்சத்தினர் போர்த்துகீசியர்களால் வேணாடு ஆட்சியாளர்களாக நடப்பட்டபோதுதான் வில்லவர் சக்தி கேரளாவில் வீழ்ச்சியடைந்தது. வெள்ளாரப்பள்ளியைச் சேர்ந்த இந்த துளு-நேபாளி பிராமண ஆட்சியாளர்கள் "குலசேகரப்பெருமாள்" மற்றும் "திருவடி" போன்ற தமிழ்ச் சேர மற்றும் ஆய் பட்டங்களைப் பயன்படுத்தி, தமிழ்ச் சேர மற்றும் ஆய் மன்னர்களாக வேடமணிந்தனர்.


    ராபர்ட் ஆடம்ஸால் நிறுவப்பட்ட திருவிதாங்கூர் வம்சம்

    ராபர்ட் ஆடம்ஸ் தலச்சேரியில் பிரிட்டிஷ் தொழிற்சாலை மேலாளராக இருந்தார், அவர் வேணாட்டில் ஆங்கிலேயருக்குக் கீழ்ப்படிந்த ஒரு பொம்மை வம்சத்தை உருவாக்க விரும்பினார். ராபர்ட் ஆடம்ஸ் கி.பி 1696 இல் பேப்பூர் தட்டாரி வம்சத்தைச் சேர்ந்த இத்தாமர் ராஜாக்களின் குடும்பத்திலிருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அனுப்பினார், மேலும் அவர்களை வேணாட்டின் செயலிழந்த தமிழ் ஆய் வம்சத்தின் அரச வீடுகளுக்கு தத்தெடுக்க வைத்தார். கோழிக்கோட்டில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலைக்கு அருகில் அமைந்திருந்த பேப்பூரில் இத்தாமர் ராஜாக்கள் ஒரு குட்டி தாய்வழி துளு வம்சத் தலைவர்களாக இருந்தனர்.

    துளு-நேபாளி மன்னர்களின் வஞ்சகம்

    கி.பி 1704 இல் நிறுவப்பட்ட துளு-நேபாளி பேப்பூர் தட்டாரி வம்சத்தின் மன்னர்கள், சேர வில்லவர்களின் "குலசேகரப்பெருமாள்" பட்டத்தையும், ஆய் வம்சத்தின் "திருவடி" பட்டத்தையும் ஏற்று, தமிழ் சேர மற்றும் ஆய் மன்னரின் வழித்தோன்றல்களாக நடித்தனர்.

    பிள்ளைமார்

    பேப்பூர் தட்டாரி வம்சம் அல்லது திருவிதாங்கூர் வம்சம் என்று அழைக்கப்பட்ட இந்த போலி வம்சத்தை நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களின் வழிவந்த "பிள்ளைமார்" எதிர்த்தனர்.

    பிள்ளைமாரை எதிர்க்க ஆங்கிலேயர்கள் கள்ளர் மற்றும் மறவர் படைகளை திருச்சியில் இருந்து வரவழைத்து பிள்ளைமாரை அடிபணிய வைப்பதில் வெற்றி பெற்றனர்.

    தமிழ் பாதம் நாயர்கள்

    இந்தக் கள்ளரும் மறவர்களும் பிற்காலத்தில் தங்களை நாயர்களாகக் காட்டிக் கொண்டு தங்களை "தமிழ்ப் பாதம் நாயர்கள்" என்று அழைத்துக் கொண்டு "பிள்ளை" என்ற பட்டத்தையும் பயன்படுத்தினர்.

    கேரளாவின் "தென்நாட்டு நாயர்களில்" பலர் கள்ளர்கள், மறவர் மற்றும் வெள்ளாளர்களைப் போல தோற்றமளிக்கிறார்கள் மற்றும் நாயர்களை ஒத்திருக்க மாட்டார்கள். உண்மையான நாயர்கள் அவர்களின் நேபாளி வம்சாவளியின் காரணமாக வெளுத்த நிறத்துடன் ஆனால் லேசான மஞ்சள் சாயையுடன் மற்றும் லேசான மங்கோலியர்களைப் போன்ற முக அம்சங்களுடன் இருந்தனர்.

    சூத்திர நாக குலங்களின் ஏற்றம்

    ஆரிய சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருந்த புத்த நாகர்கள் வட இந்தியாவில் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாகர்கள் வட இந்தியாவை விட்டு வெளியேறி தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். நேபாளி நாகர்கள் அஹிச்சத்ரா பிராமணர்களின் தலைமையின் கீழ் 345 ஆம் ஆண்டில் அஹிச்சத்ராவிலிருந்து கடம்ப மன்னர் மயூரவர்மாவால் பரம்பரை அடிமைப் போர்வீரர்களாக கொண்டு வரப்பட்டனர்.

    நாயர்கள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவிலிருந்து வந்த நாக அடிமைப் போர்வீரர்கள் மற்றும் நம்பூதிரிகள் அஹிச்சத்திரம் பிராமணர்களாக இருந்தனர், அவர்கள் நேபாள நாயர் இராணுவத்தின் தலைவர்களாக இருந்தனர். அரேபியர்கள் துளு இளவரசர் பாணப்பெருமாள் தலைமையில் ஒரு நேபாள நாயர் கூலிப்படையை ஏற்பாடு செய்து கி.பி 1120 இல் மலபாரை ஆக்கிரமித்தனர்.

    ReplyDelete
  83. 13. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாக குலங்களின் மறுசீரமைப்பு

    வில்லவர்-நாடாழ்வார் குலங்களை அடக்குதல்

    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் துருக்கிய படையெடுப்பு வில்லவர்-நாடாழ்வார் குலங்களை அடக்குவதற்கும் நாக குலங்களின் உயர்விற்கும் வழிவகுத்தது. அரபு, துருக்கிய மற்றும் நாயக்கர் படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்து, நாகர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் க்ஷத்திரிய வில்லவர்-நாடாழ்வார் வம்சங்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். திராவிட க்ஷத்திரிய வில்லவர்-நாடாழ்வார் குலங்கள் ஒடுக்கப்பட்டு வட இந்திய சூத்திர நாக குலங்கள் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தினர்.

    துருக்கியர்களுடன் துளு-நேபாளி கூட்டணி

    கேரளாவில் நம்பூதிரிகளின் உயர்ந்த நிலை அவர்கள் பிராமணர்களாக இருந்ததால் அல்ல, ஆனால் அவர்களும் அவர்களால் கட்டளையிடப்பட்ட நேபாளி நாயர் இராணுவமும் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக அரேபியர்கள் மற்றும் துருக்கிய டெல்லி சுல்தான் மற்றும் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்ததால்தான்.

    நாக-வாணாதிராயர் கூட்டணி

    விஜயநகர நாயக்கர்களின் கீழ் பாளையக்காரர்களாக மாறிய வாணாதிராயர்களின் தலைமையில் தமிழ்நாட்டின் நாக குலங்கள் மறுசீரமைக்கப்பட்டன.

    நாகர்கள் திராவிடர்களாக ஆள்மாறாட்டம் செய்தல்,

    20 ஆம் நூற்றாண்டில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் நாகர்கள் "திராவிடர்கள்" என்று பாசாங்கு செய்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். நாகர்கள் முதலில் வட இந்திய சூத்திர குலங்களாக இருந்தனர் மற்றும் அவர்கள் திராவிடர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் இப்போது தங்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

    முடிவுரை:

    வில்லவரின் எதிரிகள் அரேபியர்கள், துளு ஆலுபா வம்சம், துருக்கிய சுல்தானகம், விஜயநகர நாயக்கர், வாணாதிராயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆயிருந்தனர். திராவிட வில்லவர் குலத்தின் இந்த எதிரிகள் அனைவரும் நாயர், கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர்கள் போன்ற நாக குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    ______________________________________________


    முக்குஹர்

    https://en.m.wikipedia.org/wiki/Mukguhar

    ______________________________________________


    மட்டக்களப்பு மான்மியம்

    https://www.noolaham.net/project/02/199/199.htm

    ______________________________________________

    ReplyDelete
  84. 1. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    வட இந்தியாவில் தென்னிந்தியாவைப் போலல்லாமல், ஒரு சாதிக்கு நூற்றுக்கணக்கான குடும்பப்பெயர்கள் இருக்கலாம். தென்னிந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் வட இந்திய சாதிகளின் குடும்பப்பெயர்களைக் கண்டறிந்து அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவம் எப்படி சுதந்திர இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். இல்லையேல் சில ஆதிக்க சாதிகள் தங்கள் தோளில் அமர்ந்திருப்பதை திராவிடர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

    சோசலிசம் மற்றும் சமூக-பொருளாதார சமத்துவம்

    ஆங்கிலேயர்கள் 1800 களில் பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தை உருவாக்கினர். ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகும் இந்த பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவம்தான் இந்தியாவை ஆள்கிறது. சுதந்திரத்தின் போது பிராமண மற்றும் பாணியா அரசியல்வாதிகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட சோசலிசம் மற்றும் சமூக-பொருளாதார சமத்துவம் பொய்யானது. சமூக-பொருளாதார சமத்துவத்துடன் இந்திய சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக பிராமண-பாணியா-பார்சிகள் தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.

    தற்போதுள்ள பெரும்பாலான ஆதிக்க அரசியல்வாதிகள் மற்றும் பில்லியனர்கள் இந்த மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்களாவர்.

    இந்திய மக்கள் தொகையில் பிராமணர்கள் 2% ஆகவும், பாணியாக்கள் இந்திய மக்கள் தொகையில் 2% ஆகவும் உள்ளனர். குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போன்ற வடமேற்கு மாநிலங்களில் குவிந்துள்ள வணிகர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களின் வட இந்திய வணிக சமூகம் பாணியாக்கள் ஆவர். ஈரானில் இருந்து இடைக்காலத்தில் குடியேறிய பார்சிகளின் மக்கள் தொகை 57000 மட்டுமே.

    பார்சிகள்

    பார்சிகள் மக்கள் தொகையில் 57000 பேர் மட்டுமே இருந்தாலும் அவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரல், இந்திய ராணுவத்தில் பீல்ட் மார்ஷல் மற்றும் ஏர் சீஃப் மார்ஷல் ஆகலாம்.

    ஓபியம் வர்த்தகம்

    17 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓபியம் என்ற போதைப் பொருளை சீனாவுக்கு விற்று வந்தனர். பார்சி வர்த்தகர்களைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் இந்திய ஓபியத்தை சீனாவில் விநியோகித்தனர். அபின் கடத்தல் பம்பாயின் பார்சி சமூகத்தை மாற்றியது, அவர்கள் பெரும் பணக்காரர்களாக ஆனார்கள்.

    கிபி 1729 ஆம் ஆண்டு சீனப் பேரரசின் அரச ஆணைப்படி ஓபியம் வர்த்தகம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனாவில் கான்டனில் உள்ள பிரிட்டிஷ் தொழிற்சாலையைச் சுற்றி அபின் வணிகத்திலிருந்த பல பார்சி வணிகர்கள் செழுமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அபின் வர்த்தகம் மில்லியன் கணக்கான சீனர்களை அபின் போதைக்கு அடிமைகளாக மாற்றியது.

    ஓபியம் போர்கள்

    பிரித்தானியருக்கும் சீனர்களுக்கும் இடையே,கி.பி 1839 முதல் கி.பி 1842 வரையிலும், மீண்டும் கி.பி 1856 முதல் கி.பி 1860 வரையிலும் நடந்த ஓபியம் போர்களில், சீனா தோற்கடிக்கப்பட்டு, சீனாவில் அபின் வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஓபியம் வர்த்தகத்தின் மூலம் டாடா குடும்பம் உட்பட பார்சி குடும்பங்கள் பம்பாயின் பிரபுத்துவத்திற்கு உயர்த்தப்பட்டன.

    பம்பாயும் வங்காளமும் அபின் வணிகத்தின் மையங்களாக இருந்தன. வங்காளத்தில் பயிரிடப்படும் அபின் சிறந்ததாகக் கருதப்பட்டது.

    உத்திரப்பிரதேசம், பீகார், மால்வா, தக்காணம் மற்றும் வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஏழ்மையான விவசாயிகளால் ஓபியம் பயிரிடப்பட்டது.

    பிரிட்டனின் போதைப்பொருள் பேரரசு

    பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு போதைப்பொருள் கடத்தல் பேரரசு ஆகும், அவர்கள் மசாலா வர்த்தகத்திற்காக இந்தியாவிற்கு வந்தார், ஆனால் இந்திய ஓபியத்தை சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் விற்று மிகவும் பணக்காரர் ஆனார்கள். அனைத்து இந்திய ஆட்சியாளர் குலங்களையும் ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்த பிராமண-பாணியா-பார்சிகளின் உதவியுடன் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றினர்.

    காம்ப்ரேடர்ஸ்

    சீனாவிலும் பிரிட்டிஷ் காலனிகளிலும் ஓபியம் விற்ற "காம்ப்ரேடர்ஸ்" என்று அழைக்கப்படும் நிறுவன வர்த்தகர்களாக பாணியா மற்றும் பார்சிகளை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காலனிகளில் பாணியா மற்றும் பார்சிகள்

    19 ஆம் நூற்றாண்டில், பாணியாக்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து பிரிட்டிஷ் காலனிகளுக்கும் குடிபெயர்ந்தனர், அங்கு அவர்கள் இந்திய தயாரிப்புகள் மற்றும் பிரிட்டிஷ் ஜவுளிகளை விற்றனர். காம்ப்ரேடர்கள் என்று அறியப்பட்ட பாணியாக்கள் ஆப்பிரிக்காவில் வைர வணிகத்தை கட்டுப்படுத்தினர் மற்றும் இந்தியாவில்
    வைர வெட்டு தொழிலை நிறுவினர்.

    ReplyDelete
  85. 2. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    பாம்பேயின் தோற்றம்

    கி.பி 1600 முதல் கி.பி 1800 வரையிலான ஓபியம் வர்த்தகத்தின் சகாப்தத்தில் ஏழு மீனவ கிராமங்களாக இருந்த பம்பாய் கடலில் இருந்து மீட்கப்பட்டு பாணியாக்கள் மற்றும் பார்சிகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பெரிய நகரமாக மாறியது.

    அபின் வர்த்தகம் குஜராத், பம்பாய், ராஜஸ்தான் மற்றும் வங்காள மாகாணங்களை இந்தியாவின் பணக்கார மாகாணங்களாக மாற்றியது. பார்சிகள், பாணியாக்கள், மார்வாரிகள் மற்றும் பிராமணர்கள் அங்கிருந்து 20 ஆம் நூற்றாண்டில் முக்கிய தொழிலதிபர்கள் ஆனார்கள்.

    அபின் தேநீர்

    தென்னிந்தியாவில் மெட்ராஸ் மாநிலத்தில் "அபின் டீ" என்று அழைக்கப்படும் ஓபியம் கலந்த தேநீர் விற்கப்பட்டது, ஆனால் எதிர்ப்பை எதிர்கொண்ட ஆங்கிலேயர்கள் கி.பி 1910 இல் அபின் தேநீரை தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு தேயிலையில் சேர்க்கப்படும் கசகசா விதைகள் அபின் உற்பத்தி செய்யும் கசகசா செடியிலிருந்து வந்தது.

    ஓபியம் வர்த்தகத்தில் பார்சிகள், பாணியாக்கள் மற்றும் பிராமணர்கள்

    ஜம்ஷெட்ஜி ஜெஜீபாய்

    பார்சி வணிகர் ஜம்ஷெட்ஜி ஜெஜீபாய், கந்தல் துணிகளில் இருந்து செல்வந்தராக வளர்ந்தவர். ஆரம்பத்தில் காலி பாட்டில்களை சேகரித்து விற்றதால் அவருக்கு பாட்லிவாலா என்ற பட்டமும் கிடைத்தது. கி.பி 1818 வாக்கில் அவர் ஜாம்செட்ஜி ஜெஜீபாய் & கோ என்ற நிறுவனத்தை நிறுவினார், இது பிரிட்டிஷ் நிறுவனமான ஜார்டின் மேத்திசன் & கோவுக்கு அபின் விநியோகிக்கும் முக்கிய நிறுவனமாக இருந்தது மற்றும் ஓபியம் வர்த்தகத்தின் மூலம் ஜம்ஷெட்ஜி ஜெஜீபாய் 19 ஆம் நூற்றாண்டில் மிகப் பணக்கார இந்தியரானார்.

    பம்பாயில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனை 1842 ஆம் ஆண்டு பார்சி ஓபியம் வியாபாரி ஜம்செட்ஜீ ஜெஜீபாய் என்பவரால் கட்டப்பட்டது, அதில் பிராமணர்களுக்கான தனி சமையலறை நிறுவப்பட்டது.

    ஜம்செட்ஜி ஜெஜீபாய் பம்பாயில் உள்ள ஜே.ஜே. கலைப் பள்ளிக்கும் நிதியளித்தார். 1857 இல் ஜே.ஜே பிரிட்டிஷ் பேரரசால் முதல் இந்திய பாரோனெட் அதாவது இந்திய மண்டலேசுவரர் என்று பெயரிடப்பட்டார்.

    தாதாபாய் நௌரோஜி

    பார்சி குடும்பத்தில் பிறந்த தாதாபாய் நௌரோஜி, அபின் வியாபாரத்தை பாவமாகக் கருதினார். என்றாலும் தாதாபாய் நௌரோஜி இரண்டு பார்சி கூட்டாளிகளுடன் இணைந்து 1855 ஆம் ஆண்டில் காமா & கோ நிறுவனத்தை நிறுவினார், இது பிரிட்டனில் முதல் இந்திய நிறுவனமாகும், அந்த நிறுவனம் சர்வதேச அபின் மற்றும் மதுபான வியாபாரம் செய்து வந்தது.

    ஆனால் தாதாபாய் நௌரோஜி மதுபானம் மற்றும் அபின் மூலம் கிடைத்த லாபத்தில் எந்தப் பங்கையும் எடுக்க மறுத்து வந்தார் மேலும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். தாதாபாய் நௌரோஜி கி.பி 1892 இல் இங்கிலாந்தின் முதல் இந்திய எம்.பி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டாவது தலைவராக இருந்தார்.

    நுசர்வாஞ்சி டாடா

    கி.பி 1868 இல் பார்சி ஓபியம் வியாபாரி, நுசர்வாஞ்சி டாடா, அபிசீனியா-எத்தியோப்பியாவின் பேரரசரை அடிபணியச் செய்ய பிரிட்டிஷ் தளபதி ராபர்ட் நேப்பியருக்கு உதவினார். ஆப்பிரிக்க வர்த்தகத்தில் கழுதைகள், ஒட்டகம் மற்றும் நிலக்கரி முதல் அனைத்திற்கும் விலையை உயர்த்தியதன் மூலம் நுசர்வாஞ்சி டாடா ஆங்கிலேயர்களுக்கு உதவினார். அப்போது ஆப்பிரிக்க வர்த்தகம் நுசர்வாஞ்சி டாடாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

    ரத்தன்ஜி தாதாபாய் டாடா

    அதே பார்சி குடும்பத்தைச் சேர்ந்த ரத்தன்ஜி தாதாபாய் டாடா, டாடா & கோ என்ற பெயரில் சீனாவில் அபின் இறக்குமதி செய்யும் தொழிலைக் கொண்டிருந்தார். டாடா குடும்பம் 1883 ஆம் ஆண்டில் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் தங்கள் கிளைகளுடன் அபின் வர்த்தகத்தில் நுழைந்தது.

    விக்ரம் சாராபாய்

    விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய் அபின் வணிகத்தில் ஈடுபட்டிருந்த பாணியா குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    ReplyDelete
  86. 3. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    மார்வாரி பாணியாக்கள்

    மகேஸ்வரி என்பவர்கள் மார்வாரி பாணியா வணிகர்கள் ஆவர், அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்  டெக்கான் பீடபூமிக்கு  இடம்பெயர்ந்தனர், அங்கு அபின் வர்த்தகம் முக்கியமாக இருந்தது. பிர்லாக்கள் மார்வாரி மகேஸ்வரி குடும்பங்களில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் பின்னர் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களாக ஆனார்கள்.

    தாராசந்த் கன்ஷ்யம்தாஸ் நிறுவனம்

    தாராசந்த் கன்ஷ்யாம்தாஸ் நிறுவனம் ஒரு பிரபலமான மார்வாரி வர்த்தக நிறுவனமாகும், இது கி.பி 1791 முதல் 1957 கி.பி வரை சீன ஓபியம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது. மால்வாவின் ஓபியம் மண்டலலத்தில் இருந்து அபின் பெறப்பட்டது. இன்றைய கோடீஸ்வரர்களான ஜி.டி. பிர்லா மற்றும் லக்ஷ்மி மிட்டல் போன்றவர்களின் தாத்தாக்கள் தாராசந்த் கன்ஷ்யாம்தாஸ் நிறுவனத்தில் ஓபியம் வர்த்தகத்தில் பணியாற்றியவர்கள்.

    ரவீந்திர நாத் தாகூர்

    பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ரவீந்திர நாத் தாகூர் அபின் வணிகத்திற்கு எதிரானவர், ஆனால் அவரது குடும்பம் அபின் வணிகத்தில் நீண்ட வரலாற்று ஈடுபாட்டைக் கொண்டிருந்தது. அவரது தாத்தா துவாரகா நாத் தாகூர் அபின் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

    ஓபியம் வர்த்தக பிரபுத்துவம்

    மசாலா வர்த்தகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் விரைவில் சீனாவிற்கு அபின் கடத்தல்காரர்களாகவும், ஐரோப்பாவிற்கு அபின் விநியோகிப்பவர்களாகவும் மாறினர். அபின் வர்த்தகம் செய்த பிராமண-பாணியா-பார்சி காம்ப்ரேடர்கள் இந்தியாவின் மரியாதைக்குரிய பிரபுத்துவம் ஆனார்கள்.

    தேசியவாதிகளிடமிருந்து எதிர்வினை இல்லாதது

    இந்திய தேசியவாத அரசியல்வாதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓபியம் வர்த்தகத்தை ஒருபோதும் கண்டிக்கவில்லை, ஏனெனில் பெரும்பாலான அபின் கடத்தல்காரர்கள் தங்கள் சொந்த பார்சி மற்றும் பாணியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால். இறுதியாக 1911 இல் சீன தேசியவாதப் புரட்சியைத் தொடர்ந்து கி.பி 1913 இல், சீனாவிற்கு ஓபியம் ஏற்றுமதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. அபின் மீதான பிரிட்டிஷ் இந்திய ஏகபோகம் கி.பி 1947 இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை தொடர்ந்தது.

    ஓபியம் வர்த்தகத்திற்கு காங்கிரஸின் எதிர்ப்பு

    1924 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அபின் வணிகத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. கி.பி. 1913ல் பார்சிகள், பாணியாக்கள் மற்றும் பிராமணர்கள் சீனாவிற்கு அபின் கடத்தலை நிறுத்திய பிறகுதான் காங்கிரஸ் அபின் வணிகத்திற்கு எதிராக வந்தது. ஆங்கிலேயர்களின் நண்பர்களாக இருந்த பெரும்பாலான பணக்கார மற்றும் சக்திவாய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் குஜராத், பம்பாய் மற்றும் வங்காளம் போன்ற ஓபியம் வர்த்தகப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள்.

    பிரபுத்துவ ஓபியம் வர்த்தகர்கள்

    ஓபியம் வர்த்தகத்தால் திரட்டப்பட்ட செல்வம் ஒரு பார்சி மற்றும் பாணியா பிரபுத்துவத்தை உருவாக்கியது, இது பிரிட்டிஷ் உதவியுடன் மிகவும் செல்வாக்கு மிக்க சமூகமாக உருவெடுத்த பிராமணர்களுடன் சேர்ந்து, தற்போதைய பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தை உருவாக்கியது.

    20 ஆம் நூற்றாண்டில் பல பெரிய வணிக நிறுவனங்கள் சீனாவிற்கு ஓபியம் கடத்தல்காரர்களின் வழித்தோன்றல்களால் நிறுவப்பட்டன.

    ReplyDelete
  87. 3. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    அகிம்சைவாதிகள்

    பிராமண-பாணியா-பார்சிகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர், அவர்கள் பிரிட்டிஷ் பேரரசில் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் ஆங்கிலேயர்களின் நண்பர்களாக இருந்தனர். அதே நேரத்தில் அவர்கள் தேசியவாதிகளாகவும், சுதந்திரப் போராளிகளாகவும் மற்றும் அகிம்சையின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.

    வன்முறையற்ற பிராமணர்-பாணியா-பார்சிகள், 1930களில், இந்தியாவில் தங்கி இந்தியாவை ஆண்ட 20000 ஆங்கிலேயர்களைத் தாக்குவதில் இருந்து 30 கோடி இந்தியர்களைத் தடுத்து வந்தனர்.

    சுதந்திரத்திற்கு பிறகு

    சுதந்திரத்திற்குப் பிறகு பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகள் பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பட்டன. எளிய குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், எளிமையான வாழ்க்கை நடத்துவதாகவும் காட்டிக் கொள்ளும் பிராமண மற்றும் பாணியா அரசியல்வாதிகளால் இந்தியா ஆளப்பட்டு வருகிறது.

    பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் ஆதரவு குலங்கள்

    பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவம் டெல்லியைச் சுற்றி வாழும் கத்ரி, காயஸ்தா, ராஜபுத்திர, ஜாட், சீக்கிய சமூகங்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்த சமூகங்கள் வடமேற்கு இந்தியாவில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. கத்ரி, காயஸ்தா, ராஜபுத்திர, ஜாட் மற்றும் சீக்கியர் அனைவரும் சேர்ந்து இந்திய மக்கள் தொகையில் சுமார் 18% ஆவர். பஞ்சாப் மற்றும் டெல்லியில் மட்டும் வசிக்கும் கத்ரிகள் 30 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்தாலும், மூன்று பிரதமர்கள் கத்ரி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

    பாணியா குடும்பப்பெயர்கள்

    சில பிரபலமான பாணியா குடும்பப்பெயர்கள் அம்பானி, அதானி, அகர்வால், பிர்லா, பான்சால், பஜாஜ், பூப், சோக்ஷி, சுட்கர், தாமானி, டால்மியா, ஃபிரோடியா, காந்தி, கோயங்கா, கோயல், கோய்ல், குப்தா, ஜிண்டால், கேஜ்ரிவால், கைதான், கோத்தாரி, லாலா, லோதா, லோஹியா, மகாஜன், மகேஸ்வரி, மஹிந்திரா, மேத்தா, மிட்டல், மோடி, ஓஸ்வால், பரேக், பிரமால், போடார், சாங்க்வி, சாராபாய், சேத், ஷா, சாஹுகர், சிங்கானியா, சிங்லா, வைஷ், போன்றவை.

    பார்சி குடும்பப்பெயர்கள்

    பாபா, பாருச்சா, கோவாஸ்ஜி, கோத்ரெஜ், இரானி, கம்பட்டா, கபாடியா, மிஸ்ட்ரி, நௌரோஜி, பெட்டிட், பூனாவாலா, சேத்னா, டாடா, வாடியா போன்ற பிரபலமான பார்சி குடும்பப்பெயர்கள் அடங்கும்.

    பிராமண குடும்பப்பெயர்கள்

    பிரபலமான பிராமண குடும்பப்பெயர்களில் ஆச்சாரி, ஆச்சார்யா, அடிகா, அக்னிஹோத்ரி, ஐயர், அய்யங்கார், அவஸ்தி, பக்சி, பக்ஷி, பானர்ஜி, பந்தோபாத்யாய், பருவா, பாதுரி, பாகவதி,

    பரத்வாஜ், பட், பட்டாச்சார்யா, சக்ரவர்த்தி, சதுர்வேதி, சட்டர்ஜி, சட்டோபாத்யாய், சௌபே, சந்திரசூட், தேசாய், தேஷ்முக், தர், தீட்சித், தீட்சிதர், திராவிட், தூபே, தத், திவேதி, ஃபட்னாவிஸ், காட்கில்,

    காட்கரி, கங்குலி, கங்கோபாத்யாய், கார்க், கவாஸ்கர், கோகலே, கோஸ்வாமி, குருக்கள், ஹெகடே, ஜாவடேகர், ஜா, ஜோஷி, காமத், கவுல், கிர்லோஸ்கர், குல்கர்னி, மஜும்தார், மல்லையா, மால்வியா, மிஸ்ரா, மொஹபத்ரா, முகர்ஜி

    முக்யோபத்யாய், நத்தா, நம்பூதிரி, நந்தா, நாத், நாயக், நேரு, ஓஜா, ஓகா, பய், பாண்டா, பாண்டே, பண்டிட், பத்ரா, பதக், புரோஹித், ராய், ரெய்னா, ராவ், ராய், சாஸ்த்ரி, சதபதி, சாண்டில்யா, சாவர்க்கர், சர்மா, ஷெனாய், சின்ஹா, சுக்லா, ஷுனக், தாகூர், டெண்டுல்கர், திவாரி, திரிபாதி, திரிவேதி, திலக், உபாத்யாய், வைஷ்ணவ், வாஜ்பாய் போன்றவர்கள்.

    ReplyDelete
  88. 5. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    பிராமண-பாணியா-பார்சிகளின் ஆதரவு குலங்களின் குடும்பப்பெயர்கள்

    காயஸ்தா சாதி

    பிரபலமான காயஸ்தா குடும்பப்பெயர்கள் பச்சன், பட்நாகர், பாஸு, போஸ், தாஸ், தத்தா, டே, குஹா, கோஷ், கனுங்கோ, மகாஜன், மஜும்தார், மித்ரா, முன்ஷி, மோஹந்தி, நந்தி, பால், பட்நாயக், பிரசாத், ரே, ராய், சாஹா, சர்க்கார், சக்ஸேனா, சென், சின்ஹா, ஸ்ரீவாஸ்தவா, தாக்கரே, வைத்யா, முதலியன.

    கத்ரி சாதி

    அரோரா, அஹுஜா, பாப்பர், பஜாஜ், சாப்ரா, சாதா, சாவ்லா, சோப்ரா, தவான், திங்க்ரா, துவா, குஜ்ரால், ஜோஹர், ஜுனேஜா, கபூர், கம்பீர், கன்னா, கட்டார், குரானா, கோஹ்லி, லம்பா, மல்ஹோத்ரா, மேத்தா, மெஹ்ரா, மெஹ்ரோத்ரா, நந்தா, நாயர், நய்யார், ஓபராய், சச்சார், சாஹ்னி, செஹ்கல், சேத்தி, சிபல், சோனி, சூரி, தல்வார், டாண்டன், தனேஜா, தாப்பர், வத்ரா, வோஹ்ரா, வாத்வா ஆகியவை பிரபலமான

    கத்ரி குடும்பப்பெயர்கள்.

    ராஜபுத்திர சாதி

    பிரபலமான ராஜ்புத்திர குடும்பப்பெயர்களில் பாகேல், சவுகான், கெஹ்லாட், ராத்தோர், ஷெகாவத், சிந்தியா, சிசோடியா, சிங், சோலங்கி, தாக்கூர், தோமர், வகேலா போன்றவை அடங்கும்.

    சீக்கிய குடும்பப்பெயர்கள்

    பிரபலமான சீக்கிய குடும்பப்பெயர்களில் அலுவாலியா, அஹுஜா, பாதல், பல்லா, சாதா, கால்சா, கவுர், மான், சர்க்காரியா, சித்து, சிங் போன்றவை அடங்கும்.

    ஜாட் குடும்பப்பெயர்கள்

    பிரபலமான ஜாட் குடும்பப்பெயர்களில் ப்ரார், சௌத்ரி, சௌதரி, சீமா, தியோல், தில்லான், திங்க்ரா, கஹ்லோட், கிரேவால், ஹூதா கட்டாரியா, கட்டார், கோகர், மான், போகாட், ரந்தாவா, சிங், சோலங்கி போன்றவை அடங்கும்.

    இந்தியாவின் முக்கிய பதவிகள்

    ஆங்கிலேயர் காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகும் முக்கியப் பதவிகளை வகித்தவர்களில் பெரும்பாலானோர் மேற்கண்ட எட்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த நபர்கள் மட்டுமே பிரதமர்களாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகவும், ஆயுதப்படைகளின் தலைவர்களாகவும் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டெல்லியைச் சுற்றி வாழும் ஹிந்தி பேசும் மக்களும், பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவமும் மட்டுமே இந்தியாவை ஆள்கின்றனர்.

    நாயர்கள் மற்றும் சிரியன் கிறிஸ்தவர்கள் போன்ற கேரள சாதிகளும் பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்துடன் கூட்டுச் சேர்ந்து சில உயர் பதவிகளைப் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் பிராமணர்-பாணியா-பார்சிகள் மற்றும் டெல்லி சாதிகளுக்கு சமமானவர்கள் அல்ல.

    தமிழ் பிராமணர்களின் கூட்டாளிகளான நாயர்களுக்கு விண்வெளி, கடற்படை மற்றும் அதிகாரத்துவத்தில் உயர் பதவியில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. சிரியன் கிறிஸ்தவர்கள் நீதித்துறை மற்றும் அதிகாரத்துவத்தில் உயர் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சலுகை பெற்ற இந்தியர்கள்

    இந்தியாவில் உள்ள 3000 சாதிகளில் 8 அல்லது 10 சாதிகள் மட்டுமே உயர் பதவியில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    உயரடுக்கு துருக்கிய-ஈரானிய முஸ்லிம்கள் நீதித்துறையில் உயர் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் ஜனாதிபதிகளாகவும் நியமிக்கப்படலாம்.

    ஒரு முஸ்லீம் விஞ்ஞானி இந்தியாவில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்க முடியும், அதே நேரத்தில் நாடார் மற்றும் பிற திராவிட விஞ்ஞானிகள் விண்வெளி மற்றும் பிற அறிவியல் சார்ந்த துறைகளில் உயர் பதவிகளைப் பெற அனுமதிக்கப்படுவதில்லை.

    பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் திராவிடர்கள்

    இந்திய மக்கள்தொகையில் 45% இருக்கும் திராவிடர்கள் உட்பட பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் உயர் பதவிகளை வகிக்க அனுமதி இல்லை.

    நீதித்துறை1985 வரை உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஓபிசி நீதிபதி கூட நியமிக்கப்படவில்லை. 1985க்குப் பிறகு எப்போதாவது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும் இதுவரை தலைமை நீதிபதியாக யாரும் நியமிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஐம்பது முதல் அறுபது சதவீதம் பேர் பிராமண மற்றும் பாணியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல பார்சிகளும் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாகியுள்ளனர். இதுவரை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நாடார் யாரும் நியமிக்கப்படவில்லை.

    ReplyDelete
  89. 6. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    திராவிடர்களின் அறிவுத்திறன்

    தென்னிந்திய திராவிடர்கள் அதிக அறிவாளிகள் மற்றும் படித்தவர்கள் மற்றும் அவர்கள் வட இந்திய பிராமணர்களில் பெரும்பாலானவர்களை விட அறிவு ரீதியாக உயர்ந்தவர்கள்.

    இந்தியாவின் தற்போதைய உரிமையாளர்கள்

    பிராமண-பாணியா-பார்சிகள் ஒரு பிரபுத்துவ வகுப்பினர், அவர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய நிலப்பிரபுத்துவத்தை விட அதிக செல்வந்தர்களாக உள்ளனர். சுதந்திரத்திற்கு முன் எந்த இந்திய அரசரும் அல்லது நிலப்பிரபுவும் தற்போதைய பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தைப் போல பணக்காரர்களாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் இருக்கவில்லை.

    பெரும்பாலான தொழிலதிபர்கள், பில்லியனர்கள், பெரிய தோட்ட உரிமையாளர்கள், சுரங்க உரிமையாளர்கள், துறைமுகம் மற்றும் விமான நிலைய உரிமையாளர்கள் பிராமண-பாணியா-பார்சிகள் ஆவர்.

    கேரளாவில் ஒரு தனி நபர் 7.5 ஏக்கர் நிலத்தை மட்டுமே வைத்திருக்க முடியும், ஆனால் கேரளாவில் தலைக்கு 65000 ஏக்கர் மற்றும் 40000 ஏக்கர் தோட்ட நிலங்களை வைத்திருக்கும் பாணியா மற்றும் பார்சிகளை சட்டம் பாதுகாக்கிறது.

    தற்போது முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார். புதிய இந்தியாவில் அது மேம்படும்.

    துருக்கிய சுல்தானேட் மற்றும் முகலாயர் காலத்தின் போது பாணியாக்கள்

    இன்றைய பாணியா அரசியல்வாதிகள் துருக்கிய மற்றும் மொகலாயப் பேரரசுகளுக்கு எதிராகப் போரிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் பாணியாக்கள் துருக்கிய சுல்தானகம் மற்றும் மொகலாய ஆட்சியாளர்களின் வலுவான கூட்டாளிகளாக இருந்தனர். பாணியாக்கள் மற்றும் ஜெயின் பாணியாக்கள் துருக்கிய மற்றும் மொகலாய பேரரசின் கீழ் முக்கிய பதவிகளை வகித்தனர்.

    துருக்கிய சுல்தானேட் மற்றும் முகலாய பேரரசின் பாணியா அமைச்சர்கள்

    தக்கார் பேரு (ஜெயின் பாணியா)

    கி.பி. 1291 முதல் 1347 வரை கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சி வரை அலாவுதீன் கல்ஜியின் பொருளாளராக தக்கார் பேரு இருந்தார். தக்கார் பேரு ஹரியானாவைச் சேர்ந்த ஸ்ரீமால் ஜெயின் பாணியா ஆயிருந்தார், அவர் நாணயங்கள், உலோகங்கள் மற்றும் ரத்தினங்களில் நிபுணராக இருந்தார்.

    அதே காலகட்டத்தில் அல்லாவுதீன் கில்ஜியின் தளபதியாக இருந்த மாலிக் காஃபூர் கிபி 1311 இல் மதுரையைத் தாக்கி வில்லவர்களைக் கொன்று குவித்து பாண்டியப் பேரரசை அழித்தார். கியாசுதீன் துக்ளக்கின் படைகள் மதுரை மற்றும் கேரளாவை கி.பி 1323 இல் தாக்கியது, இது கேரளாவிலும் வில்லவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

    ராஜா தோடர் மால் (பாணியா)

    ராஜா தோடர் மால் (கி.பி 1500 முதல் 1589 வரை) பேரரசர் அக்பரின் ஆட்சியின் போது முகலாய சாம்ராஜ்யத்தின் நிதி அமைச்சர் (முஷ்ரிஃப்-இ-திவான்) ஆக இருந்தார். அவர் வக்கீல்-உஸ்-சுல்தானத் (பேரரசின் ஆலோசகர்) மற்றும் கூட்டு வசீர் (துணைப் பிரதமர்) ஆகிய பதவிகளை வகித்தவர். ராஜா தோடர்மால் ஒரு அகர்வால் பாணியா அல்லது கத்ரி அல்லது காயஸ்தர் என்று நம்பப்படுகிறது.

    சாந்திதாஸ் ஜாவேரி (பாணியா)

    சாந்திதாஸ் ஜாவேரி (கி.பி. 1580 முதல் கி.பி. 1659 வரை) முகலாய காலத்தில் ஒரு இந்திய நகைக்கடை உரிமையாளர், பொன்  வியாபாரி (சர்ராஃப்) மற்றும் பணக்கடன் கொடுப்பவர் (சாஹுகார்-ஷா). அவர் அகமதாபாத்தில் உள்ள பணக்கார வணிகராக இருந்தார். சாந்திதாஸ் ஜாவேரி முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் மாமா என்று அழைக்கப்பட்டார். முகலாயப் பேரரசர்கள்  ஜஹாங்கீர், ஷாஜஹான் மற்றும் அவுரங்கசீப் ஆல் வெளியிடப்பட்ட "ஃபார்மன்ஸ்" எனப்படும் அறிவிப்புகள், முகலாய அரச குடும்பம் சாந்திதாஸ் ஜாவேரியுடன் நல்ல உறவைப் பேணி வந்ததைக் குறிக்கிறது.

    பாணியாக்கள் துருக்கிய சுல்தானியம் மற்றும் முகலாயப் பேரரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு பாணியாக்கள் தாம் துருக்கிய சுல்தானகத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் எதிராகப் போரிட்ட இந்து தேசியவாதிகள் தாம் என்று பாசாங்கு செய்து வருகின்றனர்.

    ReplyDelete
  90. 7. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    பாணியா கோடீஸ்வரர்களுக்கு பின்னால் உள்ள மர்மம்

    இன்றும் குஜராத்தைச் சேர்ந்த ஜெயின் பாணியாக்களும் பிற பாணியாக்களும்தான் இந்தியாவின் பணக்கார கோடீஸ்வரர்கள் ஆவர். ஜெயின் பாணியாக்கள் பெரும்பாலும் தங்களை இந்து தேசியவாதிகளாக காட்டிக்கொள்கின்றனர்.

    ஆனால் இந்தியாவின் தற்போதைய பணக்கார பாணியாக்கள் இந்தியாவில் என்ன விற்கிறார்கள், அவர்கள் எப்படி இந்தியாவில் பணக்காரர்களாக ஆனார்கள் என்பது மர்மமாக உள்ளது. அவர்கள் எந்த பெரிய உற்பத்தித் தொழில்களையும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை.

    விசித்திரமாக, சில பாணியாக்கள் சுதந்திர இந்தியாவில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை கட்டுப்படுத்துகிறார்கள்.
    இது இந்திய சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது.

    பாணியாக்களின் திராவிட பாண குல வேர்கள்

    இப்போது ஆதிக்கம் செலுத்தும் ஆரிய சார்பு குலமாக இருக்கும் பாணியா என்ற வாணியர்கள் பண்டைய காலங்களில் திராவிட பாண குலங்களின் வேர்களைக் கொண்டிருந்திருக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. வாணியா என்ற பாணியா, வாணாதிராயர், வாணர் மற்றும் பாண பலிஜா நாயக்கர்கள் போன்ற பாணர்களுடன் தொடர்புடையவர்கள். ஆனால் வட இந்திய பாணியாக்கள் சித்தியன் படையெடுப்பாளர்களுடன் கலந்திருக்கலாம். சித்தியர்கள் ஒரு மேற்கத்திய ஈரானிய ஆரிய நாடோடி மேய்ப்பர்களாவர். பாணியாக்களில் பெரும்பாலோர் ஜைனர்கள் ஆவர்.

    வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து வந்த ஆதிக்க சாதிகள்

    பெரும்பாலான வட இந்திய குலங்கள் சித்தியன், துருக்கிய, ஹூணா படையெடுப்பாளர்களிடமிருந்து வந்தவை. அவர்கள் பெரும்பாலும் ஆரியர்கள் என்று தவறாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆதிக்க மேய்ச்சல் சாதிகள்

    தற்போதைய வட இந்திய ஆதிக்க சாதிகளில் பெரும்பாலானவை பண்டைய காலத்தில் இந்தியாவை ஆக்கிரமித்த ஈரானிய மாடு மேய்க்கும் குலங்களிலிருந்து வந்ததாகத் தெரிகிறது.

    தன்கர் சாதி

    வட இந்தியாவில் கால்நடை மேய்க்கும் தன்கர் ஆயர் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் 90% ராஜபுத்திரர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, பிராமணர்களுக்கு 10% தன்கர் சாதி குடும்பப்பெயர்கள் உள்ளன. எ.கா. பார்குஜர், பட்டி, சாளுக்கியர், சவுகான், தியோரா, செங்கர், சிசோடியா, சோலங்கி, தோமர் போன்ற குடும்பப்பெயர்கள் ராஜபுத்திரர் மற்றும் தன்கர் மேய்ச்சல் சாதியினரால் பகிரப்படுகின்றன.

    பகத், தீட்சித், மகாஜன், நாகர், நாயக் போன்ற குடும்பப்பெயர்கள் பிராமணர்கள் மற்றும் தன்கர் மாடு மேய்க்கும் சாதியினரால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பல ஆதிக்க ராஜபுத்திர குலங்களும் பிராமண குலங்களும் தன்கர் எனப்படும் மாடு மேய்க்கும் சாதியிலிருந்து உருவாகியிருக்கலாம் என்பதை இது குறிக்கிறது.

    ராஜபுத்திரர்கள்

    கிழக்கு ஈரானிய ஆயர் சமூகங்களாக இருந்த சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் ஹூணா படையெடுப்பாளர்களிடமிருந்து ராஜபுத்திரர்கள் வந்திருக்கலாம். சித்தியன் மற்றும் ஹூணா போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் உள்ளூர் ஆயர்களான தன்கர் சமூகத்துடன் கலந்து ஆதிக்கம் செலுத்தும் ராஜ்புத்திரர் மற்றும் புதிய பிராமண குலங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்திருக்கலாம்.

    ஆஹிர்

    தன்கர்கள் ஆஹிர்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு மேய்ச்சல் சாதியுடன் கலந்தனர்.

    ஜிஜோதிய பிராமணர்கள்

    ஜிஜோதிய பிராமணர்கள் போன்ற கன்யாகுப்ஜா பிராமணர்கள் ஆஹிர் ஆயர் சாதியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்.

    ஹுசைனி பிராமணர்கள்

    ஹுசைனி பிராமணர்கள் என்ற மொஹ்யால் பிராமணர்கள் போன்ற பிராமணர்கள் துருக்கிய குலங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்.

    துருக்கிய குஷானர்கள்

    குஷான ஆட்சிக்குப் பிறகு காயஸ்தர்கள் தோன்றினர். குஷானர்கள் கிழக்கு சீனாவிலிருந்து வந்த ஒரு துருக்கிய குலத்தவர் ஆவர்.

    ஜாட்கள்

    ஜாட்கள் மத்திய ஆசிய சித்தியர்கள் மற்றும் இந்தியாவின் தொடர்புடைய மசாகெட்டே நாடோடி படையெடுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கலாம்.

    தில்லியைச் சுற்றி வாழும் இந்தியாவின் பல ஆதிக்க சாதிகள் சித்தியன்-சாகர், ஹூணர் மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கலாம்.

    ReplyDelete
  91. 8. பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவத்தின் குடும்பப்பெயர்கள்

    பல குடும்பப்பெயர்கள்

    வட இந்தியாவில் ஒரு சாதிக்கு நூற்றுக்கணக்கான குடும்பப்பெயர்கள் இருக்கலாம். ஒரே குடும்பப்பெயர்கள் பல்வேறு தோற்றங்களைக் கொண்ட சாதிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

    அவர்களின் குடும்பப்பெயர்கள் ஆபிரா, சித்தியன், குஷானா, ஹுணா, துருக்கிய படையெடுப்பாளர்கள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் பல்வேறு குலப் பெயர்களைக் குறிக்கலாம்.

    பிராமணர்-பாணியா-பார்சிகள் மற்றும் நாடார்களுக்கு இடையே உள்ள வேறுபாடு

    பிராமண-பாணியா-பார்சிகள் இந்தியாவில் மிகவும் தேசியவாதிகள், புத்திசாலிகள், துணிச்சலானவர்கள், அழகானவர்கள் மற்றும் தேசபக்தியுள்ள மக்களாகக் கருதப்படுகிறார்கள், மேலும் அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாகவும் உள்ளனர்.

    ஒரு கோடி மக்கள்தொகை கொண்ட நாடார்கள் போன்ற திராவிட குலங்கள் தேசியவாதிகளாகவோ, அறிவாளிகளாகவோ, துணிச்சலானவர்களாகவோ, அழகானவர்களாகவோ, தேசப்பற்றுள்ளவர்களாகவோ கருதப்படுவதில்லை.

    1994 இல் பெங்குயின்களை கணக்கிட நாடார் விண்வெளி விஞ்ஞானிகள் அண்டார்டிகாவிற்கு மாற்றப்பட்டதற்கும், நாடார்களுக்கே உரிய பதவிகளுக்கு அதிபுத்திசாலிகளான தமிழ் பிராமண வானியலாளர்கள் நியமிக்கப்பட்டதற்கும் இதுவே காரணம்.

    போலி செய்திகள்

    செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பெரும்பாலான ஊடகங்கள் பிராமணர்கள் மற்று பாணியாக்களுக்கு சொந்தமானவை என்பதால் பிராமண அல்லது பாணியா தலைவர்களை புகழ்ந்து பிரச்சாரம் செய்யும் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன அல்லது அச்சிடப்படுகின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிடம்

    புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில் டாடா குழுமத்தால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுதந்திரத்திற்குப் பிறகு, பிராமணர்களின் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த பல்லவர்களின் காளை சின்னம் இந்தியாவின் பிராமண ஆட்சியாளர்களால் தங்கள் செங்கோலில் பயன்படுத்தப்பட்டது.
    ஆனால் பல்லவ இராச்சியத்தின் காளை சின்னம் என்பது பல்லவ ராஜ்யத்தை ஆதரித்த திராவிட பாண குலங்களின் அடையாளமாகும். காளை சின்னம் பிராமண இறையாண்மையின் சின்னம் அல்ல.

    தெலுங்கு வாணாதிராயர் மற்றும் கலிங்க வாணாதிராயர் காளை முத்திரையைப் பயன்படுத்தினர். ஆனால் சோழர்கள் தங்கள் நாணயங்களிலும் கொடியிலும் வானவர் குலத்தின் மரம் மற்றும் புலி சின்னங்களை பயன்படுத்தியுள்ளனர் ஆனால் காளை சின்னத்தை பயன்படுத்தவில்லை.

    பிராமணர்கள் மற்றும் பாணியாக்கள் இருவரும் தங்களை சுதந்திர இந்தியாவின் மன்னர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

    முடிவுரை:

    திராவிடர்களுக்கும் அவர்களின் பிராமண-பாணியா-பார்சி எஜமானர்களுக்கும் இடையே உள்ள வர்க்க வேறுபாடு மிகவும் அதிகமாக உள்ளது, ஒரு தொழிலாளி வர்க்க திராவிடர் ஆதிக்கம் செலுத்தும் பிராமண-பாணியா-பார்சி அரசியல்வாதிகள், வணிக உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளை அவரது வாழ்நாளில் சந்திக்க முடியாது, ஆனால் அவர்களால் சுரண்டப்படுகிறார்கள்.

    திராவிட மக்களில் பெரும்பாலோர் இப்போது சமூக-பொருளாதார ரீதியாக பிராமண-பாணியா-பார்சிகளை விட மிகவும் தாழ்ந்த அடுக்குகளை சேர்ந்தவர்களாவர்.

    _____________________________________________

    ReplyDelete
    Replies
    1. குலக்கல்வி முறையை அறிமுகப்படுத்திய அதே தமிழ்ப் பிராமணர்தான் இந்தப் பிராமணச் செங்கோலைக் காளைச் சின்னத்துடன் உருவாக்கினார்.
      பிராமணர்கள் மற்றும் பாணியாக்கள் இருவரும் தங்களை சுதந்திர இந்தியாவின் மன்னர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். "அதிகார பரிமாற்றம்" தங்களுக்கு ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டதாக இருவரும் கூறுகின்றனர்.

      Delete
  92. 1. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA

    At present Malayalis are talking in a language which is mixture of Western Tamil and Nepali language. Few Sanskrit words also has been added to that "Nepali Malayalam" language. But the traditional language of Malayalis had been a pure Dravidian language called Malayalam-Tamil alias Malayanma language until 1830 AD.

    From the Later Chera period Keralites were using Western Tamil or Malayalam-Tamil. Western Tamil known as "Old Malayalam" had been the state language of Kerala until 1830 AD.

    In the mid 19th century the Malayalis were forced to abandon their old Dravidian tongue Malayanma alias Malayalam-Tamil and to adopt a Nepali mixed Malayalam which their ancestors never spoke or write.

    Early Malayalam-Tamil was written with Tamil script or Vattezhuthu script.
    Laterdays many variants of Malayalam-Tamil appeared.


    LINGUA MALABAR TAMUL

    Portuguese had printed Christian books in Kerala in the native language of Keralalites, Malabar Tamil. Malayalam-Tamil was called by them "Lingua Malabar Tamul" or Malabar Tamul. Malabar Tamil was also called by Keralites as "Malabar Thamozhi".

    LINGUA MALABAR TAMUL BOOKS

    1554 AD
    Script: Portuguese
    CARTILHA
    (Catechisms)

    1578 AD
    Printed at: Kollam
    Script: Tamil
    THAMBIRAN VANAKKAM

    1579 AD
    Printed at: Kochi
    Script: Tamil
    KIRISTHIANI VANAKKAM

    1680 AD
    Script: Tamil
    Printed at: Ambazhakkadu
    FLOS SANCTORUM
    (Flower of Saints)

    Portuguese had used either Portuguese script or Tamil script to print Malabar Tamil books .


    MALAYANMA

    In Travancore Malayalam-Tamil language was also known as Malayanma. As the Malayanma writings always started after hailing Lord Shiva "Namashivaya" in the beginning, Malayanma was also known as "Naana Moona" or "Naanam Moonam".

    Southern Malayanma closely resembled Tamil. "Iravikuttipillapor" written in southern Malayanma survived destruction. Works in Northern Malayanma such as Vadakkan Pattukal written in the 17th century had vague resemblance to modern Malayalam but they were devoid of Nepali or Sanskrit words as in Modern Malayalam.

    Malayanma language was written with Tamil script, Malayanma script, Vattezhuthu and Kolezhuthu scripts.


    IRAVIKUTTY PILLA POR

    Iravikuttipilla, commander of Venad's army was in a dilemma whether to oppose the numerically superior army of Madurai Naickers sent by King Thirumalai Naicker. Iravikuttipilla resolved to fight Naickers but was defeated and martyred at Kaniyakulam war in 1634 AD. Southern Nairs called Pillais who had mixed with Vellalas, were using Malayanma language and they did not use the Nepali Malayalam used by other Nairs. "Iravikuttipillapor" written in Malayanma was a tribute to the bravery of Iravikuttipilla

    Malayanma-Western Tamil
    (transliteration)
    Iravikuttipillapor (1634 AD)

    இரவிக்குட்டிபிள்ள போர்

    படைபோகாதிங்கிருந்தால் பாரிலுள்ளோர் நகையாரோ?

    இந்தப்படை போகாதிருந்தால் இரவிக்குலத்துக்கிழுக்கல்லவோ?

    ஏழுகடலப்புறத்திலிரும்பறைக்குள்ளிருந்தாலும்

    எமராஜதூதர் வந்தாலில்லையென்றால் விடுவாரோ?

    கல்லாலே கோட்டை கெட்டி கல்லறைக்குள்ளிருந்தாலும்

    காலனுடயாளு வந்தால் கண்டில்லயென்றால் விடுவாரோ?

    நமராஜதூதர் வந்தால் நாளையென்றால் விடுவாரோ?

    விளைந்தவயலறுப்பதுக்கு விசனப்பெடவேண்டாம் கேள்.

    __________________________________________


    മലയാണ്മ-പടിഞ്ഞാറൻ തമിഴ്
    (മലയാളം ലിപ്യന്തരണം)


    ഇരവിക്കുട്ടിപ്പിള്ളപ്പോര് (എ.ഡി1634)

    പടൈപോകാതിങ്കിരുന്താൽ പാരിലുള്ളോർ നകൈയാരോ?

    ഇന്തപ്പടൈ പോകാതിങ്കിരുന്താൽ ഇരവിക്കുലത്തുക്കിഴുക്കല്ലവോ?

    ഏഴുകടലപ്പുറത്തിരുമ്പറൈക്കുള്ളിരുന്താലും എമരാജദൂതർ വന്താലില്ലൈയെന്റാൽ വിടുവാരോ?

    കല്ലാലേ കോട്ടൈ കെട്ടി കല്ലറൈക്കുള്ളിരുന്താലും

    കാലനുടയാളു വന്താൽ കണ്ടില്ലെന്റാൽ വിടുവാരോ?

    നമരാജദൂതർ വന്താൽ നാളൈയെന്റാൽ വിടുവാരോ?

    വിളൈന്തവയലറുപ്പതുക്കു വിചനപ്പെടവേണ്ടാം കേൾ

    ReplyDelete
  93. 2. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA


    NORTHERN MALAYANMA

    The Malayanma used in Malabar especially Kadathanad was also a purely Dravidian language. Vadakkan Pattukal in Malayanma were a compilation of songs of Malabar.

    வடக்கன் பாட்டுகள் (ஒலிப்பெயர்ப்பு)

    பாறக்கூட்டங்ஙளில் தடம் தல்லி, முத்துமணிகள் விதறி ஒழுகுன்ன காட்டருவிகள்... பகல்போலும் சூர்யன் ஒளிஞ்ஞுநோக்கான்மாத்ரம் கழியுன்ன இருள் சேர்ன்ன காடுகள், பச்சக்கம்பிளி மூடி குன்னுகள், இடயில் நெல்க்கதிருகள் நிருத்தமாடுன்ன வயலுகள். வயல்நாடாணு வயநாடு".

    (பய்யம்பள்ளி சந்து)

    __________________________________________


    വടക്കൻ പാട്ടുകൾ(മലയാളം ലിപ്യന്തരണം)

    "പാറക്കൂട്ടങ്ങളിൽ തടംതല്ലി, മുത്തുമണികൾ വിതറി ഒഴുകുന്ന കാട്ടരുവികൾ... പകൽപോലും സൂര്യന് ഒളിഞ്ഞുനോക്കാൻമാത്രം കഴിയുന്ന ഇരുൾ ചേർന്ന കാടുകൾ, പച്ചക്കമ്പിളി മൂടി കുന്നുകൾ. ഇടയിൽ നെൽക്കതിരുകൾ നൃത്തമാടുന്ന വയലുകൾ. വയൽനാടാണ് വയനാട്.

    പയ്യമ്പള്ളി ചന്തു(വടക്കൻ പാട്ടുകൾ)


    VARIANTS OF MALAYANMA

    KARSHONI MALAYALAM

    Karshoni Malayalam of Syrian Christians was Western Tamil written with Garshuni Syriac script. Karshoni was not a literary language but a language which had been used by foreign Syrian traders to write business details in medieval Tamil.

    ARABI MALAYALAM

    "Mappilla Malayalam" or Arabi Malayalam was used by Mapilla Muslims which was a form of Malayanma which had some Arab words but was devoid of Nepali or Sanskrit words. Mapilla Malayali was written using Arabic script. Mapilla Malayalam was a Dravidian language used by Maraikkayars who had descended from Ship keepers of Chera Navy. "Marakkayam" meant ship in medieval Tamil. Mapilla Malayalam might have evolved at Ponnani which was known as Tondi in ancient times.

    EZHAVA MALAYANMA

    Ezhavas who excelled in medicine and Botany used a form of Malayanma which was written using Kolezhuthu Script. Ezhava scholar Itty Achuthan in 1675 AD, wrote the description of plants in Malayanma language using Kolezhuthu, in the Botany-Medicine work "Hortus Malabaricus".

    NADAR MALAYANMA

    Nadars used a southern version of Malayanma but it had many Sanskrit technical words. Malayanma script was used to write these books. Thousands of palmleaf manuscripts written in Malayanma language, in varied subjects such as Ayurvedha, Martial Arts, Varmam, Siddhu, Uru, Witchcraft etc were possesed by Malayali Nadars.

    TAMIL ROOTS OF MALAYALIS

    Most of the Malayalis had origins from medieval Tamils hence they had used Malayalam-Tamil. Even after their intermixture with Srilankans, Arabs and Portuguesemen, the vernacular language of Keralites continued to be Malayalam-Tamil or Malayanma until 1830 AD.


    TULU-NEPALI INVASION

    Nairs, Nambuthiris and Samantha Kshatriya who ruled Kerala between 1333 AD to 1947 AD were not Tamils but Tulu-Nepali invaders who invaded Kerala in 1120 AD. A Tulu prince called Banapperumal had invaded Kerala with Arab support in 1120 AD and captured Malabar. Banapperumal had attacked Kerala with a Nepali Nair mercenary army. Tuluva Brahmins called Nambuthiris were the leaders of the Nair army, which invaded Kerala in 1120 AD.

    After establishing Kolathiri Kingdom and other Tulu matrilineal kingdoms in Malabar Banapperumal embraced Islam religeon and went to Arabia for pilgrimage in 1156 AD.

    ReplyDelete
  94. 7. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA

    CHANGED SCRIPT OF THE LANGUAGES

    The British changed the writing system of Kerala from Malayanma, Tamil, Vattezuthu and Kolezhuthu writing systems to Tulu-Tigalari writing system. But at Tulunadu British banned the usage of Tulu script and encouraged the usage of Kannada script. By this British were able to suppress Tulunadu also.

    SCHOOLS TEACHING NEPALI MALAYALAM

    When schools were established at Trivandrum in 1836 AD only Nepali Malayalam was taught there not the traditional Malayanma language.

    British missionary John Roberts, who was the headmaster of the LMS seminary at Nagercoil started the first Government school of Kerala at present "University college" premises at Trivandrum in 1836 AD. Nepali Malayalam which had been the private language of Nairs and Nambuthiris till then was taught as official Malayalam there.

    MODERN NEPALI MALAYALAM

    Modern Malayalam is nothing but the Nepali Malayalam written with Tulu Script first taught by British missionaries. The Tulu writing system of Modern Malayalam was also introduced by British missionaries such as Benjamin Bailey.

    MALAYALAM AS A NEPALI DIALECT

    European missionaries played an important role in converting Malayalam into a Nepali dialect.

    Since then Nairs have been adding further Nepali words to Malayalam.

    Now any Nair can say a Nepali word and claim that it is only a Malayalam word.


    _________________________________________


    PALAYUR COPPER PLATE
    Kollam 781
    1606 AD
    Script: VATTEZHUTHU
    Language : MALAYALAM-TAMIL

    Plate belonging to Syro-Roman Church of Palaiyur.

    Deed written in 1606 AD.A certain Iravi Narayanan resident of Kuttancherry had received a loan of 1055 Panam from the Vicar of Palayur Church and the functionaries of the Church.

    The document recordes the transfer of a landed property situated in Ilangulum in Irinnappuram desam called Vadakemuri land and the adjoining land with forty Nazhi seed sowing capacity owned by Ravi Narayanan, to Palur Church Vicar Paru Kulankara Itty Achanar as parallel to 1055 Panam and interest.

    In this way Palur Church Vikari Paru Kulankara Itty Achanar and Functionaries made this land deed written.

    Nambuthiri of Kothanallur was a witness. Document was written by Madakkavu Sattappa Menon.

    This copper plate does not have any Nepali words.

    பாலையூர் தாமிர தகடு.
    கொல்லம் 781
    கிபி 1606
    எழுத்து முறை : வட்டெழுத்து

    First Side.

    1. கொல்லம் ௭௱௮௰௧(781) -மத கும்ப ஞாயற்றில் எழுதிய வெம்
    2. பாட்டம் நெற் பலிச ஓலகரணமாவத பாலூற்பள்ளிலெ விகாரியும்புரொ
    3. த்திக்காரரும் கூட கைய்யால் ஆயிரத்த அன்ம் பத்த அஞ்
    4. சு புது பணம் கொண்டான் கூத்தம்செரி இரெவிநாராணென்
    5. கொண்டான் கொண்டன பரிசாவத இக்கொண்ட புது௧(1) பணம் ௲௫௰
    6. ௫ (1055) னும் காரியம் தன்ற்றெ இரிங்ஙப்புரம் தெசத்த இளங்
    7. குளத்த வடிக்கெமுறி பறம்பும் அதின அடுத்த கண்டங் ங
    8. ள் நால்ப்பதினாழி வித்தினு கண்டவும் கூட நில பா
    9. ட்டமுள்ப்பட ஆயிரத்த அன்ம்பத்த அஞ்சு பணத்தின

    Second Side.

    10. நெற்பலிச கிழிடுமாற எழுதிக் கொடுத்தான் இரெவி நாராணென்.
    11. இம்மார்க்கமெ இச்சொன்ன இளங்குளத்தெ வடக்கெமுறிப் பறம்
    12. பும் அதிடுத்த கண்டம் நானாழி வித்தின்னு கண்டவும் கூடி ஆ
    13. யரத்த ௲௫௰௫(1055) த்தின்ன நெற்பலிச கிழியுமாற எழு
    14. திச்சு கொண்டாற் பாலூற் பள்ளியில் விகாரி பரூக்குளங்ஙரெ
    15. இட்டி அச்செனாரும் புரொத்திக்காரரும் கூடி இப்படிக்க
    16. இதட்டுயும்(இத அறியும்) தாழ்க்கி கொதநல்லூர் நம்புதிரி மா
    17. டக்காவில் சாத்தப்பமெனோன் கையழுத்த

    ReplyDelete
  95. 8. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA

    പാലയൂർ ചെമ്പ് തകിട്
    കൊല്ലം 781
    1606 എഡി
    ലിപി: വട്ടെഴുത്ത്
    ഭാഷ: മലയാളം-തമിഴ്

    മലയാളം (ലിപ്യന്തരണം)

    1. കൊല്ലം 781 - മത കുമ്പ ഞായറ്റിൽ എഴുതിയ വെം
    2. പാട്ടം നെറ് പലിശ ഓലകരണമാവത പാലൂറ്പള്ളിലെ വികാരിയും പുരൊ
    3. ത്തിക്കാരരും കൂട കൈയ്യാൽ ആയിരത്ത അൻമ്പത്ത അഞ്ച്
    4. പുതു പണം കൊണ്ടാൻ കൂത്തംചെരിഇരവിനാരാണെൻ
    5. കൊണ്ടാൻ കൊണ്ടന പരിശാവത ഇക്കൊണ്ട പുതു(1) പണം 105
    6. 5 നും കാരിയം തന്റ്റെ ഇരിങ്ങപ്പുരംദെശത്ത ഇളങ്
    7. കുളത്ത വടിക്കെമുറി പറമ്പും അതിന അടുത്തകണ്ടങ്ങ
    8. ൾ നാല്പ്പതിനാഴി വിത്തിനു കണ്ടവും കൂട നില പാ
    9. ട്ടമുൾപ്പട ആയിരത്ത അന്മ്പത്ത അഞ്ച്പണത്തിന

    Second Side.

    10. നെറ്പലിശ കിഴിടുമാറ എഴുതിക്കൊടുത്താൻഇരവി നാരാണെൻ
    11. ഇമ്മാർക്കമെ ഇച്ചൊന്ന ഇളങ്കുളത്തെ വടക്കെമുറിപ്പറമ്പും
    12. അതിടുത്ത കണ്ടം നാനാഴി വിത്തിന്നു കണ്ടവുംകൂടി ആ
    13. യരത്ത 1055 ത്തിന്ന നെറ്പലിശകിഴിയുമാറ എഴു
    14. തിച്ചു കൊണ്ടാറ് പാലൂറ് പള്ളിയിൽ വികാരി പരൂക്കുളങ്ങരെ
    15. ഇട്ടി അച്ചെനാരൂം പുരൊത്തിക്കാരരും കൂടിഇപ്പടിക്ക
    16. ഇതട്ടുയും (ഇത അറിയും) താഴ്ക്കി കൊതനല്ലൂർ നമ്പുതിരി മാ
    17. ടക്കാവിൽ ചാത്തപ്പമെനോൻകൈയഴുത്ത.


    __________________________________________


    The Palayur plate of 1606 AD written by a Nair called Chathappa menon and in which a Nambuthiri had been a witness, had been written in Malayalam-Tamil language with Vattezhuthu script which were used in official documents then.

    The Nepali Malayalam written in Tulu script remained the private spoken language of Tulu-Nepali clans such as Nairs, Nambuthiris and Samantha Kshatriyas but unknown to rest of the Keralites.

    __________________________________________


    PALAIYUR PLATE OF KOLLAM ERA 918.
    1743 AD

    Language: MALAYALAM-TAMIL
    Script: VATTEZHUTHU

    1. கொல்லம் ௯௱௰அ(918)-மத மீனஞாயற்றில் எழுதிய அட்டிப்பெற்றொலக் கருணமவது பாலயூர் தெசத்த அச்சழித்த
    2. கும்மனிய்ப்பறம்பின்ன தெக்கெப்புறம் இம்பொணன் கல்லட்ட அதிற்க்கதெக்கொட்டும் பள்ளிபறம்பின்ன வடக்
    3. கெ அதிற்க்க வடக்கொட்டும் படிஞ்ஞாற எடவழிக்க கிழக்கொ ட்டும் கிழக்கெ அற்க்க படிஞ்ஞாட்டும்
    4. இ நாலதிற்க்க அகத்தகப்பெட்டத எப்பியெற்பெட்டதும் அந்நு நால றகண்டு யெடம் அற்த்தவும்
    5. வாங்ஙி அட்டிப்பெற பிறமுதெலொதகமயி எழுதி கொடுத்தான் அச்சழி த்த ராமன் பங்ஙனும்
    6. தம்பிமரும் அம்மாற்க்க இச்சொன்ன பலையூற் தெசத்த அச்சா ழியத்த கும்மனிப்ப
    7. ன்ன தெக்கெப்புறம் கல்லிட்ட திற்க்க தெக்கொட்டும் பள்ளிபறம்பி ன்ன வடக்கே அதிற்க்க
    8. வடக்கொட்டும் படிஞ்ஞாற எடவழிக்க கிழக்கொட்டும் கிழ க்கெ அற்க்க படிஞ்ஞாட்டும் இந்
    9. நாலதிற்க்ககத்தகப்பெட்டத எப்பிற்பெட்டதும் அந்நு நாலறகண்டு யெ டம் அற்த்தவும் கொடுத்த
    10. அட்டிப்பெற பிறமுதலொதகமாயி எழுதிச்சு கொண்டன் பலையூர் ப ள்ளி வெகரியும் பொறத்திக்காரும் இம்மாற்க்கமெ
    11. இச்சொன்ன பறம்ப அந்நு நாலறகண்ட யெடம் அற்த்தவும் வாங்ஙி பிற முதெலொதகமாயி எழுதி கொடுத்தான் ராமன் பங்ஙனும்
    12. தம்பிமரும் அம்மற்க்கமெ இச்சொன்ன பறம்ப அந்நு யெடம் அற்த்தவும் கொடுத்த பிறமுதெலொதகமாயி எழுதிச்சு
    13 கொண்டன் பாலயூர் பள்ளி வெகாரியும் பொறவற்த்திக்காரும் இம்ம ற்க்கமெ அறியும் பலதக்கி தலப்பெள்ளி
    14. யரு வெற்காவெக்கரூ கூடவ்வும் சவுலக்கட்டில் நட்டரு மம்மம்பில் முத்தவ்வெரும் கூத்தாம்பெ
    15. ள்ளி கம்மளும் அறிகெ கொங்ஙாட்டில் கேரளன் கண்டர் கய்யெழுத்த

    ReplyDelete
  96. 9. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA

    പാലയൂർ ചെപ്പേട്,
    കൊല്ലം 918.
    1743 AD
    ഭാഷ: മലയാളം-തമിഴ്
    ലിപി: വട്ടെഴുത്ത്

    മലയാളം ലിപ്യന്തരണം

    1. കൊല്ലം ௯௱௰அ(918)-മത മീനഞായറ്റിൽ എഴുതിയ അട്ടിപ്പെറ്റൊലക് കരുണമവതു പാലയൂർ തെചത്ത അച്ചഴിത്ത
    2. കുമ്മനിയ്പ്പറമ്പിന്ന തെക്കെപ്പുറം ഇമ്പൊണൻ കല്ലട്ട അതിറ്ക്കതെക്കൊട്ടും പള്ളിപറമ്പിന്ന വടക്
    3. കെ അതിറ്ക്ക വടക്കൊട്ടും പടിഞ്ഞാറ എടവഴിക്ക കിഴക്കൊട്ടും കിഴക്കെ അറ്ക്ക പടിഞ്ഞാട്ടും
    4. ഇ നാലതിറ്ക്ക അകത്തകപ്പെട്ടത എപ്പിയെറ്പെട്ടതും അന്നു നാല റകണ്ടു യെടം അറ്ത്തവും
    5. വാങ്ങി അട്ടിപ്പെറ പിറമുതെലൊതകമയി എഴുതി കൊടുത്താൻ അച്ചഴിത്ത രാമൻ പങ്ങനും
    6. തമ്പിമരും അമ്മാറ്ക്ക ഇച്ചൊന്ന പലൈയൂറ് തെചത്ത അച്ചാഴിയത്ത കുമ്മനിപ്പ
    7. ന്ന തെക്കെപ്പുറം കല്ലിട്ട തിറ്ക്ക തെക്കൊട്ടും പള്ളിപറമ്പിന്ന വടക്കേ അതിറ്ക്ക
    8. വടക്കൊട്ടും പടിഞ്ഞാറ എടവഴിക്ക കിഴക്കൊട്ടും കിഴക്കെ അറ്ക്ക പടിഞ്ഞാട്ടും ഇന്
    9. നാലതിറ്ക്കകത്തകപ്പെട്ടത എപ്പിറ്പെട്ടതും അന്നു നാലറകണ്ടു യെടം അറ്ത്തവും കൊടുത്ത
    10. അട്ടിപ്പെറ പിറമുതലൊതകമായി എഴുതിച്ചു കൊണ്ടൻ പലൈയൂർ പള്ളി വെകരിയും പൊറത്തിക്കാരും ഇമ്മാറ്ക്കമെ
    11. ഇച്ചൊന്ന പറമ്പ അന്നു നാലറകണ്ട യെടം അറ്ത്തവും വാങ്ങി പിറ മുതെലൊതകമായി എഴുതി കൊടുത്താൻ രാമൻ പങ്ങനും
    12. തമ്പിമരും അമ്മറ്ക്കമെ ഇച്ചൊന്ന പറമ്പ അന്നു യെടം അറ്ത്തവും കൊടുത്ത പിറമുതെലൊപകമായി എഴുതിച്ചു
    13. കൊണ്ടൻ പാലയൂർ പള്ളി വെകാരിയും പൊറവറ്ത്തിക്കാരും ഇമ്മറ്ക്കമെ അറിയും പലതക്കി തലപ്പെള്ളി
    14. യരു വെറ്കാവെക്കരൂ കൂടവ്വും ചവുലക്കട്ടിൽ നട്ടരു മമ്മമ്പിൽ മുത്തവ്വെരും കൂത്താമ്പെ
    15. ള്ളി കമ്മളും അറികെ കൊങ്ങാട്ടിൽ കേരളൻ കണ്ടർ കയ്യെഴുത്ത

    __________________________________________


    Palaiyur plate was a land deed mentioning purchase of land by Vicar of Palayur church and Functionaries at 1743 AD.

    The language of Palaiyur plate was in Western Tamil ie Malayalam-Tamil and script was Vattezhuthu. The Palaiyur people at 1743 did not use the Ezhuthachan style Sanskritised Grantha Malayalam written with Tulu-Tigalari script.

    The gender, number and position variations in verbs were omitted in Grantha Malayalam. Grantha Malayalam appeared in a style as if a North Indian who did not know Tamil attempted to talk in a crude form of Tamil.

    TAMIL VERSUS GRANTHA MALAYALAM

    Ponarkal=Poyi
    Ponan=Poyi
    Ponal=Poyi

    In the Malayanma used in the Palayur plate Gender, Number, and position variations have been preserved as in classical Tamil.

    For eg

    1. Koduthan (unlike "Koduthu" of Grantha Malayalam)
    2. Kondan (Unlike "Kondu" in Grantha Malayalam).

    __________________________________________


    In the Palayur plate of 1743 AD, was written in Malayalam-Tamil language with Vattezuthu script, in that official documents were written then. A Nair-Kaimal was the witness in that document.

    The Nepali Malayalam written with Tulu script used by Nairs and Nambuthiris still remained as their private language in 1743 A.D but unknown to rest of the Malayalis.

    Palaiyur copper plate was issued in 1743 AD, hundred years after Ezhuthachan invented Grantha Malayalam in the 16th century and in that period Nairs and Nambuthiris had used Nepali Malayalam and wrote it with Tulu script. But the script of Palayur plate was Vattezhuthu, not Tulu script, language was Malayalam-Tamil not the Nepali Malayalam and there was no Nepali or Sanskrit words in it.

    This indicated that Dravidian Western Tamil, Malayalam-Tamil only had been the official Malayalam until 19th century and also not the Sanskrit-Nepalese language mixed Nepali Malayalam introduced by the British missionaries in 1829 AD.


    CLASSICAL LANGUAGE

    Modern Malayalam contains more words from the Sangam age Tamil than modern Tamil. The Sangam age literature such as Thirukural contains many Malayalam words still used. The roots of Malayalam might be many thousand years old which indicates that it is a classical language.

    SANDHI ILAKKANAM

    Ancient Tamil Grammar called "Sandhi Ilakkanam" is still used in Nepali Malayalam ie Modern Malayalam Grammar as "Sandhi".

    ReplyDelete
  97. 10. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA

    DIALECT OF NEPALI LANGUAGE

    Unfortunately modern Malayalam was contaminated with Nepali and Sanskrit words in abundance in the nineteenth century.

    Modern Malayalam might be considered as a dialect of Nepali language also.

    EUROPEAN MANIPULATION OF KERALA LANGUAGE

    When Europeans arrived in 1498 AD the language of Kerala was Western Tamil alias Malayalam-Tamil, written with Tamil script. When British left Kerala in 1947 AD the language Kerala the language of Kerala was Nepali Malayalam, written with Tulu script.

    CONCLUSION:

    Modern Malayalis believe that they had suddenly became Sanskrit literate in the ninenteeth century. But no Nambuthiri taught the Dravidian Hindus, Christians and Muslims Sanskrit in the last four hundred years. The Nepali Malayalam had been used by only Nairs and Nambuthiris prior to 1830 AD.

    This Nepali Malayalam was first taught in the schools established by British Christian missionaries, after 1836 AD. Most of the "Sanskrit" words used in modern Malayalam are nothing but the "Nepali" words.

    __________________________________________


    NEPALESE WORDS IN MODERN MALAYALAM

    At least three thousands Nepali words were added to Malayanma when Nepali Malayalam was promoted after 1830 AD. Most of these Nepali words are not used by Malayalis but found in Malayalam dictionaries

    For Eg

    ABDUCTION
    Nepali: अपहरण Apaharaṇa
    Malayalam: അപഹരണം Apaharanam

    ABBREVIATED
    Nepali: संक्षिप्त Saṅkṣipta
    Malayalam: സംക്ഷിപ്‌തമായി Samkshiptamayi

    ABORIGINE
    Nepali: आदिवासी Ādivāsī
    Malayalam: ആദിവാസി Adivasi

    ACCEPTANCE
    Nepali: स्वीकृति Svīkr̥ti
    Malayalam: സ്വീകാരം Svikaram

    ACCIDENTAL
    Nepali: आकस्मिक Ākasmika
    Malayalam: ആകസ്‌മികമായ Akasmikamayi

    ACCUMULATION
    Nepali: संचय San̄caya
    Malayalam: സഞ്ചയം Sanchayam

    ACKNOWLEDGEMENT
    Nepali: स्वीकार Svīkāra
    Malayalam: സ്വീകാരം Svikaram

    ACTOR
    Nepali: अभिनेता Abhinētā
    Malayalam: അഭിനേതാവ് Abhinetavu

    ACTRESS
    Nepali: अभिनेत्री Abhinētrī
    Malayalam: അഭിനേത്രി Abhinetri

    AFFECTION
    Nepali: स्नेह Snēha
    Malayalam: സ്‌നേഹം Sneham

    AFFLICTION
    Nepali: पीडा Pīḍā
    Malayalam: പീഡ Pida

    AGAINST
    Nepali: विरुद्ध Virud'dha
    Malayalam: വിരുദ്ധമായി Viruddhamayi

    AGRICULTURE    
    Nepali: कृषि  Kr̥ṣi                   
    Malayalam: കൃഷി krshi

    AIRFORCE
    Nepali: वायु सेना Vāyu sēnā
    Malayalam: വായുസേന vaayusena

    ANXIETY
    Nepali: चिन्ता Cintā
    Malayalam: ചിന്താകുലത Chintakulata

    ARTICLE  
    Nepali: लेख  Lēkha
    Malayalam: ലേഖനം Lekhanam

    ARTERY
    Nepali: धमनी Dhamanī
    Malayalam: ധമനി dhamani

    ARROGANCE
    Nepali: अहंकार Ahaṅkāra
    Malayalam: അഹങ്കാരം Ahankaram

    ARTIFICIAL
    Nepali: कृत्रिम Kr̥trima
    Malayalam: കൃത്രിമമായ Krtrimamaya

    ASSEMBLY
    Nepali: सभा Sabhā
    Malayalam: സഭ Sabha

    AUTHENTICITY
    Nepali: प्रामाणिकता Prāmāṇikatā
    Malayalam: പ്രാമാണ്യം Pramanyam

    ReplyDelete
  98. NEPALESE WORDS IN MODERN MALAYALAM

    ATTRACTIVE
    Nepali: आकर्षक Ākarṣaka
    Malayalam: ആകര്‍ഷകമായ Akarshakamaya

    ASSUMPTION
    Nepali: धारणा Dhāraṇā
    Malayalam: ധാരണ Dharana

    BASIS
    Nepali: आधार Ādhāra
    Malayalam: ആധാരം Adharam

    BRUTALITY
    Nepali: क्रूरता Krūratā
    Malayalam: ക്രൂരത Krurata

    BOUNDARY
    Nepali: सीमा Sīmā
    Malayalam: സീമ Sima

    BLATANT
    Nepali: निर्लज्ज Nirlajja
    Malayalam: നിര്‍ലജ്ജമായ Nirlajjamaya

    DEBACLE
    Nepali: पराजय Parājaya
    Malayalam: പരാജയം parājayaṁ

    DEDICATED
    Nepali: समर्पित Samarpita
    Malayalam: സമര്‍പ്പിച്ച

    DELINQUENCY
    Nepali: अपराध Aparādha
    Malayalam: അപരാധം Aparadham

    DISCOVERY
    Nepali: आविष्कार Āviṣkāra
    Malayalam: ആവിഷ്‌ക്കരണം Avishkaranam

    DISPARITY
    Nepali: असमानता Asamānatā
    Malayalam: അസമാനത Asamanata

    DISSATISFACTION
    Nepali: असन्तुष्टि Asantuṣṭi
    Malayalam: അസന്തുഷ്‌ടി Asantusti

    DISSIMILAR
    Nepali: भिन्न Bhinna
    Malayalam: ഭിന്നമായ Bhinnamaya

    DIVISION
    NEPALI: विभाजन Vibhājana
    Malayalam: വിഭജനം Vibhajanam

    ERUDITION
    Nepali: विद्वत्ता Vidvattā
    Malayalam: വിദ്വത്ത്വം Vidvattvam

    ESTABLISHED
    Nepali: स्थापित Sthāpita
    Malayalam: സ്ഥാപിതം Sthapitam

    ENLARGE
    Nepali: विस्तार Vistāra
    Malayalam: വിസ്‌തരിക്കുക Vistarikkuka

    ENTICEMENT
    Nepali: प्रलोभन Pralōbhana
    Malayalam: പ്രലോഭനം pralēābhanaṁ

    EXPLANATION
    Nepali: व्याख्या Vyākhyā
    Malayalam: വ്യാഖ്യാനം Vyakhyanam

    ENUMERATION
    Nepali: गणना Gaṇanā
    Malayalam: ഗണനം Gananam

    FICKLE Nepali: चंचल Can̄cala
    Malayalam: ചഞ്ചലമായ Sanchalamaya

    GENIUS
    Nepali: प्रतिभा Pratibhā
    Malayalam: പ്രതിഭ pratibha

    GIFT
    Nepali: उपहार Upahāra
    Malayalam: ഉപഹാരം Upaharam

    GERMINATION
    Nepali: अंकुरण Aṅkuraṇa
    Malayalam: അങ്കുരിക്കല്‍ Ankurikkal

    CAPACITY
    Nepali: क्षमता Kṣamatā
    Malayalam: കാര്യക്ഷമത Karyakshamata

    CERTAIN
    Nepali: निश्चित Niścita
    Malayalam: നിശ്ചിതമായ Niscitamaya

    EAGER
    Nepali: उत्सुक Utsuka
    Malayalam: ഉത്സുകനായ Utsukanaya

    DUPLICATE
    Nepali: नक्कल Nakkala
    Malayalam: നക്കല്‍ Nakkal

    DUTY
    Nepali: कर्तव्य Kartavya
    Malayalam: കര്‍ത്തവ്യം Kartavyam

    ELIMINATION
    Nepali: उन्मूलन Unmūlana
    Malayalam: ഉന്മൂലനം unmūlanaṁ

    ECCENTRICITY
    Nepali: विलक्षणता Vilakṣaṇatā
    Malayalam: വിലക്ഷണമായ Vilakshanamaya

    ELEMENTARY
    Nepali: प्राथमिक Prāthamika
    Malayalam: പ്രാഥമിക prāthamika

    EMBRYO   
    Nepali: भ्रूण   Bhrūṇa                             
    Malayalam: ഭ്രൂണം Bhrunam

    ENCOURAGEMENT     
    NepalI : प्रोत्साहन   Prōtsāhana 
    Malayalam: പ്രോത്സാഹനം Protsahanam

    ENDURANCE
    Nepali: सहनशीलता Sahanaśīlatā
    Malayalam: സഹനശീലം Sahanaseelam

    INEVITABLE
    Nepali: अनिवार्य रूपमा
    Malayalam: അനിവാര്യം anivāryaṁ

    CONTAGIOUS
    Nepali: संक्रामण Saṅkrāmaṇa
    Malayalam: സാംക്രമികമായ Samkramikamaya

    CONVERSION
    Nepali: रूपान्तरण Rūpāntaraṇa
    Malayalam: രൂപാന്തരണം Rupantaranam

    CONTEMPT
    Nepali: अवहेलना Avahēlanā
    Malayalam: അവഹേളനം Avahelanam

    COOPERATIVE    
    Nepali: सहकारी  Sahakārī
    Malayalam: സഹകരണം Sahakaranam

    DEFAMATION
    Nepalese: मानहानि Mānahāni
    Malayalam: മാനഹാനി Manahani

    CURIOSITY
    Nepali: जिज्ञासा Jijñāsā
    Malayalam: ജിജ്ഞാസ Jijnasa

    DEFORMED
    Nepali: विकृत Vikr̥ta
    Malayalam: വികൃതമായ Vikruthamaya

    GRATEFUL
    Nepali: कृतज्ञ Kr̥tajña
    Malayalam: കൃതജ്ഞതയുള്ള Krtajnayulla

    END
    Nepali: अन्त्य Antya
    Malayalam: അന്ത്യം Anthyam

    GRATITUDE
    Nepali: कृतज्ञता Kr̥tajñatā
    Malayalam: കൃതജ്ഞത Krtajnata

    HEMORRHAGING
    Nepali: रक्तस्राव Raktasrāva
    Malayalam: രക്തസ്രാവം Raktasravam

    GRAVITY
    Nepali: गुरुत्वाकर्षण Gurutvākarṣaṇa
    Malayalam: ഗുരുത്വാകർഷണം Gurutvakarshanam

    HOARSENESS
    Nepali: कर्कश Karkaśa
    Malayalam: കര്‍ക്കശമായ Karkasamaya

    INDEX
    Nepali: अनुक्रमणिका Anukramanika
    Malayalam: അനുക്രമണിക Anukramaṇikā

    HORRENDOUS
    Nepali: भयानक Bhayānaka
    Malayalam: ഭയാനകമായ bhayānakamāya

    ILLUSION
    Nepali: भ्रम Bhrama
    Malayalam: ഭ്രമം bhramaṁ

    INDUCEMENT
    Nepali: प्रेरणा Prēraṇā
    Malayalam: പ്രേരണ Prerana

    INEPTITUDE
    Nepali: अयोग्यता Ayōgyatā
    Malayalam: അയോഗ്യത Ayogyata

    CONFERENCE    
    Nepali: सम्मेलन  Sam'mēlana  
    Malayalam: സമ്മേളനം Sammelanam

    TRAVELOGUE
    Nepali: यात्रा विवरण Yātrā vivaraṇa
    Malayalam: യാത്രാവിവരണം Yaathraavivaranam

    ReplyDelete
  99. 11. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA


    SANSKRIT GRAMMAR FOR NEPALI MALAYALAM

    As in Nepali language many aspects of Sanskrit Grammar were added to Nepali Malayalam.

    NOUN
    Sanskrit : नामपद Namapada
    Malayalam: നാമപദം Namapadam
    Tamil: பெயர்ச்சொல் Peyarchol

    VERB
    Sanskrit: क्रियापद Kriyapada
    Malayalam: ക്രിയാപദം Kriyapadam
    Tamil: வினைச்சொல் Vinaichol

    ADVERB
    Sanskrit: क्रियाविशेषण Kriyaviseshana
    Nepali: क्रियाविशेषण
    Malayalam: ക്രിയാവിശേഷണം Kriyavisheshanam
    Tamil: வினையடை Vinaiyadai

    ADJECTIVE
    Sanskrit: विशेषणं Visheshana
    Nepali: विशेषण Visheshana
    Malayalam: വിശേഷണം Visheshanam
    Tamil: பெயரடை Peyaradai

    PRONOUN
    Nepali: सर्वनाम Sarvanama
    Malayalam: സർവ്വനാമം Sarvanamam
    Tamil: பிரதிபெயர் Pirathipeyar

    PREPOSITION
    Sanskrit: उपसर्ग Upasarga
    Malayalam: ഉപസര്‍ഗ്ഗം Upasargam
    Tamil: முன்மொழிவு Munmozhivu

    CONJUNCTION
    Nepali: संयोजन Samyojana
    Malayalam: സംയോജനം Samyojanam
    Tamil: இணைப்பு Inaippu

    SINGULAR
    Nepali: एकवचन Ekavachana
    Malayalam: ഏകവചനം Ekavachana
    Tamil: ஒருமை Orumai

    PLURAL
    Nepali: बहुवचन Bahuvachana
    Malayalam: ബഹുവചനം Bahuvachanam
    Tamil: பன்மை Panmai

    JUNCTION
    Sanskrit: सन्धिः Sandhi
    Malayalam: സന്ധി Sandhi
    Tamil: சந்தி Sandhi

    VOWEL
    Nepali: स्वर Svara
    Malayalam: സ്വരാക്ഷരം Svaraksharam
    Tamil: உயிரெழுத்து Uyirezhuthu

    CONSONANT
    Nepali: व्यञ्जन Vyañjana
    Malayalam: വ്യഞ്ജനാക്ഷരം Vyanjanaaksharam
    Tamil: மெய்யெழுத்து Meyyezhuthu

    PRONUNCIATION
    Nepali: उच्चारण Uccāraṇa
    Malayalam: ഉച്ചാരണം Uchaaranam
    Tamil: உச்சரிப்பு Ucharippu

    PROSE
    Nepali: गद्य Gadya
    Malayalam: ഗദ്യം Gadyam
    Tamil: உரை நடை Urai Nadai

    POETRY
    Nepali: कविता Kavitā
    Malayalam: കവിത kavitha
    Tamil: கவிதை Kavithai

    ReplyDelete
  100. 12. LOST LANGUAGE OF KERALA: MALAYALAM-TAMIL OR MALAYANMA


    STONE INSCRIPTIONS IN THE VALIYAPALLI CHURCH AT KOTTAYAM.

    Knanaya Orthodox SyrianChurch built at
    Kollam 725.
    1550 AD.

    GRAVESTONE INSCRIPTIONS
    1589 A.D to 1717 AD.

    Language: Malayalam-Tamil
    Script: Vattezuthu

    No Nepali or Sanskrit words used.

    ________________________________


    1. கொல்லம் ................
    2. ௨௰௫(25) மா ...........
    3. தெல மா ....................
    4. ௮௳(8 ம் நாள்) கூந...
    5. செரி மறி ...................
    6. ம்ம நல்ல ...................

    Fragment of a Tombstone

    ________________________________


    1. கொல்லம் ௯ ....
    2. மாண்ட தனு ....
    3. மாதம் அ ..........

    Fragment of a tombstone

    ________________________________


    Period: 1589 AD

    1. கொல்லம் ௭௱
    2. ௬௰௪(764) மாண்ட
    3. சிங்ஙமாத
    4. ம் ௭௳(7ம் நாள்) பொ
    5. த்தென் இப்ப
    6. ச்சன் நல்ல
    7. வழிக்க பொ
    8. யி மிசியா

    On the 7th day of the month of Simha in the Kollam year 764, Ippachan died. Messiah.

    ________________________________


    Period: 1592 AD

    1. கொல்லம் ௭௱௬௰௭ 767 மத
    2. தனுமாதம் ௧௰ ௳ மாளி
    3. க்கல் யிச்ச மாத்துயென்
    4. மாத்து நல்லவழி செஇது

    On the 19th day of the Month of Dhanus in Kollam 767, MattuyenMattu died.

    ________________________________


    Period: 1633 AD

    1. கொல்லம் ௮௱௮ (808) மா
    2. ண்டு சிங்ஙமாதம்
    3. ௪௳(3 ம் நாள்) .......ன் சாண்டி
    4. நல்லவழி பொயி

    On the fourth day of the month of Simha of the Kollam year 808 Chandi died.

    ________________________________


    Period : 1637 AD

    1. கொல்லம் ௮௱௰
    2. ௨(812) மாண்ட விரிச்சி
    3. க மாதம் ௪௳(4 ம் நாள்)
    4. ..........ள்ளிவ..............த
    5. .....................................
    6. நல்ல வழிக்க

    On the 4th day of the month of Vrischika in the Kollam year 812, ........... died.

    ________________________________


    Period : 1642 AD

    1. கொல்லம் ௮௱௰
    2. ௭(817) மாண்ட கன்னிஞா
    3. யற்று ௪௳(4 ம் நாள்) நா
    4. ல் .................... சி அயி
    5. ................நல்லவழி
    6. க்க பொயி

    On the 4th day of the month Kanni in the Kollam year 817, ..................died.

    ________________________________


    Period : 1645 AD

    1. கொல்லம் ௮௱௨௰(820)
    2. மாண்ட விருச்சிய
    3. ஞாயிற்று ..............
    4. க்கட்டலை யய்ய மா
    5. பிள மகள் மறியம்
    6. நல்லவழி

    On ...... of the month of Vrischika in the Kollam year 820, Mariyam daughter of Ayya Mappila died.

    ________________________________


    Period: 1650 AD

    1. கொல்லம் ௮
    2. ௱௨௰௫(825) மாண்
    3. ட கர்க்கடக
    4. ௴ ௨௰௳(20 ம் நாள்) கண்
    5. டக்கெல சா
    6. .......நல்லவழி

    On the 20th day of the month of Karkataka in the Kollam year 825, Kandakkal Sa........ died.

    ReplyDelete
  101. STONE INSCRIPTIONS IN THE VALIYAPALLI CHURCH AT KOTTAYAM.


    Period: 1655 AD

    1. கொல்லம் ௮௱௩௰(830)
    2. மாண்ட தனு ௴
    3. ௫௳(5 ம் நாள்) இடெகாடு
    4. மாத்து நல்ல
    5. வழி எட கூடி

    On the 5th day of the month of Dhanus in the Kollam year 830 Edakkadu Mattu died.

    ________________________________


    Period: 1674 AD

    1. கொல்லம் ௮௱௪௰
    2. ௯(849) மாண்டு சிங்ங
    3. மாதம் .............அ
    4. ச்சா மாபிள ந
    5. ல்ல வழிக்க
    6. பொயி

    On the ............day of the month of the Simha in the Kollam year 849 Achcha mappila died.

    ________________________________


    Period : 1674 AD

    1. கொல்லம் ௮௱௪௰௯(849)
    2. மாண்ட தனு ......... ௨௰
    3. ௯௳(29 ம் நாள்).........ச்
    4. சி நல்லவழிக்க
    5. பொயி

    On Kollam 849 Dhanu......29th day........died.

    ________________________________


    Period : 1674 AD

    1. கொல்லம் ௮௱௪௰
    2. ௯(849) மாண்ட சிங்ங
    3. மாதம் ௮௳(8 ம் நாள்) அ
    4. ச்ச மாபிள ந
    5. ல்ல வழிக்க
    6. பொயி

    On the 8th day of the month of Simha in the Kollam year 849, Achha Mappila died.

    ________________________________


    Period: 1674 AD

    1. ௮௱௪௰௯(849) ம
    2. த மகரமா
    3. தம் ௬௳(6 ம் நாள்)
    4. அவுதெப்
    5. ப நல்ல
    6. வழி பொயி

    On the 6th day of the month of Makara in the year 849 Avuseppu died.

    ________________________________


    Period: 1701 AD

    1. கொல்லம் ௮௱
    2. ௭௰௬(876) மாண்ட
    3. துலாமாதம்
    4. ௰௮௳(18 ம் நாள்) புன்னூது
    5. மாப்பெள நல்ல
    6. வழிக்க எட கூடி

    On the Kollam year 876, in the18th day of the month of Tula Punnudu Mappila died.

    ________________________________


    Period : 1710 AD

    1. கொல்லம் ௮௱
    2. ௮௰௫(885) மாண்ட க
    3. ர்க்கட மாதம் ௰
    4. ௳(10 ம் நாள்) கொச்சு மறி
    5. யம் நல்ல வழி
    6. எட கூடி

    On the 10th day of the month of Karkatakam in the Kollam year 885, kochu Mariyam died.

    ________________________________


    Period: 1716 AD

    1. ௮௱௯௰௧(891) மாண்டு
    2. தனுவ் மாதம்
    3. ௨௰௪௳(24 ம் நாள்) இள
    4. ச்சார் நல்ல
    5. வழிக்க பொயி

    On the 24th day of the month of Dhanus in the Kollam year 891 Elachar died.

    ________________________________


    Period: 1717 AD

    1. கொல்லம் ௮
    2. ௱௯௰௨(892) மாண்
    3. டு மகரம் ௰௯(19)
    4. மாத்தெ
    5. ஆவுதெப்பது


    In the Kollam year 892 Makaram month 19th day Matte Avudeppu died.

    __________________________________________


    Tulu script

    https://www.boloji.com/articles/863/tulu-language-its-script-and-dialectsp

    ReplyDelete
  102. பாண்டிய பேரரசின் அரபு மன்னர்

    கி.பி 1292 இல், ஷேக் ஜமாலுதீன் என்ற அரேபியர் பாண்டிய அரியணையில் ஏறினார் என்று பாரசீகப் பயணியும் வரலாற்றாசிரியருமான ரஷிதுதீன் கூறுகிறார்.

    பாண்டிய பேரரசு மற்றும் அரேபியர்கள்

    கிபி 1268 முதல் 1308 வரை மாறவர்மன் குலசேகரன் பாண்டியப் பேரரசை ஆண்டான். பாண்டியர்கள் பரந்த பகுதிகளை ஆண்டனர், அதாவது எல்லைகள் மேற்கில் கொல்லம், கிழக்கில் யாழ்ப்பாணம், தெற்கில் கன்னியாகுமரி மற்றும் வடக்கே நெல்லூர் என்பவை.

    ஆனால் பாண்டிய ராஜ்ஜியத்தில் அரேபியர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். பாண்டிய நாட்டின் நான்கில் ஒரு பங்கு அரேபியர்களால் ஆளப்பட்டது. அரேபியர்கள் மசாலா வர்த்தகம் மற்றும் குதிரை வணிகத்தை கட்டுப்படுத்தினர், இது அவர்களை வளப்படுத்தியது.

    கிபி 1102 ஆம் ஆண்டு பிற்கால சேர வம்சத்தின் இறுதி வரை சக்திவாய்ந்த சேர கடற்படை கேரளாவைப் பாதுகாத்தது.

    இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் அவர்கள் இந்திய கடல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கொண்டு வந்த குதிரைகளை நம்பியிருந்த இந்திய ஆட்சியாளர்கள் முற்றிலும் அரேபியர்களின் தயவில் இருந்தனர்.

    பல இந்திய துறைமுகங்கள் அரேபியர்களால் கட்டுப்படுத்தப்பட்டன.


    அரபு-துளு கூட்டணி

    பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரை ஆதரிப்பதன் மூலம் கொடுங்களூரில் பிற்கால சேர வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரேபியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பாணப்பெருமாள் கி.பி.1120ல் நாயர் படையுடனும் அரபு உதவியுடனும் கேரளா மீது படையெடுத்து மலபார் பகுதியை ஆக்கிரமித்தார்.

    துளு-அரபு படையெடுப்பை எதிர்கொண்ட வில்லவர் குலங்கள் தெற்கு கேரளாவிற்கு குடிபெயர்ந்து கி.பி 1102 இல் கொல்லத்தை தலைநகராக கொண்டு சேராய் வம்ச ஆட்சியை நிறுவினர்.


    வேணாட்டில் பாண்டியன் ஆட்சி

    கி.பி 1218 முதல் வேணாடு பாண்டிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் I கி.பி 1267 இல் சேராய் மன்னன் வீரரவி உதய மார்த்தாண்டவர்மனைத் தோற்கடித்து வேணாட்டை பாண்டியப் பேரரசின் கீழ் கொண்டு வந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வேணாட்டுடன் போர் செய்து கொல்லத்தைக் கைப்பற்றினான்.

    கிபி 1267 முதல் கிபி 1299 வரை வேணாட்டில் அரசன் இல்லாமல் பாண்டிய ஆட்சியின் கீழ் இருந்தது. வேணாடு இளவரசன் ரவிவர்மா குலசேகரன், இவருடைய தாயார் பாண்டிய இளவரசி ஆயிருந்தார். ரவிவர்மா குலசேகரன் பாண்டியப் பேரரசின் கீழ் கி.பி 1299 இல் வேணாட்டில் சேராய் வம்ச ஆட்சியை மீண்டும் நிறுவினார்.


    கடைசி பாண்டிய பேரரசரின் ஆட்சி

    கிபி 1268 முதல் கிபி 1308 வரை ஆண்ட பாண்டியப் பேரரசின் கடைசி மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனை கி.பி 1279 இல் தோற்கடித்து சோழ வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தான். ஹொய்சளர்களையும் தோற்கடித்து அவர்களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றினார். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இலங்கை மீது படையெடுத்து யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி அரசைக் கைப்பற்றினான்.

    ReplyDelete
  103. 2. பாண்டிய பேரரசின் அரபு மன்னர்

    மூன்று சுந்தர பாண்டியர்கள்

    வரலாற்று ரீதியாக மாறவர்மன் குலசேகர பாண்டியன் கிபி 1268 முதல் கிபி 1208 வரை ஆட்சி செய்தார். ஆனால் மார்க்கோ போலோ, ரஷிதுதீன் மற்றும் வாஸ்ஸாஃப் ஆகியோரின் பதிவுகள் கி.பி 1292 வரை சுந்தர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்ததாகக் கூறுகின்றன. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி கி.பி 1292 மற்றும் கி.பி 1308 க்கு இடையில் மட்டுமே இருந்தது அல்லது கிபி 1292 இல் சுந்தர பாண்டியன் என்ற மற்றொரு பாண்டிய மன்னனால் அவரது ஆட்சி குறுக்கிடப்பட்டது என்பதை இது குறிக்கலாம்.

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இளைய மகன் மூன்றாம் சுந்தர பாண்டியன் (கி.பி. 1308 முதல் கி.பி. 1323)

    மாறவர்மன் குலசேகரனின் தந்தை 1250 முதல் 1268 வரை ஆட்சி செய்த முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆவார்.

    கி.பி 1292 இல் மார்க்கோ போலோ பாண்டியப் பேரரசுக்கு விஜயம் செய்தபோது மற்றொரு சுந்தர பாண்டியன் பாண்டியப் பேரரசை ஆண்டுகொண்டிருந்தார். மார்க்கோ போலோ மற்றும் பாரசீக வரலாற்றாசிரியர்களான அப்துல்லா வாஸ்ஸாஃப் மற்றும் ரஷிதுதீன் ஆகியோரின் கூற்றுப்படி, அந்த சுந்தர பாண்டியன் கி.பி 1292 இல் இறந்தார்.

    கி.பி 1292 இல் மார்க்கோ போலோ பாண்டியப் பேரரசுக்கு விஜயம் செய்தபோது பாண்டியப் பேரரசை ஆண்ட இரண்டாம் சுந்தர பாண்டியன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மூத்த சகோதரர் ஆவார். மார்க்கோ போலோ மற்றும் பாரசீக வரலாற்றாசிரியர்களான அப்துல்லா வாஸ்ஸாஃப் மற்றும் ரஷிதுதீன் ஆகியோரின் கூற்றுப்படி, கி.பி 1292 இல் சுந்தர பாண்டியன் இறந்தார்.

    மார்க்கோ போலோவால் குறிப்பிடப்பட்ட சோண்டர் பாண்டி தாவர் சோழப் பிரதேசத்தை ஆட்சி செய்திருக்கலாம், ஏனெனில் மார்க்கோ போலோ சோழர் பிரதேசத்திற்கு மட்டுமே சென்றார்.


    ரஷிதுதீனின் பதிவுகள்

    ரஷிதுதீன் (கி.பி. 1247 முதல் கி.பி. 1318 வரை) ஒரு பாரசீக வரலாற்றாசிரியர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ரஷித் அல்-தின் ஹமதானி அல்லது ரஷீத் அல்-தின் தாபிப் ஈரானில் உள்ள ஹமதானைச் சேர்ந்த ஒரு பாரசீக யூதர். ஜாமி அல்-தவாரிக் என்ற புத்தகம் பாரசீக வரலாற்றாசிரியர் ரஷிதுதீனால் கி.பி 1307 முதல் கிபி 1316 வரையிலான காலகட்டத்தில் தொகுக்கப்பட்டது.

    பாண்டிய மன்னர்கள் தேவர் என்று அழைக்கப்பட்டதாகவும், கி.பி.1292 இல் இறந்த பாண்டிய மன்னன் சிந்தர் லெடி (சுந்தர வழுதி) என்றும் ரஷிதுதீன் கூறுகிறார்.


    சகோதரர்கள் மற்றும் அரேபியர்களுடன் அதிகாரப் பகிர்வு

    அரேபிய பயணி ரஷிதுதீன் கூறுகிறார்.

    "கடந்த சில ஆண்டுகளில் சிந்தர் லெடி (சுந்தர வழுதி) வெவ்வேறு திசைகளில் இருந்து ஆட்சி செய்த தனது மூன்று சகோதரர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டார்".

    மார்க்கோ போலோவின் பதிவுகள்

    கிபி 1292 முதல் கிபி 1294 வரை இந்தியாவிற்கு விஜயம் செய்த மார்க்கோ போலோ பாண்டிய மன்னனின் பெயர் சோண்டர் பாண்டி தாவர் என்று கூறுகிறார்.

    ஐந்து சகோதரர்கள் பாண்டிய நாட்டை ஆண்டதாக மார்க்கோ போலோ குறிப்பிட்டுள்ளார்.

    இரண்டாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்

    கி.பி. 1292 அல்லது கி.பி 1293 இல் இறந்த சுந்தர பாண்டியன் என்ற போட்டியாளரான பாண்டியரின் ஆட்சியால் பாண்டியப் பேரரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் ஆட்சி குறுக்கிடப்பட்டதாக மார்க்கோ போலோ, ரஷிதுதீன் மற்றும் அப்துல்லா வாஸ்ஸாஃப் ஆகியோரின் இந்த வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் II  மாறவர்மன் குலசேகரனின் மூத்த சகோதரர் ஆவார் மற்றும் கி.பி 1292 இல் சுந்தர பாண்டியன் இறக்கும் வரை இருவரும் ஒரே நேரத்தில் ஆட்சி செய்தனர். சுந்தர பாண்டியரின் பிரதமராக இருந்த ஜமாலுதீன், அவரது மறைவுக்குப் பிறகு சிறிது காலம் பாண்டியப் பேரரசின் மன்னராக இருந்தார்.

    ReplyDelete
  104. 3. பாண்டிய பேரரசின் அரபு மன்னர்

    வாஸ்ஸாஃபின் பதிவுகள்

    அப்துல்லா வாஸ்ஸாஃப் (கி.பி. 1265 முதல் கி.பி. 1328 வரை) ஒரு பாரசீக வரலாற்றாசிரியர்.

    "தேவர் சுந்தர் பாண்டியாக இருந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில் சுதந்திர ஆட்சியாளர்களாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டனர். புகழ்பெற்ற இளவரசர், ஹிந்தின் மார்கிரேவ் (மார்ஸ்பன்), தக்கி-உத்தீன் அப்து-ர் ரஹ்மான், ஒரு முஹம்மது-உத்-திபியின் மகன், அவருடைய நற்பண்புகள் மற்றும் சாதனைகள் நீண்ட காலமாக அந்த அழகிய நாட்டின் முக்கிய குடிமக்களிடையே புகழையும் போற்றுதலையும் கருப்பொருளாகக் கொண்டிருந்தன, அவர் தேவரின் துணை, மந்திரி மற்றும் ஆலோசகராக இருந்தார், மேலும் அவர் ஒரு நல்ல தீர்ப்பு வழங்குபவர்".

    ஃபட்டான், மாலிஃபட்டான், கைல் போன்ற துறைமுகங்கள் அவரது வசம் ஒப்படைக்கப்பட்டன. ஹி. 692 (கி.பி. 1293) மாதங்களில், மாபாரின் ஆட்சியாளரான மேற்கூறிய தேவர் இறந்து அவர் நிறைய செல்வம் மற்றும் பொக்கிஷம் விட்டுச் சென்றார். அவை மாலிக்-உல்-இஸ்லாம் ஜமாலுதீனால் பெறப்பட்டது, அந்தப் பொக்கிஷத்திலிருந்து 7000 மாட்டு வண்டிகளில் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் தூய தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை அவருக்குப் பின் வந்த சகோதரரின் பங்குக்கு விழுந்தன. மாலிக்-இ 'ஆசம் தக்கி-உதீன் முன்பு போலவே பிரதமராகத் தொடர்ந்தார், உண்மையில் அந்த ராஜ்யத்தின் ஆட்சியாளராகவும், அவரது மகிமையும் மகத்துவமும் ஆயிரம் மடங்கு உயர்ந்தது."

    ஆனால் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 40 ஆண்டுகள் ஆண்டார் என்றும் வாஸ்ஸாஃப் கூறினார். ; கி.பி.1292 வரை சுந்தர பாண்டி மன்னன் ஆட்சி செய்ததாக அவர் முன்பு கூறிய கருத்துக்கு இது முரணான கூற்று.

    பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 1310 இல் வாஸ்ஸாஃப் மாபாரின் மற்றொரு மன்னரை அறிமுகப்படுத்துகிறார், அவர் கலேச தேவர் என்று அழைக்கப்பட்டார், அவர் நாற்பது ஆண்டுகள் செழிப்பாக ஆட்சி செய்தார், மேலும் அவர் ஷாஹர்-மற்டியின்(மதுரை நகரம்)கருவூலத்தில் குவித்திருந்தார்.

    குலசேகர தேவரை கலேச தேவர் என்று குறிப்பிடும் வாஸ்ஸாஃபின் பதிவுகள், அவர் "நாற்பது மற்றும் ஒற்றைப்படை" ஆண்டுகள் ஆட்சி செய்ததாகக் கூறுகிறது, "அந்த நேரத்தில் எந்த அந்நிய எதிரியும் அவனது நாட்டிற்குள் நுழையவில்லை, எந்த கடுமையான நோயும் அவரை படுக்கையில் அடைக்கவில்லை" மற்றும் நகரத்தின் கருவூலம் மார்டியில் (மதுரை) "முத்து, மாணிக்கம், டர்க்கைஸ், மரகதம் போன்ற விலையுயர்ந்த கற்களின் திரட்சியைக் கணக்கிடாமல் 1,200 கோடி தங்கம் இருந்தது."

    இங்கே "கோடி" என்ற சொல் இப்போது செயலிழந்த பாரசீக எண் அமைப்பின்படி "நூறாயிரம்" என்று பொருள்படும்.

    வாஸ்ஸாஃப் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் சென்றதில்லை என்பதும், அவரது பதிவு பொதுவாக அறிஞர்களால் நம்பமுடியாத ஆதாரமாகக் கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அவர் ஒரு மரியாதைக்குரிய பாரசீக வரலாற்றாசிரியர் மற்றும் மங்கோலியப் பேரரசான இல்கானேட்டின் வரி நிர்வாகியாகவும் இருந்தார்.


    நிதியமைச்சர் ஜமாலுதீன்

    ஜமாலுதீன் அப்தர்ரஹ்மான் எட்-தைபி பாண்டிய மன்னன் சிந்தர் லெடியின் (சுந்தர வழுதியின்) அமைச்சராக இருந்தார். பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் கீஷ் தீவைச் சேர்ந்தவர் ஜமாலுதீன்.

    பாரசீக வரலாற்றாசிரியர் ரஷிதுதீன் ஜமாலுதீன் அப்தர்ரஹ்மான் எட்-தைபியை விவசாயி-தளபதி மற்றும் மாபாரின் அணிவகுப்புகளின் காவலர் என்றும் பேசுகிறார்.

    முன்னதாக ஜமாலுதீன் பாரசீக வளைகுடாவின் சுங்கத்தின் மாலிக்-உல்-இஸ்லாம் மற்றும் விவசாயி-தளபதியாக இருந்தார். அதாவது விவசாயிகளிடமிருந்து வரி வசூலிப்பவர்.

    ReplyDelete
  105. 4. பாண்டிய பேரரசின் அரபு மன்னர்

    தக்கி-உத்-தின், கடலோர மன்னர்

    ஷேக் ஜமாலுதீனின் சகோதரரான மாலிக் தக்கி-உல்லா பின் அப்தர்ரஹ்மான் பின் முஹம்மது எட்-திபி, சுந்தர பாண்டியரின் அமைச்சராகவும் ஆலோசகராகவும் இருந்தார், அவருக்கு ஃபதான், மாலிஃபதான் (பிஷப் ஜோர்டானஸின் மோலேபாதம்) மற்றும் பாவல் போன்ற இடங்களின் ஆட்சியை ஒதுக்கினார்.

    ஃபாட்டன்=காவேரிபூம்பட்டினம் மாலிஃபாட்டன்=மல்லிப்பட்டணம்பாவல்=புன்னக்காயல், காயல்பட்டினம், காயல் அல்லது கைல்

    அதாவது மாலிக் தக்கி-உல்லா பின் அப்தர்ரஹ்மான் பின் முஹம்மது எட்-திபி என்கிற தக்கியுதீன் என்பவர் சுந்தர பாண்டியனால் மல்லிப்பட்டணம், பட்டணம், காயல் ஆகிய இடங்களின் நிர்வாகியாக்கப்பட்டார். இவ்வாறு சோழர்களின் துறைமுகமாக இருந்த அதிராம்பட்டினத்திற்கு அருகிலுள்ள மல்லிப்பட்டினம், பட்டணம் (காவேரி பூம்பட்டினம்) மற்றும் காயல்பட்டினம் ஆகியவை தக்கியுதீனால் நிர்வகிக்கப்பட்டன. பாண்டிய நாட்டின் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டிருந்த சோழ, பாண்டிய நாடுகளின் கடலோரப் பகுதி தக்கியுதீன் என்ற அரேபியரின் கீழ் வந்தது. பல அரேபியர்கள் கடலோரப் பகுதிகளில் குடியேறினர்.

    பாண்டிய நாட்டின் குறுநிலமன்னர்களில் தக்கியுதீன் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், தக்கியுதீன் அப்துர்ரஹ்மான் பின் முஹம்மது எத்-தைபிக்கு குதிரைகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் இருந்தது என்றும் ரஷிதுதீன் கூறுகிறார்.


    ஜமாலுதீன் பாண்டிய மன்னன் ஆனது

    பாண்டியப் பேரரசுக்கு விஜயம் செய்த பாரசீக வரலாற்றாசிரியர் ரஷிதுதீன் ஹிஜ்ரா 692 இல் (கி.பி. 1292) தேவர் இறந்ததாகவும், அவருக்குப் பிறகு ஷேக் ஜமாலுதீன் பாண்டியப் பேரரசராகப் பதவியேற்றதாகவும் கூறுகிறார். ஜமாலுதீனின் சகோதரராக பதவியேற்ற பிறகு, தக்கியுதீன் 7000 மாட்டு வண்டிகளில் நகைகளையும் தங்கத்தையும் தனது பங்காகப் பெற்றார். தகியுதீன், முந்தைய ஒப்பந்தத்தின்படி, ஜமாலுதீனின் உதவியாளரானார். ஜமாலுதீனுக்கு அபரிமிதமான செல்வம் இருந்தபோதிலும், அனைத்து இறக்குமதிகளையும் வாங்க வேண்டும் என்ற விதியை வகுத்தார்.

    கி.பி.1292 அல்லது கி.பி.1293 இல் ஜமாலுதீன் பாண்டியப் பேரரசின் சுல்தானாக சில மாதங்களுக்கு மேல் ஆட்சி செய்திருக்க முடியாது. ஒருவேளை ஜமாலுதீனுக்குப் பதிலாக முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் உடனடியாக வந்திருக்கலாம். ஆனால் பாண்டியன் கருவூலம் முதலில் பெர்சியாவின் இல்கானேட்டின் அதிகாரியாக இருந்த ஷேக் ஜமாலுதீனின் கைகளில் விழுந்திருந்தது.

    ஜமாலுதீன் மாலிகுல் இஸ்லாம் ஜமாலுதீன் அல்லது 
    சுல்தான் சயீத் ஜமாலுதீன் என்று அறியப்பட்டார்.

    மாறவர்மன் குலசேகர பாண்டியன் கிபி 1308 வரை பாண்டியப் பேரரசராகத் தொடர்ந்தார்.

    கி.பி 1308 வரை மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில் ஷேக் ஜமாலுதீன் பாண்டிய இராச்சியத்தின் பிரதம மந்திரியாகத் தொடர்ந்தார்.

    தக்கியுதீன் கடலோரப் பகுதிகளை தொடர்ந்து ஆட்சி செய்தார்.


    அரேபியர்கள் மற்றும் பாரசீகர்கள் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்தல்

    இவ்வாறு கி.பி. 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி 1292 இல் அரேபியர்களும் பாரசீகர்களும் பாண்டிய நாட்டின் கருவூலத்தை கொள்ளையடித்தனர்.

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன்கள் சிராஜ்ஜுதீன் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் பாண்டியன் பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்தனர்.

    பாண்டிய வம்சத்தின் வீழ்ச்சிக்கு பாண்டியன் கருவூல கொள்ளை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  106. 5. பாண்டிய பேரரசின் அரபு மன்னர்

    மாறவர்மன் குலசேகர பாண்டியனின் படுகொலை

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தனது மூத்த முறைகேடான மகன் இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியனை பாண்டிய அரியணைக்கு வாரிசாக தேர்ந்தெடுத்தார்.

    இதைத் தொடர்ந்து முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1308 இல் அவனது இளைய மகன் மூன்றாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனால் கொல்லப்பட்டார். ஆனால் பாரசீக வரலாற்றாசிரியர்களான வாஸ்ஸாஃப் மற்றும் அமீர் குஸ்ரோ கி.பி 1310 இல்தான் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள்.

    இது கிபி 1308 முதல் கிபி 1323 வரை நீடித்த வாரிசுப் போருக்கு வழிவகுத்தது.

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் விரும்பப்பட்ட முறைகேடான மூத்த மகன் ஜடாவர்மன் வீர பாண்டியன், கொல்லத்தில் இருந்து ஆட்சி செய்த வேணாட்டின் சேராய் மன்னன் ரவிவர்மா குலசேகரனின் மருமகன்.


    வாஸ்ஸாஃபின் பதிவுகள்

    "அரியணைக்காகப் போட்டியிட்ட மாபாரின் பூர்வீகத் தலைவர்களில் இருவர் சிந்தர்பாண்டி (சுந்தர பாண்டியன்) மற்றும் பீரெபாண்டி (வீர பாண்டியன்), முன்னவர் சட்டப்பூர்வமானவர், பிந்தையவர் மாபாரின் கிலிஷ்டியூர் (குலசேகர தேவர்) ராஜாவின் முறைகேடான மகன்"


    அமீர் குஸ்ரோ

    பாரசீக வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சுந்தர் பாண்டியால் தேவர் படுகொலை செய்யப்பட்டது ஹிஜ்ரா 709 இல் அதாவது கிபி 1310 இல் ஆகும்.

    அமீர் குஸ்ரோ, பீர் பாண்டியாவும் சுந்தர பாண்டியாவும் மாபாரின் ராயர்கள் என்றும், ஒருவரோடு ஒருவர் போரில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார். அல்லாவுதீனின் இராணுவம், துவார சமுத்திரத்தின் பிலால் தியோவை (பல்லாள தேவா) குறைத்த பிறகு, கிபி 1311 இன் தொடக்கத்தில் மாபாரின் மீது இறங்கியது என்றும் கூறினார்.


    சுந்தர பாண்டியனின் தோல்வி

    சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் நடந்த வாரிசுப் போரில் சுந்தர பாண்டியன் தோற்றார்.


    வாஸ்ஸாஃபின் பதிவின் மற்றொரு பதிப்பு

    அரியணைக்காகப் போட்டியிட்ட மாபாரின் பூர்வீகத் தலைவர்களில் இருவர் சிந்தர்பாண்டி (ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்) மற்றும் பீரெபாண்டி (ஜடாவர்மன் வீர பாண்டியன்) முன்னவர் சட்டப்பூர்வமானவர், பிந்தையவர் மாபாரின் கிலிஷ்டியூர்(குலசேகர தேவர்) ராஜாவின் முறைகேடான மகன்.

    பீரெபாண்டி(வீர பாண்டியன்), அவரது உறவினர் பெர்மாலின் (ரவி வர்மா குலசேகரப்பெருமாள்) உதவியுடன் வெற்றி பெற்றார்; சிந்தர்பாண்டி(சுந்தர பாண்டியன்) டெல்லி அரசவைக்கு ஓடிப்போய், அல்லாவுதீனிடம் தனது சகோதரருக்கு எதிராக உதவி கோரினார். இது காஃபூரின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.


    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் தலைமையில் கல்ஜி வம்சத்தின் துருக்கியப் படை பாண்டியப் பேரரசை ஆக்கிரமித்தது.


    ஜமாலுதீனின் மகன்கள்

    ஜமாலுதீனின் மகனான சிராஜ்ஜுதீனின் அனைத்து செல்வங்களும் மாலிக் காஃபூரின் இராணுவத்தால் கொள்ளையடிக்கப்பட்டது என்று ரஷிதுதீன் கூறுகிறார். அதன்பிறகு, ஜமாலுதீனின் மற்றொரு மகன் நிஜாமுதீன் டெல்லி சென்று புகார் அளிக்க, சொத்துக்கள் ஓரளவு மீட்கப்பட்டன.


    ரவி வர்மா குலசேகரன்

    கி.பி 1299 முதல் 1314 வரை வேணாட்டை ஆண்ட ரவிவர்மா குலசேகரன், சேர வம்சத்தை கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைத்து கி.பி 1102 இல் நிறுவப்பட்ட சேராய் வம்சத்தைச் சேர்ந்தவர். சேராய் வம்சத்தின் தலைநகரம் கொல்லம். சேராய் வம்சம் ஒரு தமிழ் வில்லவர் வம்சமாகும்.

    ரவிவர்மா குலசேகரன் தனது மருமகன் ஜடாவர்மன் வீர பாண்டியனை ஆதரித்து ஜடாவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்தார். ரவிவர்மா குலசேகரனின் தாய் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த இளவரசி. கிபி 1311 இல் துருக்கிய படையெடுப்புக்குப் பிறகு உடனடியாக சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்யங்களின் ஆட்சியாளராக தன்னை அறிவித்தார். ரவிவர்மா குலசேகரன் கி.பி 1311 இல் மதுரையிலும், பின்னர் கி.பி 1312 இல் காஞ்சிபுரத்திலும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்துடன் முடிசூட்டினார்.

    ReplyDelete
  107. 6. பாண்டிய பேரரசின் அரபு மன்னர்

    காகதீய படையெடுப்பு

    சுந்தர பாண்டிய காகதீய மன்னன் பிரதாபருத்திரனின் உதவியை நாடினார், அவர் தேவரி நாயக்கரின் கீழ் ஒரு படையை அனுப்பினார், இது கி.பி 1314 இல் ரவிவர்மா குலசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர் குலசேகர பாண்டியன் இருவரையும் தோற்கடித்தது.


    குஸ்ரோ கானின் படையெடுப்பு

    கி.பி. 1314 இல், குஸ்ரோ கான் தலைமையிலான துருக்கியப் படைகள் மதுரையின் மற்றொரு படையெடுப்பு, வீர பாண்டியனிடமிருந்து தென் ஆற்காடு மாவட்டத்தைக் கைப்பற்ற சுந்தர பாண்டியனுக்கு உதவியது, ஆனால் குஸ்ரோ கான் வடக்குப் பாண்டியப் பகுதிகளை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்தார்.


    குதிரை வியாபாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை

    ஜமாலுதீனும் தக்கியுதீனும் மங்கோலிய இல்கானேட் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பெர்சியாவில் உள்ள கிஷ் தீவில் இருந்து வந்த அரபு குதிரை வியாபாரிகள் ஆயிருந்தனர்.

    முதலில் ஜமாலுதீனும் தக்கியுதீனும் காயல்பட்டினத்தில் ஒரு குதிரை வர்த்தக நிறுவனத்தை நிறுவினர். தக்கியுதீன் கடற்கரைப் பகுதி மற்றும் துறைமுகங்களின் நிர்வாகியாக சுந்தர பாண்டியரால் நியமிக்கப்பட்டார் மற்றும் ஜமாலுதீன் பாண்டியப் பேரரசின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.


    அரபு ஆதிக்கம்

    விஜயநகர நாயக்கர் ஆட்சியின் போது கூட அரேபியர்கள் உள்ளூர் முஸ்லிம்களை பயன்படுத்தி கடலோர மக்களிடம் வரி வசூல் செய்தனர். மதுரை நாயக்கர் ராஜ்ஜியம் மற்றும் வேணாடு ராஜ்யத்தால் ஆளப்பட்டாலும் தூத்துக்குடியில் வாழும் கடலோர மக்கள் அரேபியர்களுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது.

    மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்பு உள்ளூர் முஸ்லீம் தலைவரின் வீட்டிற்குச் சென்று பணம் செலுத்த வேண்டும்.


    கடைசி பாண்டியர்கள் மற்றும் அரேபியர்கள்

    உலகுடையப்பெருமாள், கன்னியாகுமரியில் நிலைகொண்டிருந்த பாண்டிய இளவரசன், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரேபியர்களுக்கு எதிராக போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். உலகுடையப்பெருமாள் போர்ச்சுகீசியக் கப்பலில் பயணம் செய்து அரேபியர்களின் ஆதரவைப் பெற்ற குஞ்சாலி மரக்காயருக்கு எதிரான போர்ச்சுகீசிய கடற்படைப் போரில் பங்கேற்றார்.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரும்பூரில் வசித்து வந்த உலகுடையப்பெருமாளின் சகோதரர் சரியகுலப்பெருமாள் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முஸ்லீம் பட்டாணி ராகுத்தன்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.


    போர்த்துகீசியரின் வருகை

    கி.பி 1523 இல் போர்த்துகீசிய கேப்டன் ஜோவா ஃபுளோரஸ் தனது கப்பல்களுடன் தூத்துக்குடி மீன்பிடி முத்து கடற்கரைக்கு வந்தார். இந்த வருகையுடன் போர்த்துகீசிய அரபு கடற்படை போர் தொடங்கியது, இது பதினான்கு ஆண்டுகள் நீடித்தது.

    கி.பி.1537ல் கன்னியாகுமரி உள்கடலில் நடந்த இறுதிக் கடற்படைப் போரில் அரேபியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதன் பிறகு அரபு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.


    முடிவுரை:

    கிபி 1311 இல் மாலிக் காஃபூர் மதுரையைத் தாக்கியபோது பாண்டியப் பேரரசின் நிதி மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அரேபியர்களின் கைகளில் இருந்தது.

    கி.பி 1311 இல் பாண்டிய சாம்ராஜ்யம் பலவீனமான நிலையில் இருந்ததால் மாலிக் காஃபூரால் எளிதில் தோற்கடிக்கப்பட்டது.

    ___________________________________________

    ReplyDelete
  108. 1. ஆழ்வார்திருநகரியின் பாண்டிய சிற்றரசர் சடகோபன் மாறன்

    நம்மாழ்வார் தமிழ்நாட்டின் பன்னிரண்டு வைணவ ஆழ்வார் முனிவர்களில் ஒருவர்.

    நம்மாழ்வார் மாறன் என்ற பாண்டியன் பட்டத்துடன் அறியப்பட்டார். நம்மாழ்வார் சடகோபன் மாறன் என்றும் அழைக்கப்பட்டார். நம்மாழ்வார் மாறன் காரி மற்றும் உடைய நங்கை ஆகியோரின் மகன்.

    நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரியை ஆண்டது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இருக்கலாம்.

    ஆழ்வார் திருநகரி

    நம்மாழ்வார் பொருநை/ தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள குறுகூர் அல்லது தென்குருகூரின் அரசராக இருந்தார். ஆழ்வார் திருநகரி இருக்கும் அதே தலம் தான் குருகூர்.

    ஆழ்வார்

    ஆழ்வார் மற்றும் நாடாழ்வார் பட்டங்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட வில்லவர்களின் பட்டங்களாகும். ஆல்வா மற்றும் நாடாவா பட்டங்கள் துளுநாட்டின் ஆலுபா இராச்சியத்தின் பாணப்பாண்டியன் பிரபுக்களால் பயன்படுத்தப்பட்டன.

    நாடான் மற்றும் நாடன்

    நாடானும் நாடனும் ஒரே பட்டத்தின் மாறுபாடுகள் ஆகும். வெள்ளை நாடார் கல்வெட்டுகளில் நாடார் மற்றும் நாடர் பட்டங்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ____________________________________


    சடகோபர் அந்தாதி

    சடகோபர் அந்தாதி பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியின் போது நம்மாழ்வார் என்ற சடகோபன் மாறனைப் புகழ்ந்து கம்பரால் இயற்றப்பட்டது.

    ______________________________________


    வில்லவர் மீனவர் குலங்கள் பாண்டிய ராஜ்யத்தை நிறுவுதல்

    "இயலைத் தொடுத்தின் னிசையைப் புணர்த்தெம் மையிப்பிறவிமயலைத் துடைத்த பிரான் குரு கூர்மதி யைக்கொணர்ந்துமுயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத் தங்குயிற்றிக்கயலைக் கிடத்திக் கொள்சாள ரத்தூடு கதவிட்டதே". (சடகோபர் அந்தாதி:80)

    இந்தப் பிறவியில் உள்ள கஷ்டத்தை குருகூர் பெருமான் தனது உரைநடையாலும் இசையாலும் துடைத்தெறிந்தார். சந்திரனைக் கொண்டுவந்து, அதில் முயல் உருவத்தை அழித்து, வில் முத்திரை பதித்து, பின்னர் முத்துக்களை உயர்த்தி, மீன் முத்திரையுடன் கூடிய சாளரத்தைச் சேர்த்தார்கள். அதனூடே ஒரு கதவு சேர்க்கப்பட்டது.

    வில்லவர்களின் சின்னமான "தனு" அல்லது வில் சந்திரனில் பதிக்கப்பட்டது என்பது சந்திர வம்சமான பாண்டிய வம்சத்தை வில்லவர்கள் நிறுவினர் என்பதாகும்.

    மீனவர் குலத்தாரின் உதவியுடன் முத்துக்களை சேகரித்த பிறகு, மீன் பாண்டிய வம்சத்தின் சின்னமாக மாறியது. மீன் சின்னத்தின் (பாண்டிய ராஜ்ஜியத்தின்) ஜன்னல் வழியாக (அரண்மனை) ஒரு கதவு (ஆழ்வார் திருநகரி) அதனுடன் சேர்க்கப்பட்டது.

    வில்லவர் மற்றும் மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவியதையும், ஆழ்வார்திருநகரி என்ற குருகூர் அதன் கிளையாக இருந்ததையும் கம்பர் இந்த பாடலில் விவரித்தார்.

    ____________________________________


    தீ வம்சத்தில் இருந்து சந்திர வம்சத்தின் தோற்றம்


    "தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்ததல்லால்பேயைக் கிழித்தென அன்றில் பனைவிள வார் உளவாம்நோயைக் கிழிக்கும் வகுள்நல் கார்இந்த நுண்பிறவிமாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே". (சடகோபர் அந்தாதி: 97)

    இந்தச் சரணத்தில் கம்பர் நெருப்பிலிருந்து சந்திரன் தோன்றியதைக் குறிப்பிடுகிறார். இதேபோல் பனைமரம் பயிரிடுபவர்களால் பேய் கிழிக்கப்படுகிறது. அவர்கள் நோயை இரண்டாகப் பிரித்து, இந்தப் பிறவியின் மாயையைப் பிளந்து மக்களைக் காப்பாற்றும் திறன் கொண்டவர்கள்.

    பண்டைய வில்லவர் மற்றும் பாண குலங்கள் தங்களை தீ வம்சத்தின் ஒரு பகுதியாகக் கருதினர், அதில் இருந்து சந்திர வம்சம் தோன்றியது.

    ReplyDelete
  109. 2. ஆழ்வார்திருநகரியின் பாண்டிய சிற்றரசர் சடகோபன் மாறன்

    நம்மாழ்வார் குருகூர் அரசர் என்று குறிப்பிடப்படுகிறார்

    "வனமாலை எம்பெரு மான்குரு கூர்மன்னன் வாய்மொழியே". (சடகோபர் அந்தாதி: 4)

    "குளிர் நீர்ப்பொருநைசுழிபல வாய் ஒழுகுங்குரு கூர் எந்தை தோன்றலினே". (சடகோபர் அந்தாதி:5)

    குருகூர் பொருநை - தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது.

    "குருகைப் பிரான்சட கோபன் குமரிகொண்கன்புவிப்பா வலர்தம்: (சடகோபர் அந்தாதி: 7)

    குருகூர் சடகோபன் குமரி கண்டத்தில் தோன்றிய பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர், அல்லது கன்னியாகுமரியின் கடற்கரைப் பகுதியின் மன்னர்.

    "மாலைக் குழலியும் வில்லியம் மாறனை வாழ்த்தலர்போம்பாலைக் கடம்பக லேகடந்து" . (சடகோபர் அந்தாதி: 20)

    நம்மாழ்வார் வில்லியம் மாறன் என்று அழைக்கப்பட்டார்.

    "விறல் மாறனென்றால்அழும்தோள் தளரும்" (சடகோபர் அந்தாதி: 27)

    நம்மாழ்வார் வெற்றி மாறன் என்று அழைக்கப்பட்டார்.

    "குருகுஉறங் கும்குரு கூர்தொழு தேன்வழுதி........மாறன்கழல் பற்றிப்போய்"(சடகோபர் அந்தாதி: 30)

    தென்வழுதி நாட்டை ஆண்டவர் குருகூர் மாறன்.

    "புன்கவிமெய்தெரிக்கின்ற கோச்சட கோபன்" (சடகோபர் அந்தாதி: 63)

    நம்மாழ்வார் மன்னர் சடகோபன் என்று அழைக்கப்பட்டார்.

    "அணிநீர்ப் பாண்டித் தமிழ்த்திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே".(சடகோபர் அந்தாதி: 77)

    பாண்டிய நாட்டின் பிறப்பிடம் கொற்கை.

    துறை நீர்ப்பொருநைவழுதிநன் னாடன் திருவாய் மொழி (சடகோபர் அந்தாதி:99)

    வழுதி நாடன் பொருநை ஆற்றின் கரையில் இருந்தார்.

    ______________________________________


    ஸ்ரீ மாறன் அலங்காரம்

    ______________________________________


    தென்கோ பிறதெய்வமென்றே திரிகின்ற செய்கைமருள தென்பாலணுகா தென்னையாண் மகிழ்மாறனையே (ஸ்ரீ மாறன் அலங்காரம்: 294)

    நம்மாழ்வார் தென்னக அரசர் என்றும், தென்னை மர மண்டல ஆட்சியாளர் மகிழ்மாறன் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.

    _______________________________________


    திருவாய்மொழி

    நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழி.

    ________________________________________


    நம்மாழ்வார் தங்கியிருக்கும் இடம் எங்கே என்று ராமானுஜர் ஒரு பெண்ணிடம் கேட்டார். அவள் பதில்,

    "கூவுதல் வருதல்செய்திடாயென்றுகுரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன்புணல் வழுதி நாடன் சடகோபன்”

    நம்மாழ்வார் வழுதி நாடன் என்று அழைக்கப்பட்டார்.

    "கொடிமதிள் தென்குருகூர்ச்  சடகோபன்சொல்"(திருவாய்மொழி)

    சடகோபன் கொடிகளால் சூழப்பட்ட மதிலைக் கொண்ட தென் குருகூரை ஆண்டார்.

    "வழுதி வள நாடன் மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து"(திருவாய்மொழி)

    திருவழுதி வள நாடன் குருகூர் சடகோபன் சேவையில்.

    "பண்கொள் சோலை வழுதி நாடன்  குருகைக்கோன் சடகோபன் சொல்".(திருவாய்மொழி)

    வழுதி நாடன் குருகூர் சடகோபனுக்கு சொந்தமான தோப்பு.

    "திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், மருவினிய வண் பொருநல்" (ஈச்வரமுனிகள்)

    திருவழுதி வளநாடு அல்லது தென்குருகூர் பொருநையின் கரையில் அமைந்திருந்தது.(திருவாய்மொழி)0

    காலம

    "பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ,பாமரு மூவுலகும் அளந்த  பற்ப பாதாவோ"(திருவாய்மொழி)

    திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலை நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ளதால், அவரது காலம் கி.பி 786க்கு பிறகு இருக்கலாம்

    கி.பி 786ல் மாளவத்தைச் சேர்ந்த வைணவ இளவரசியை மணந்த நெடும்சடைய பாண்டியன் திருவனந்தபுரத்தில் உள்ள ஜெயின் கோயிலில் பத்மநாப சிலையை பிரதிஷ்டை செய்தார். முற்காலத்தில் அதாவது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அது ஒரு சமணக் கோவிலாக இருந்தது.


    முடிவுரை:

    நம்மாழ்வார் மாறன் என்ற சடகோபன் மாறன் திருவழுதி வளநாட்டை அதாவது தென்குருகூரை ஆண்ட பாண்டிய சிற்றரசர் ஆவார். திருவழுதி வளநாட்டு மன்னர்கள் திருவழுதி நாடன் என்று அழைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  110. 1. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்


    இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியனின் முடிசூட்டு விழா முன்மொழியப்பட்டது

    கி.பி 1310 இல் பாண்டியப் பேரரசர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தனது முறைகேடாகப் பிறந்த மூத்த மகனான இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியனை பாண்டிய அரியணைக்கு வாரிசாக முடிசூட்ட முடிவு செய்தார். வீரபாண்டியன் வேணாடு மன்னன் ரவிவர்மா குலசேகரனின் மனைவியின் உறவினர் ஆவார். மூன்றாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்  முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் முறையான இளைய மகனாவார்.

    முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கொலை

    தனது தந்தையின் முடிவால் கோபமடைந்த சுந்தர பாண்டியன் கி.பி 1310 இல் தனது சொந்த தந்தையான மாறவர்மன் குலசேகர பாண்டியனை கொன்றார்.

    வாரிசுரிமைப் போர்

    வாரிசுப் போரில் வீரபாண்டியனால் சுந்தர பாண்டியன் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் சுந்தர பாண்டியன் டெல்லி சுல்தானகத்தை தன் சார்பாக தலையிட அழைத்தார்.

    கி.பி 1311 இல் துருக்கிய சுல்தானியப் படையெடுப்பின் போது வீரபாண்டியன் விருத்தாசலம் என்ற வீரத்தாவளத்திலும், சுந்தரபாண்டியன் மதுரையிலும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

    பாண்டிய வம்சத்தின் வீழ்ச்சி

    மாலிக் காஃபூரின் தலைமையிலான டெல்லி சுல்தானியப் படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து, கி.பி 1311 இல் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

    மாலிக் காஃபூர் 200,000 வீரர்களைக் கொண்ட துருக்கிய இராணுவத்துடன் கி.பி 1311 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாண்டிய நாட்டைத் தாக்கினார்.

    பாண்டிய இராணுவத்தில் 50,000 வீரர்கள் இருந்தனர், ஆனால் 20,000 முஸ்லீம் வீரர்கள் பாண்டிய இராணுவத்தை விட்டு வெளியேறி மாலிக் காஃபூருடன் சேர்ந்தனர்.

    மூன்று பாண்டிய இளவரசர்கள்

    பாண்டிய பிரதேசங்களை ஆண்ட மூன்று பாண்டிய இளவரசர்கள் விருத்தாச்சலத்தை ஆண்ட ஜடாவர்மன் வீர பாண்டியன் II, மதுரையை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்  III மற்றும் தஞ்சாவூரை ஆண்ட மாறவர்மன் குலசேகரன் II என்பவர்களாவர் .

    மீதமுள்ள 30,000 எண்ணிக்கையிலான பாண்டிய இராணுவம் மூன்று பாண்டிய இளவரசர்களிடையே பிரிக்கப்பட்டது, அவர்கள் டெல்லி சுல்தானகத்தின் சக்திவாய்ந்த துருக்கிய இராணுவத்துடன் சண்டையிட முடியாத நிலையில் இருந்தனர்.

    விருத்தாச்சலம் மீது தாக்குதல்

    கிபி 1311 இல் விருத்தாச்சலம் மாலிக் காஃபூரால் ஆக்கிரமிக்கப்பட்டது, ஆனால் வீர பாண்டியன் கண்டியூருக்கு தப்பி ஓடி ஒரு காட்டில் ஒளிந்து கொண்டார். மாலிக் காஃபூர் வீர பாண்டியனை கைப்பற்றுவதில் தோல்வியடைந்தார்.

    "பிரஹ்மபுரி" என்று அழைக்கப்பட்ட தங்கக் கூரையுடன் கூடிய சிதம்பரம் கோவிலை சூறையாடிய பிறகு, மாலிக் காஃபூர் மதுரைக்குச் சென்றார்.

    மதுரை ஆக்கிரமிப்பு

    மாலிக் காஃபூர் மதுரையை அடைவதற்கு முன்பே சுந்தர பாண்டியன் தனது ராணிகளுடன் மதுரையை விட்டு ஓடிவிட்டார். மதுரை மீனாட்சி கோவிலில் பொக்கிஷங்கள் மற்றும் தங்கம் காணாமல் போனதால் அவை மாலிக் காஃபூருக்கு கிடைக்கவில்லை. மாலிக் காஃபூர் வீர பாண்டியனையோ அல்லது சுந்தர பாண்டியனையோ கைப்பற்றுவதில் வெற்றிபெறவில்லை. பாண்டிய நாட்டை ஐம்பது நாட்கள் கொள்ளையடித்த மாலிக் காஃபூர் ஏப்ரல் 1311 இல் டெல்லி திரும்பினார்.

    வீர பாண்டியன் அல்லது சுந்தர பாண்டியன் மாலிக் காஃபூரின் துருக்கிய இராணுவத்துடன் ஒருபோதும் சண்டையிட்டதில்லை. சுந்தர பாண்டியன் துருக்கியப் படைகளை மதுரையிலிருந்து வெளியேற்றினார் என்ற கூற்று முற்றிலும் கற்பனையே.

    உண்மையில் சுந்தர பாண்டியன் டெல்லி சுல்தானகத்தின் கூட்டாளியாக இருந்தார்.

    ReplyDelete
  111. 2. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    ரவிவர்மாவின் படையெடுப்பு

    மாலிக் காஃபூர் திரும்பிய பிறகு, கி.பி 1311 இல், வேணாட்டின் சேராய் வம்ச மன்னர் ரவிவர்மா குலசேகரன் மதுரையை ஆக்கிரமித்து, மதுரையில் பாண்டியப் பேரரசின் மன்னனாக முடிசூட்டப்பட்டார். 1312 இல் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தின் தெலுங்கு சோட(சோழ) மன்னன் மூன்றாம் மன்ம சித்தா ராய கண்டகோபாலனை தோற்கடித்து, காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றங்கரையில் முடிசூட்டிக்கொண்டார்.

    கி.பி 1312 ஆம் ஆண்டில் ரவிவர்மா குலசேகரன் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை ஆண்ட வீரபாண்டியனை தோற்கடித்தார்.


    சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டவர்

    வேணாட்டின் சேராய் வம்ச மன்னன் ரவிவர்மா குலசேகரன் கிபி 1311 மற்றும் கிபி 1316 க்கு இடையில் "திரிக்ஷத்ர சூடாமணி" என்ற பட்டத்துடன் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்யங்களை ஆட்சி செய்தார்.

    பாண்டிய இளவரசியின் மகனான வேணாடு மன்னன் ரவிவர்மா குலசேகரன் பாண்டியர்களின் "மாறவர்மன்" பட்டத்தை ஏற்றுக்கொண்டார். சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட கடைசி தமிழ் வில்லவர் மன்னன் ரவிவர்மா குலசேகரன் ஆவார்.

    குஸ்ரோ கானுடன் சுந்தர பாண்டியனின் கூட்டணி

    கி.பி 1314 இல் துருக்கிய படையெடுப்பாளர் குஸ்ரோ கானின் உதவியுடன் சுந்தர பாண்டியன் வீரபாண்டியனின் வசம் இருந்த தென் ஆற்காட்டை கைப்பற்றினார்.

    ரவிவர்மா குலசேகரன் குஸ்ரோ கானுடன் சண்டையிட்டதாக தெரியவில்லை. அந்தக் காலத்தில் வேணாட்டின் படையில் 20,000 வீரர்களுக்கு மேல் இருந்திருக்க மாட்டார்கள்.

    ரவிவர்மாவுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையேயான இரண்டாம் போர்

    கி.பி 1315 அல்லது கி.பி 1316 தேதியிட்ட காஞ்சிபுரம் கல்வெட்டு, ரவிவர்மன் மீண்டும் வீர பாண்டியனை தோற்கடித்து "கொங்கணா" பகுதிக்கும் அங்கிருந்து காடுகளுக்கும் விரட்டியதாகக் குறிப்பிடுகிறது.

    சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

    கி.பி.1304 முதல் கி.பி.1344 வரை சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மற்றொரு பாண்டிய மன்னர், கி.பி.1315ல் தஞ்சையையும், கி.பி.1316ல் திருச்சியையும் கைப்பற்றினார்.

    காகதீய படையெடுப்பு

    கி.பி 1316 ஆம் ஆண்டு காகதீய மன்னன் பிரதாபருத்திரனின் இராணுவத் தளபதியாக இருந்த முப்பிடி நாயக்கா, வேணாட்டு ஆட்சியாளர் ரவிவர்மா குலசேகரனை தோற்கடித்து வேணாட்டிற்கு திருப்பி அனுப்பினார்.

    முப்பிடி நாயக்கா கி.பி.1316ல் வீர பாண்டியனையும் தோற்கடித்தார்.

    சுந்தர பாண்டியன் மற்றும் வீர பாண்டியன் இருவரும் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஆதிக்கத்திற்காக போராடி வந்தனர்.

    முப்பிடி நாயக்கருக்கும், திருச்சியிலிருந்து சோழ நாட்டை ஆண்ட மாறவர்மன் இரண்டாம் குலசேகர பாண்டியனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை.


    பஞ்ச பாண்டியர்களின் தோல்வி

    கி.பி 1317 இல் முப்பிடி நாயக்கா பஞ்ச பாண்டியர்களையும் தோற்கடித்தார். பாண்டிய இராச்சியத்தின் சுதந்திர ஆட்சியாளர்களாக பஞ்ச பாண்டியர்கள் கி.பி 1317 இல் தோன்றினர்.

    கி.பி 1317 இல் பாண்டிய ராஜ்யம் பஞ்ச பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாக தெரிகிறது. முப்பிடி நாயக்கர் மதுரையை ஆக்கிரமிக்கவில்லை.

    கி.பி 1324 இல் உலுக் கான் என்ற முகமது பின் துக்ளக் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த போது மதுரை பராக்கிரம பாண்டியரால் ஆளப்பட்டது. பராக்கிரம பாண்டியன் தோற்கடிக்கப்பட்டு டெல்லிக்குக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார்.

    கிபி 1324 இல் டெல்லி சுல்தானகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மதுரையின் ஆளுநராக ஜலாலுதீன் அஹ்சன் கான் நியமிக்கப்பட்டார்.

    ReplyDelete
  112. 3. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்


    காலவரிசை

    ரவிவர்மா குலசேகரன்

    கி.பி 1299 இல் வேணாட்டின் அரியணை ஏறினார் மற்றும் கி.பி 1311 இல் மதுரையை ஆக்கிரமித்தார். கிபி 1311 தலைநகரங்கள்: மதுரை, காஞ்சிபுரம் மற்றும் கொல்லம் கிபி 1316 தலைநகரம்: கொல்லம் ரவிவர்மா காகதீய தளபதி முப்பிடி நாயக்காவால் தோற்கடிக்கப்பட்டார்.


    ஜடாவர்மன் வீர-பாண்டியன் II

    கிபி 1296 அல்லது கிபி 1297 இல் அரியணை ஏறினார் கிபி 1311 தலைநகரம்: வீரதாவளம்-விருத்தாச்சலம்
    கிபி 1312 தலைநகரம்: விருத்தாச்சலம்
    ரவிவர்ம குலசேகரனால் தோற்கடிக்கப்பட்டது
    கிபி 1314 தலைநகரம்: விருத்தாச்சலம் குஸ்ரு கானால் தோற்கடிக்கப்பட்டது.
    கிபி 1316 தலைநகரம்: விருத்தாச்சலம்
    ரவிவர்மா குலசேகரனால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கொங்கணாவிற்கு தப்பி ஓடியது.
    கிபி 1316 தலைநகரம்: விருத்தாச்சலம்
    காகதீய முப்பிடி நாயக்கரால் தோற்கடிக்கப்பட்டது.
    ஆட்சி 1345 இல் முடிவடைந்தது.


    ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் III

    கிபி 1303 இல் அரியணை ஏறினார்
    கிபி 1311 தலைநகரம் : மதுரை
    கிபி 1314 தலைநகர் : விருத்தாச்சலம்
    குஸ்ரோ கானின் உதவியுடன் வீர பாண்டியனை தோற்கடித்தார்.
    கி.பி.1327ல் ஆட்சி முடிவுக்கு வந்தது.


    இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

    கிபி 1303 இல் அரியணை ஏறினார்
    கிபி 1315 தலைநகரம்: தஞ்சாவூர்
    கிபி 1316 தலைநகரம்: திருச்சி
    கி.பி.1344ல் ஆட்சி முடிவுக்கு வந்தது


    பஞ்ச பாண்டியர்கள்

    கிபி 1316 தலைநகரம்: மதுரை
    கி.பி 1317 இல் பஞ்ச பாண்டியர்கள் காகதீய முப்பிடி நாயக்கரால் தோற்கடிக்கப்பட்டனர்.
    கிபி 1324: உலுக் கானின் துருக்கியப் படையெடுப்பு.
    கிபி 1370 தலைநகரம்: தென்காசி
    கிபி 1422 தலைநகரம் : திருநெல்வேலி, கயத்தாறு, வள்ளியூர், கன்னியாகுமரி
    கிபி 1561 தலைநகரம் : ஆழ்வார்திருநகரி


    பராக்கிரம பாண்டியன்

    கி.பி.1317 தலைநகரம்: மதுரை
    மதுரை பாண்டிய வம்ச ஆட்சி கி.பி.1324ல் முடிவுக்கு வந்தது.


    கல்லிடைக்குறிச்சி பாண்டியர்கள்

    கிபி 1324 தலைநகரம்: கல்லிடைக்குறிச்சி
    கிபி 1454 முதல்: வேணாட்டின் தலைநகரம்
    கிபி 1484 வரை : வேணாட்டின் தலைநகரம்.
    துளு-சேராய் மன்னர்கள் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பாண்டிய இளவரசிகளை மணந்து, கி.பி.1458 முதல் கி.பி.1484 வரை வேணாட்டின் தலைநகரை கல்லிடைக்குறிச்சிக்கு மாற்றினர்.
    கல்லிடைக்குறிச்சி பாண்டியன் ஆட்சி கி.பி.1595ல் முடிவுக்கு வந்தது.


    தென்காசி பாண்டியர்கள்

    கிபி 1422 தலைநகரம்: தென்காசி
    கிபி 1462 தலைநகரம்: மதுரை
    கிபி 1467 தலைநகரம்: தென்காசி
    ஆட்சி 1618 இல் முடிவடைந்தது


    பந்தளம் பாண்டியர்கள்

    கிபி 1618 தலைநகரம்: பந்தளம்
    கிபி 1750: தமிழ் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
    பார்கவ கோத்ர நம்பூதிரிகள் கி.பி.1750க்குப் பிறகு பந்தளம் பாண்டியர்களாக வேடமிட்டனர்.


    பூஞ்சார் பாண்டியர்கள்

    கிபி1618 தலைநகரம்: பூஞ்சார்
    கிபி 1750: தமிழ் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
    சார்க்கரா கோவிலகத்தில் இருந்துள்ள துளுவ பிராமணர்கள் கி.பி 1750 க்குப் பிறகு பூஞ்சார் பாண்டியர்களாக நடித்தனர்.

    _________________________________________

    ReplyDelete
  113. 4. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்


    நாஞ்சில் பாண்டியர்கள்

    கிபி 1324 இல் மதுரை தல புராணத்தின் படி உலுக் கான் என்ற முகமது பின் துக்ளக்கின் படையெடுப்பைத் தொடர்ந்து, மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் "மாலிக் நேமியால்" தோற்கடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார், மீதமுள்ள பாண்டியர்கள் நாஞ்சில்நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர்.


    குட்டி பாண்டியன் ஆட்சியாளர்கள்

    தென்காசி, திருவாடானை, மதுரை, திருநெல்வேலி, கயத்தாறு, ஆழ்வார்திருநகரி, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, கன்னியாகுமரி போன்றவற்றைத் தலைநகராகக் கொண்டு பதினான்காம் நூற்றாண்டு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் பல பாண்டிய வம்சத் தலைவர்கள் பாண்டியப் பகுதிகளை ஆண்டனர்.


    இலங்கைக்கு பணிக்கர்களின் வெளியேற்றம்

    பணிக்கர்கள் ஒரு வில்லவர் துணைக் குலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தற்காப்புக் கலைகளில் வல்லுனர்களாக இருந்தனர், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை தயார் நிலையில் வைத்திருந்தனர். கி.பி 1311 இல் துருக்கிய படையெடுப்பிற்குப் பிறகு இலங்கைக்கு பணிக்கர்களின் பெருமளவிலான இடம்பெயர்வு ஏற்பட்டது. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் கொளம்போ கோட்டை வஞ்சிபுரா அல்லது தென்வஞ்சி அதாவது கொல்லத்திலிருந்து தப்பி ஓடிய அழகக்கோனாரால் நிறுவப்பட்டது. கோளம்பம் என்பது கொல்லத்தின் பழைய பெயர். பணிக்கர் படைகள் இலங்கையில் யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கோட்டே இராச்சியங்களுக்கு சேவை செய்தனர். 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தின்படி, பணிக்கர்களின் நிலை மன்னர்களுக்கு அடுத்ததாக இருந்தது, எனவே அவர்கள் "எதிர் நின்ற பணிக்கர்" என்று அழைக்கப்பட்டனர்.


    முள்ளிநாட்டுக்கு வில்லவர்களின் இடம்பெயர்வு

    வில்லவர்களும் பணிக்கர்களும் தெற்கே கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், களக்காடு மற்றும் சேரன்மாதேவிக்கு இடம்பெயர்ந்தனர். திருநெல்வேலிக்கும் வேணாட்டுக்கும் இடையே உள்ள முள்ளிநாடு அல்லது "முட்களின் நிலம்" என்று அழைக்கப்படும் நிலம் தமிழ்நாட்டின் வில்லவர்களின் கோட்டையாக மாறியது.

    அம்பாசமுத்திரமும் கல்லிடைக்குறிச்சியும் இரட்டைப் பாண்டியக் கோட்டைகள். சேரன்மாதேவி ஒரு சேர கோட்டை. சோழகுல வல்லி புரம் என்று அழைக்கப்பட்ட களக்காடு சோழர்களின் கோட்டையாகும்.


    பஞ்ச பாண்டியர்கள்

    பழங்காலத்திலிருந்தே ஐந்து பாண்டிய குலங்கள் பாண்டிய வம்சத்தை ஆதரித்தன. பாண்டிய மன்னர்களுக்கு "ஐந்து குலங்களின் தலைவன்" என்று பொருள்படும் "பஞ்சவர்" என்ற பட்டம் இருந்தது.1317 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஒரு தெலுங்கு கல்வெட்டில் பஞ்ச பாண்டியர்கள் சுதந்திர ஆட்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர், அதில் பஞ்ச பாண்டியர்கள் காகத்தீய தளபதி முப்பிடி நாயக்காவால் தோற்கடிக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கி.பி 1370 முதல் கிபி 1422 வரையிலான காலகட்டத்தில் தென்காசியில் இருந்து பஞ்ச பாண்டவர்கள் என அழைக்கப்பட்ட ஐந்து பாண்டிய சிற்றரசர்கள் முன்னாள் பாண்டிய பிரதேசங்களை ஆண்டனர்.


    பஞ்ச பாண்டியர்களின் வேறு பெயர்கள்

    1. பஞ்ச பாண்டியாள்
    2. பஞ்ச திருவடி ராசாக்கள்
    3. பஞ்ச திருவழுதி ராசாக்கள்
    4. பஞ்ச திருவழுதி நாடாக்கள்

    கி.பி.1370க்கும் கி.பி.1422க்கும் இடைப்பட்ட காலத்தில் பஞ்ச பாண்டியர்கள் தங்கள் முன்னாள் பாண்டியப் பகுதிகளை தென்காசியிலிருந்து ஆண்டனர்.

    ReplyDelete
  114. 5. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    விக்ரம பாண்டியனின் போர் முயற்சிகள்

    கி.பி 1376 வாக்கில், விக்ரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன், வேணாடு அரசன் ஆதித்யவர்மா சர்வாங்கநாதனுடன் கூட்டணி வைத்து, மாபார் சுல்தானகத்தின் துருக்கியப் படையை எதிர்த்துப் போரிட்டதாக மணிப்பிரவாள மொழியில் எழுதப்பட்ட உண்ணுநீலி சந்தேசம் கூறுகிறது. ஆனால் கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர்கள் மாபர் சுல்தானகத்தை தோற்கடித்து மதுரையை ஆக்கிரமித்தனர்.

    ஆனால் கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர்களின் படையெடுப்பிற்குப் பிறகு அவர்களுடன் கூட்டணி வைத்த வாணாதிராயர்கள் பாண்டிய வம்சத்தின் பெரும்பாலான குலங்களை அழித்து, தங்களை "பாண்டிய குலாந்தகர்" அதாவது பாண்டிய வம்சத்தை அழித்தவர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.


    வில்லவர் கூட்டணி

    கி.பி 1383 இல் வேணாட்டைச் சேர்ந்த வில்லவர்களும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வில்லவர் குலங்களும் வில்லவர் இரத்தம் கொண்ட வேணாட்டின் துளு-சேராய்க மன்னருடன் கூட்டணி அமைத்தனர். திருநெல்வேலியை ஆண்ட பஞ்சபாண்டவர்கள் நாயக்கர்களுக்கு எதிராக வேணாடு மன்னர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் துளு-சேராய் வம்சத்தின் வேணாடு மன்னர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டன.


    முள்ளிநாடு

    கி.பி.1383 முதல் கி.பி.1595 வரை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை ஆண்ட துளு-சேராய் வம்சத்தின் வேணாடு ஆட்சியாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இப்பகுதியை முள்ளிநாடு அல்லது முட்கள் நிறைந்த நிலம் என்று அழைத்தனர்.

    முள்ளிநாடு தோராயமாக கோட்டையடி-கன்னியாகுமரி, களக்காடு, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் எல்லைகளாக இருந்த நாற்கரப் பகுதியாகும். சேர, சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த பல்வேறு வில்லவர் குலங்களுக்கு முள்ளிநாடு அடைக்கலம் கொடுத்தது.


    முள்ளிநாட்டின் வில்லவர் அரச வீடுகள்

    சேர சோழர் மற்றும் பாண்டியன் குலங்கள் முள்ளிநாட்டில் கோட்டைகளை கட்டியிருந்தனர்.

    1. கல்லிடைக்குறிச்சி(பாண்டியர்)
    2. களக்காடு(சோழர்)
    3. சேரன்மகாதேவி(சேரர்)


    துளு-சேராய் வம்சம்

    துளு-சேராய் மன்னர்கள் ஒரு தாய்வழி வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் துளு ராணியான ஆற்றிங்கல் ராணி மற்றும் தமிழ்ச் சேராய் இளவரசர் ஆகியோரின் மகன்கள், அவர்கள் "சம்பந்தம்" என்ற திருமணமற்ற உறவுமுறையின் மூலம் பிறந்தனர்.


    துளு-சேராய் மற்றும் வில்லவர் வம்சங்களின் ஒருங்கிணைந்த ஆட்சி

    கிபி 1383 முதல் கிபி 1595 வரை வேணாட்டின் துளு-சேராய் மன்னர்கள் வில்லவர் தமிழ் இளவரசிகளை மணந்தனர், ஆனால் அவர்களுக்குப் பிறந்த மகன்கள் அரசராக முடியாது. தாய்வழி முறையில் அரச சகோதரிகளின் மகன் மட்டுமே அடுத்த அரசனாவான்.

    வில்லவர் குலங்களின் ஆதரவைப் பெற, துளு-சேராய் மன்னர் சேரன்மாதேவி, களக்காடு அல்லது கல்லிடைக்குறிச்சி-அம்பாசமுத்திரத்தில் சேர, சோழ மற்றும் பாண்டியன் கோட்டைகளைச் சேர்ந்த வில்லவர் இளவரசி ஒருவரை மணக்க வேண்டியிருந்தது.

    துளு-சேராய் மன்னன் திருவிதாங்கோடு, கோட்டையடி அல்லது சேரன்மகாதேவியைச் சேர்ந்த சேர இளவரசியை மணந்தபோது, ​​அவன் தன் தலைநகரை சேரன்மகாதேவி அல்லது திருவிதாங்கோட்டுக்கு மாற்றி தன்னைச் சேரன் என்று அழைத்துக் கொள்வான்.

    துளு-சேராய் மன்னன் களக்காடு சோழ இளவரசியை மணந்தபோது, ​​தன் தலைநகரை களக்காடுக்கு மாற்றினான், அவன் தன்னை சோழன் அல்லது புலிமார்த்தாண்டன் என்று அழைத்துக் கொள்வான்.

    துளு-சேராய் மன்னன் கல்லிடைக்குறிச்சி அல்லது அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்தபோது, ​​தனது தலைநகரை கல்லிடைக்குறிச்சிக்கு மாற்றி, தன்னை பாண்டியன் அல்லது கோதை என்று அழைத்துக் கொள்வான்.

    ReplyDelete
  115. 6. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    தென்காசி பாண்டியன் ராஜ்யம்

    கிபி 1422 இல் நிறுவப்பட்ட தென்காசி பாண்டிய பேரரசு கிபி 1618 வரை நீடித்தது. தென்காசி பாண்டிய ராஜ்ஜியம் விஜயநகர நாயக்கர்களின் கீழ் அடிமை ஆட்சியாக மாறியது. இது பஞ்ச பாண்டியர்களை தென்காசி பாண்டியர்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கலாம், பின்னர் அவர்கள் தென்காசி பாண்டியர்களுக்கு விரோதமாக மாறியிருக்கலாம்.

    தென்காசி பாண்டியர்கள்  செங்கோட்டை,  சங்கரன்கோவில்,  ஸ்ரீவில்லிபுத்தூர்  போன்ற பகுதிகளை ஆட்சி செய்தனர், அவர்களின் தலைநகர் தென்காசி ஆயிருந்தது.


    பஞ்ச பாண்டியர்களின் இடம்பெயர்வு

    விஜயநகரத்தின் அதிகாரத்தை ஏற்காத பஞ்ச பாண்டியர்கள் திருநெல்வேலி மற்றும் தாமிரபரணிக் கரையில் உள்ள திருவழுதி வளநாட்டிற்குச் சென்றனர். வள்ளியூர் பாண்டியர்கள் "ஐவர் ராசாக்கள் கதை" அல்லது ஐந்து மன்னர்களின் கதையில் பஞ்ச பாண்டியர்கள் என்றும் விவரிக்கப்பட்டனர். தென்காசி பாண்டியர்கள் நாயக்கர்களின் உதவியுடன் திருநெல்வேலி மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்க முயன்றனர்.


    மதுரையை மீண்டும் பெறுதல்

    கி.பி 1463 இல் அரிகேசரி பராக்கிரம பாண்டியர் என்ற தென்காசி பாண்டியர் மதுரையை மீட்டு நகரைச் சுற்றி 32 கோபுரங்களைக் கட்டினார். ஆனால் பாண்டிய ஆட்சி மதுரையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

    கி.பி 1467 இல் மதுரை நாயக்கர்களால் மீட்கப்பட்டது, தென்காசியும் விஜயநகர நாயக்கர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு அடிமை மாநிலமாக்கப்பட்டது.


    சந்திரசேகர பாண்டியன்

    16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரசேகர பாண்டியன் மதுரையில் இருந்து விஜயநகரத்தின் அரசனாக ஆட்சி செய்தார். சந்திரசேகர பாண்டியன் ஆண்ட பகுதி சந்திரசேகர பாண்டிமண்டலம் என்று அழைக்கப்பட்டது.


    நாஞ்சில் பாண்டியன் உலகுடையப்பெருமாள்

    நாஞ்சில் நாட்டில் நிலைகொண்டிருந்த உலகுடையபெருமாள் போன்ற பாண்டிய நாட்டுத் தலைவர்கள் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரசேகர பாண்டியனிடமிருந்து மதுரையைக் கைப்பற்றவும், பாண்டிய நாட்டை நாயக்கர் நுகத்தடியிலிருந்து விடுவிக்கவும் முயன்றனர். உலகுடைய பெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டணி வைத்து அரேபியர்களை எதிர்த்தார். உலகுடையபெருமாள் கி.பி.1520ல் குஞ்சாலி மரக்காருக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே நடந்த கடற்படைப் போரில் உலகுடையபெருமாள் போர்த்துக்கீசியருடன் இணைந்தார். குஞ்சாலி மரக்கார் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார், ஆனால் போர்த்துகீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.

    உலகுடையபெருமாள் மதுரையை சிறிது காலம் ஆக்கிரமித்து ஆட்சி செய்தார், சந்திரசேகர பாண்டியன் மேற்கு தொடர்ச்சி மலையில் தஞ்சம் அடைந்தார். ஆனால் சந்திரசேகர பாண்டியன் பெரும் படையுடன் திரும்பி வந்து உலகுடையப்பெருமாளை மதுரையிலிருந்து வெளியேற்றினார்.


    வீரசேகர சோழன் மற்றும் சந்திரசேகர பாண்டியன்

    பழையாறையை ஆண்ட வீரசேகர சோழன் கி.பி.1525ல் சந்திரசேகர பாண்டியன் ஆட்சி செய்த மதுரை மீது படையெடுத்தான். சந்திரசேகர பாண்டியன் கி.பி 1500 முதல் கிபி 1525 வரை விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளராக மதுரையை ஆண்டிருக்கலாம்.

    சந்திரசேகர பாண்டியன் கிருஷ்ணதேவராயரிடம் புகார் செய்தார், அவர் உதவிக்கு நாகம நாயக்கரை அனுப்பினார். நாகம நாயக்கர் கிபி 1525 இல் வீரசேகர சோழனை தோற்கடித்து கொன்றார்.

    வீரசேகர சோழனின் மகன் வெங்கல தேவன் இலங்கைக்குத் தப்பிச் சென்றான். இருப்பினும் நாகம நாயக்கர் சந்திரசேகர பாண்டியனை மீண்டும் பதவியில் அமர்த்தாமல் மதுரையை தானே ஆட்சி செய்யத் தொடங்கினார். கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கரை தனது சொந்த தந்தைக்கு எதிராக அனுப்பினார், அவர் தனது தந்தை நாகம நாயக்கரை சங்கிலியால் பிணைத்து ஹம்பிக்கு அழைத்துச் சென்றார்.

    ReplyDelete
  116. 7. மதுரை நாயக்கர் வம்சம்

    கிருஷ்ணதேவராயரின் மகளை மணந்த விஸ்வநாத நாயக்கர் மதுரை நாயக்கர் ராஜ்யத்தின் முதல் மன்னரானார். சந்திரசேகர பாண்டியன் விஸ்வநாத நாயக்கரால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

    திருநெல்வேலியில் இருந்த பஞ்ச பாண்டியர்கள் மதுரை நாயக்கர் ராஜ்யத்திற்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள்.


    நாயக்கர்களின் கூட்டாளிகளாக தென்காசி பாண்டியர்கள்

    கி.பி 1383 முதல் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியாளர்களின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆக்கிரமிப்பை தென்காசி பாண்டியர்கள் கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகர நாயக்கர்களின் அடிமைகளாக இருக்க விரும்பினர். நாயக்கர்களால் ஆதரிக்கப்பட்ட தென்காசி பாண்டியர்கள் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை ஆக்கிரமிக்க முயன்றனர்.

    கி.பி.1528ல் ஸ்ரீவல்லப பாண்டியன் ஆட்சி செய்த தென்காசியை வேணாடு மன்னன் பூதலவீர மார்த்தாண்டவர்மா கைப்பற்றினார்.

    நாட்டை இழந்த தென்காசியைச் ஆண்டிருந்த ஸ்ரீவல்லப பாண்டியன் விஜயநகரப் பேரரசர் அச்சுத தேவராயரின் உதவியை நாடினார்.

    அச்சுத தேவராயர் சின்ன திருமலையின் கீழ் ஒரு படையை அனுப்பினார். கி.பி 1532ல் நடந்த தாமிரபரணி போரில் சின்ன திருமலை பூதலவீர மார்த்தாண்டவர்மாவை தோற்கடித்தார். மேலும் போர்கள் ஆரல்வாய்மொழி கணவாய் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை அருகே நடந்தன. வேணாடு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியை மதுரை நாயக்கர்களிடம் இழந்தது.

    தோற்கடிக்கப்பட்ட வேணாடு, விஜயநகரத்தின் ஒரு அடிமை மாநில நிலைக்குத் தள்ளப்பட்டது.


    நாயக்கர்களின் அடிமையாக ஸ்ரீவல்லப பாண்டியர்

    ஸ்ரீவல்லப பாண்டியன் தன் மகளை அச்சுத தேவராயருக்கு மணமுடித்தார். ஸ்ரீவல்லப பாண்டியர் "பாண்டிமண்டல ஸ்தாபனாச்சார்யன்" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார், இதன் பொருள் விஜயநகரப் பேரரசு பாண்டிய நாட்டை அடிபணியச் செய்வதற்கும், அதை "பாண்டிமண்டலம்" என்று அழைக்கப்படும் விஜயநகரத்தின் கீழ் ஒரு மாகாணமாக மாற்றுவதற்கும் அவர் உதவினார் என்பதாகும். "பாண்டிமண்டல ஸ்தாபனாச்சாரியன்" பட்டம் விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமாக இருந்த சேதுபதி போன்ற வாணாதிராயர்களாலும் வில்லவர்களின் பரம எதிரிகளாலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.


    வெட்டும் பெருமாள் பாண்டியன்

    வெட்டும் பெருமாள் திருநெல்வேலியைச் ஆண்ட தென்காசி பாண்டியர் ஆவார். வெட்டும் பெருமாள் திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் ஸ்ரீ வைகுண்டம் பகுதிகளை கயத்தாறை தனது தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருந்தார். கி.பி 1544 இல் தென்காசி பாண்டியரான, ஸ்ரீவல்லப பாண்டியர் வெட்டும் பெருமாளின் சில பகுதிகளை ஆக்கிரமித்தார். அந்த காலத்தில் வெட்டும் பெருமாள் விஜயநகர நாயக்கர்களுக்கு எதிராக வேணாடு மன்னனுடன் கூட்டணி வைத்திருந்தார்.

    அதே ஆண்டில் விஜயநகரத் தளபதி விட்டலராயன் வெட்டும் பெருமாளைத் தோற்கடித்து அவரது பிரதேசங்களை ஆக்கிரமித்தார். வெட்டும்பெருமாள் தனது கூட்டாளியாக இருந்த வேணாடு மன்னர் வீர கேரள வர்மாவிடம் அடைக்கலம் புகுந்தார்.

    வேணாட்டுக்கும் நாயக்கர்களுக்கும் இடையிலான போர்

    வேணாடு மன்னன் வீர கேரள வர்மா விஜயநகரத்தின் அதிகாரத்திற்கு சவால் விடுத்தார் ஆனால் போரில் தோற்கடிக்கப்பட்டார்.

    தனக்கே வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விட்டலராயர், பூ முதலிய பூஜைப் பொருட்களை ஏந்தி வேணாட்டுடன் போருக்குச் சென்றார். நாயக்கர் படைகள் வேணாட்டின் படைகளைத் தோற்கடித்து சிதறடித்த பிறகு, விட்டலராயர் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று அங்கு வழிபாடு செய்தார். விட்டலராயர் இறுதியில் சுசீந்திரம் கோயிலை மீண்டும் கட்டினார். விட்டலராயர் கிருஷ்ணதேவராயரின் மூத்த மருமகனான அளிய ராம ராயரின் சகோதரர் ஆவார்.

    ReplyDelete
  117. 8. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்


    வேணாட்டில் வில்லவர்களின் வீழ்ச்சி

    கி.பி.1544ல் விஜயநகர நாயக்கர்களுக்கும், துளு-சேராய் மன்னர்களின் வில்லவர் வீரர்களுக்கும் இடையே நடந்த இந்தப் போர், வேணாட்டில் வில்லவர் அதிகாரத்தின் முடிவின் தொடக்கத்தைக் குறித்தது. ஆளும் துளு-சேராய் வம்சத்தின் போட்டியாளர்களாக இருந்த திருவனந்தபுரம் கீழ்பேரூர் துளு-ஆய் மன்னர்கள் தெற்கே குடிபெயர்ந்து கி.பி 1544 இல் கல்குளத்தில் தங்கள் தலைநகரை நிறுவினர்.


    வேணாட்டின் வெற்றி

    கி.பி 1558 இல் துளு-சேராய் மன்னர் உண்ணி கேரள வர்மா வேணாட்டை ஆண்டபோது, ​​விட்டலராயரின் கீழ் விஜயநகரப் படை மீண்டும் வேணாட்டைத் தாக்கியது. அந்தப் போரில் வில்லவர்கள் உள்ளிட்ட வேணாடு படையால் நாயக்கர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.


    விஜயநகரத்துடன் பஞ்ச பாண்டியர் போர்

    கி.பி 1561 இல் பஞ்ச திருவழுதி நாடாக்கள் என்ற பஞ்ச பாண்டியர்கள் விஜயநகரத்திற்கு எதிராக கயத்தாறு என்ற இடத்தில் கடுமையான போரில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்திற்குப் பிறகு பஞ்ச பாண்டியர்கள் திருநெல்வேலியில் உள்ள பெரும்பாலான பகுதிகளை இழந்தனர். பஞ்ச பாண்டியர்கள் திருவழுதி வளநாட்டை ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர் ஆனால் கயத்தாறு நாயக்கர்களின் அடிமைகளாக இருந்தனர்.

    இந்த காலத்திற்குப் பிறகு பஞ்ச பாண்டியர்கள் மறைந்தனர். பஞ்ச பாண்டியர்களின் வழித்தோன்றல்களான திருவழுதி நாடான்கள் ஆழ்வார்திருநகரியைத் தலைநகராகக் கொண்டு திருவழுதி வளநாட்டை ஆண்டனர். "அஞ்சாலிக்காரர்" என்பது தென் திருநெல்வேலியில் உள்ள நாடார் நிலப்பிரபுத்துவ பிரபுக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டமாகும், இது பாண்டியர்களின் ஐந்து குலங்களிலிருந்து அவர்களின் வம்சாவளியை உறுதிப்படுத்துகிறது. நாயக்கர்களின் கீழ் இருந்த நிலப்பிரபுக்கள் நாடான், பங்கு வழி நாடாக்கள் அல்லது நிலமைக்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். திருவழுதி நாடார்களில் சிலர் குரும்பூரில் இருந்து வடக்கே குடிபெயர்ந்து அங்கு நட்டாத்தி ஜமீனை நிறுவினர்.


    துளு-சேராய் வம்சத்தின் முடிவு

    ஜெயசிம்மவம்சம் என்று அழைக்கப்ட்ட துளு-சேராய் வம்சம் கி.பி 1595 இல் முடிவுக்கு வந்தது. இத்துடன் வேணாட்டில் வில்லவர் அதிகாரம் முடிவுக்கு வந்தது.

    கி.பி 1595க்குப் பிறகு கி.பி. 1610 வரை நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களால் ஆதரிக்கப்பட்ட கீழ்பேரூர் துளு-ஆய் வம்சம் வேணாட்டில் ஆதிக்கம் செலுத்தியது.


    சேர, சோழர் மற்றும் பாண்டியன் கோட்டைகளின் முடிவு

    கோட்டையடி-கன்னியாகுமரி, திருவிதாங்கோடு மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் வாழ்ந்த சேர குலங்கள் கி.பி.1595 இல் கொல்லத்தின் ஜெயசிம்மவம்சம் என்ற துளு-சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு காணாமல் போயின. களக்காடு மற்றும் கன்னியாகுமரி சோழர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டன. கன்னியாகுமரி, வள்ளியூர் மற்றும் கல்லிடைக்குறிச்சி-அம்பாசமுத்திரம் கோட்டைகளின் பாண்டிய குலங்களும் மறைந்தன.


    தென்காசி பாண்டிய இராச்சியத்தின் முடிவு

    கி.பி 1618 இல் முத்து வீரப்ப நாயக்கரின் ஆட்சியின் போது தென்காசி பாண்டிய அரசு முடிவுக்கு வந்தது. தென்காசியில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்காசி பாண்டியர்கள் பந்தளம் பாண்டிய அரசு மற்றும் பூஞ்சர் பாண்டிய அரசுகளை நிறுவினர்.


    திருமலை நாயக்கர் பாண்டிய குலங்களை வெளியேற்றியது

    கி.பி 1623 இல் அரியணை ஏறிய திருமலை நாயக்கர், எஞ்சியிருந்த பாண்டிய குலங்களை முன்னாள் பாண்டிய பிரதேசங்களிலிருந்து நாடு கடத்தினார்.

    கடைசி பாண்டிய இளவரசர்கள் இனி ஒருபோதும் பாண்டிய நாட்டிற்கு வரமாட்டோம் என்று சத்தியம் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர், பின்னர் அவர்களின் நெற்றியில் செந்தூரம்(சாந்து) பூசப்பட்டதாக வாய்வழி மரபுகள் கூறுகின்றன. "சாந்துபாலன்" அல்லது "சாந்தபாலன்" என்ற குடும்பப்பெயர் கொண்ட மலையாளி நாடார்களின் ஒரு துணைக்குழு அவர்கள் மதுரையிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறினர்."குலசேகரன்" பட்டம் இப்போது சிங்கள கோவிகாமா சாதியினரால் பயன்படுத்தப்படுகிறது.

    ReplyDelete
  118. 9. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    நாயக்கர் பாண்டியர்கள்

    பாண்டிய நாட்டிலிருந்து பாண்டியர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, நாயக்கர் பாளையக்காரர்களில் சிலர் "பாண்டியன்" பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    ஆனால் வில்லவர்களின் வடக்கு உறவினர்களான பாண வம்சத்தின் பலிஜா நாயக்கர்களுக்கு "பாண்டியன்" பட்டத்தைப் பயன்படுத்த உரிமை இருந்தது. பலிஜா நாயக்கர்கள் "சான்றவாளு" பட்டத்தைப் பயன்படுத்தியிருந்தனர், இது வில்லவர்களின் "சான்றார்" பட்டத்தின் மாறுபாடாகும்.

    திருமலை நாயக்கர் காலத்திற்குப் பிறகுபாண்டிய வம்சாவளியினர் பழிவாங்கலுக்கு பயந்து பாண்டிய வம்ச பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். கேரளாவில் துளு-நேபாளி பிராமண வெள்ளாரப்பள்ளி வம்சத்தினர் வேணாட்டை ஆண்டனர். பாண்டியன் மற்றும் பிற வில்லவர் பட்டங்கள் கேரளாவிலும் இந்த காலத்திற்குப் பிறகு வில்லவர்களால் அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. கி.பி 1610 க்குப் பிறகு வேணாட்டின் தாய்வழி துளு-நேபாளி வம்ச மன்னர்கள் "குலசேகரப் பெருமாள்" மற்றும் "திருவடி" பட்டங்களை ஏற்றுக்கொண்டனர், பின்னர் அவர்கள் தமிழ் வில்லவர் மற்றும் ஆய் மன்னர்கள் என்று பாசாங்கு செய்தனர்.


    திருமலை நாயக்கர்

    திருமலை நாயக்கர் நாயக்கர் வம்சத்தின் மிகவும் பண்பட்ட மற்றும் அறிவொளி பெற்ற ஆட்சியாளர், ஆனால் அவர் பாண்டிய வம்சத்தின் மோசமான எதிரியாகவும் இருந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் வில்லவர்கள் புறஜாதிகளாகத் தாழ்த்தப்பட்டனர். மதுரை நாயக்கர் ராஜ்யத்தில் நாயக்கர் மற்றும் வாணாதிராயர் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில், அவர்களின் பாண்டிய மூதாதையர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குள் செல்ல வில்லவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


    பந்தளம் பாண்டியன் ராஜ்யம்

    பந்தளம் பாண்டிய இராச்சியம் கிபி 1618 இல் நிறுவப்பட்டது. திருமலை நாயக்கர் கிபி 1623 வாக்கில் பந்தளம் பாண்டியர்களுக்கு எதிராக உதயணன் என்ற மறவர் கொள்ளைக்காரனை தனது படையுடன் அனுப்பினார். கொச்சி மற்றும் வேணாடு இரண்டும் அந்த சகாப்தத்தில் தாய்வழி துளு-நேபாளி தாய்வழி பிராமண வம்சங்களால் ஆளப்பட்டன.

    நாயக்கர் படையெடுப்புக்கு மக்கள் அஞ்சியதால், பாண்டிய இளவரசர் ஐயப்பன் பின்னால் திரண்டனர். முன்னாள் சேர வம்சத்தைச் சேர்ந்த வில்லவர்கள் மற்றும் பணிக்கர்களான சீரப்பஞ்சிற பணிக்கர், ஆலங்காடு பணிக்கர் மற்றும் அம்பலப்புழா பணிக்கர் போன்றோர் ஐயப்பனுக்கு படையை ஏற்பாடு செய்தனர்.

    இத்தாலிய பாதிரியார் ஜியாக்கோமா ஃபெனீஸியோ என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சனும் அர்த்துங்கல் தேவாலயத்தின் கீழுள்ள லத்தீன் கத்தோலிக்கர்களும் வாவரின் கீழ் முஸ்லிம்களும் ஐயப்பனின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். பதினேழு ஆண்டுகாலப் போருக்குப் பிறகு, மறவக் கொள்ளைக்காரன் உதயணனின் கீழ் திருமலை நாயக்கர் அனுப்பிய கூலிப்படையை அவர்கள் தோற்கடித்தனர்.


    திருமலை நாயக்கரின் மரணம்

    திருமலை நாயக்கர் கிறிஸ்தவ ஜேசூயிட் என்ற இயேசு சபை மிஷனரிகளால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவார் என்று வதந்தி பரவியது. மதுரை மீனாட்சி கோவிலின் "பட்டன்" என்ற பிராமணரின் மனைவியுடன் திருமலை நாயக்கர் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள கல் பாதாள அறையில் கிடைத்த புதையலை ரகசியமாக ஆய்வு செய்ய திருமலை நாயக்கரை "பட்டன்" அழைத்தார். அந்த தமிழ் பிராமணர் "பட்டன்" திருமலை நாயக்கரை அந்த கல் பாதாள அறையில் அடைத்து வைத்தார், அங்கு திருமலை நாயக்கர் இறந்தார். இந்த சம்பவம் கி.பி 1659 இல் நடந்தது.


    பந்தளம் மற்றும் பூஞ்சார் பாண்டியன் வம்சங்களின் முடிவு

    கி.பி 1750க்குப் பிறகு திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆண்டபோது தமிழ் வில்லவர்களின் பந்தளம் மற்றும் பூஞ்சார் பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன. பார்கவ கோத்ரத்தைச் சேர்ந்த துளுவ பிராமண நம்பூதிரிகள் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர், அவர்கள் பின்னர் பாண்டியர்களாக நடித்தனர். நம்பூதிரி பாண்டியர்கள், பந்தளம் பாண்டியர்கள் பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் என்று கூறினர்.

    வில்லவர்களின் பூஞ்சார் பாண்டியன் வம்சம் திருச்சூரைச் சேர்ந்த சார்க்கரா கோவிலகம் என்ற துளுவ பிராமண வம்சத்தால் மாற்றப்பட்டது. இந்த துளுவ பிராமணர்கள் "பாண்டிமண்டலம் உடைய குலசேகரப்பெருமாள்" என்ற பட்டத்தை ஏற்று பாண்டியர்களாக வேடமணிந்தனர்.

    ReplyDelete
  119. 10. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    மானவீர வளநாடு

    பண்டைய பாண்டிய மன்னர்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பண்டைய காலத்தில் இந்த நாடு மானவீர வளநாடு அல்லது மாநாடு என்று அழைக்கப்பட்டது. மாநாட்டு வில்லவர்கள் மாநாட்டார் அல்லது மானாடன் அல்லது மாற நாடார் என்று அழைக்கப்பட்டனர். கருக்கு பட்டயத்தார் மாறநாடார் குலத்தின் துணைக் கோத்திரம் ஆகும்.

    சோழப் படையெடுப்பாளர்கள் மாநாட்டை மூன்று வளநாடுகளாகப் பிரித்தனர்

    1. திருவழுதி வளநாடு
    2. மானவீர வளநாடு
    3. உத்தமசோழ வளநாடு

    திருவழுதி வளநாடு பண்டைய பாண்டியர்களின் தலைநகரான கொற்கைக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. திருச்செந்தூரை உள்ளடக்கிய மானவீர வளநாடு திருவழுதி வளநாட்டிற்கு தெற்கே இருந்தது.
    உத்தம சோழ வளநாடு மானவீர வளநாட்டின் தென்கிழக்கே இருந்தது.

    உத்தம சோழ வளநாடு சோழர்களின் பிராந்திய தலைநகராக இருந்த கோட்டாரை உள்ளடக்கியது. உத்தமசோழ வளநாட்டில் சோழ ராஜ்ஜியத்திலிருந்து பல வில்லவர் குலங்களை சோழர்கள் குடியேற்றினர்.

    வடக்கிலிருந்த திருவழுதி வளநாடு பெரும்பாலும் பாண்டியன் வில்லவர் குலங்களைக் கொண்டிருந்தது, மானவீர வளநாட்டில் சேர, பாண்டியன் மற்றும் சோழ இராச்சியங்களைச் சேர்ந்த வில்லவர் குலங்கள் இருந்தன.

    கடைசிப் பாண்டியர்களும் திருவழுதி வளநாட்டிலிருந்து ஆட்சி செய்தனர். மானவீர வளநாடு வேணாடு மன்னர்களால் ஆளப்பட்ட முள்ளிநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.


    மானவீர வளநாட்டின் வில்லவர் குலங்கள்

    திருவழுதி நாடாக்கள், நட்டாத்தி, ஆதித்தன், நிலமைக்காரர்(நிலாண்மைக்காரர்), முக்கந்தர், திருப்பாப்பு நாடான், மார்த்தாண்ட நாடான், பணிக்க நாடான் எனப் பல்வேறு பட்டப்பெயர்களைக் கொண்ட வில்லவர் குலத்தினர் நாயக்கர்களின் கீழ் மானவீர வளநாட்டை ஆண்டனர்.


    ஏழுதண்டிகைக்காரர்

    குரும்பூர் தேரி காடுகளுக்கு அருகில் ஆட்சி செய்த ஏழுதண்டிகைக்காரர் அல்லது ஏழுகரையாளர் என்று அழைக்கப்படும் நாடார் உயர்குடியினர், வெண்கலத்தால் ஆன கதவுகளைக் கொண்ட கோட்டைகளைக் கட்டியிருந்தனர். தண்டிகைகாரர் என்றால் பல்லக்கு உடையவர்கள் என்று பொருள். அவர்கள் ஏழுகரைக்காரர் அல்லது ஏழுகரை முகரிய ராயர் என்றும் அழைக்கப்பட்டனர்.


    தலைப்பாக்கட்டிகள்

    திருநெல்வேலியை ஆண்ட "தலைப்பாக்கட்டிகள்" என்று அழைக்கப்படும் அறுபத்து நான்கு நிலப்பிரபுத்துவ பிரபுக்கள் திருநெல்வேலி பகுதியின் நாடார்களை சேர்ந்தவர்கள்.


    மானவீர வளநாடு

    பதினாறாம் நூற்றாண்டிலும் திருச்செந்தூரின் தெற்கில் மானவீர வளநாடு என்றொரு நாடு இருந்தது. மானவீர வள நாடு வடபத்து என்றும் தென்பத்து என்றும், அதாவது வடக்கு நெல் வயல் என்றும் தெற்கு நெல் வயல் என்றும் பிரிக்கப்பட்டது. தென்பத்து நாடார்களின் ஐந்து குலங்களால் ஆளப்பட்டது, அவர்கள் அஞ்சு பத்து நாடாக்கள் அல்லது ஐந்து கரை நாடாக்கள் என்று அழைக்கப்பட்டனர். அஞ்சு பத்து நாடாக்கள் நட்டாத்தி நாடார்களாவர் அவர்கள் சோழர்களும் பாண்டியர்களும் கலந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ஐந்து கரை நாடார்களின் பட்டங்கள்

    1. மானாட்ச்சிய நாடார்
    2. வள்ளிக்குட்டி நாடார்
    3. குலசேகர நாடார்
    4. திருப்பாப்பு நாடான் அல்லது திருப்பாப்பு நாடாள்வான்

    ReplyDelete
  120. 11. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    காயாமொழி ஆதித்த நாடார்

    பதினாறாம் நூற்றாண்டில் உலகுடையப்பெருமாளின் தம்பியான சரியகுலப்பெருமாள் குரும்பூருக்கு குடிபெயர்ந்தார். குரும்பூரில் காயாமொழி ஆதித்தர்கள் இவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்கர் இராச்சியத்தின் கீழ் மானவீர வளநாட்டில் காயாமொழி ஆதித்த நாடார் குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது.

    கி.பி 1649 இல் டச்சுக் கடற்கொள்ளையர்கள் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள வீரபாண்டியன் பட்டினத்தில் இறங்கி போர்த்துகீசிய தேவாலயம் மற்றும் திருச்செந்தூர் கோவிலைக் கைப்பற்றினர். அப்போது திருச்செந்தூர் கோவிலை கொள்ளையடித்த டச்சுக் கொள்ளையர்கள், அங்கிருந்த கற்சிலைகளை உடைத்து, ஆறுமுக நயினார் தெய்வத்தின் பஞ்சலோக சிலையை கப்பலில் ஏற்றிச் சென்றனர். ஆனால் திடீரென புயல் வீசியதால் சிலையை கடலில் வீசினர். காயாமொழி ஆதித்த நாடார் மற்றும் சில பரதவர் மீனவர்கள் படகில் விரைந்தனர், அவர்கள் கடலில் மூழ்கி சிலையை மேலே கொண்டு வந்தனர்.

    திருச்செந்தூர் கோவில் சடங்குகள் மூன்று குடும்பங்களால் நடத்தப்பட்டன அதாவது,
    காயாமொழி ஆதித்த நாடார்,
    நட்டாத்தி திருவழுதி நாடார் மற்றும்
    குட்டம் மார்த்தாண்ட நாடார் குடும்பங்கள்.

    ஆனால், பாரம்பரியமாக கோயில் சடங்குகள் மற்றும் வழிபாடுகளுக்கு நிதியுதவி செய்து வந்த இந்த உயர்குடி நாடார் குடும்பங்கள் கூட திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.


    சரியகுலப்பெருமாள்

    குரும்பூரில் பட்டாணி ராகுத்தனுக்கு எதிராக சரியகுலப்பெருமாள் நடத்திய போராட்டம், அவரது காலம் கி.பி.1537க்கு முந்தையது என்பதைக் குறிக்கிறது. போர்த்துகீசியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான 14 ஆண்டுகால போர் கி.பி 1523 இல் தொடங்கி கி.பி 1537 இல் முடிவடைந்தது, அதன் பிறகு அரேபியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் ராவுத்தர் பிரபுத்துவம் கரையோர மக்களிடமிருந்து வரி வசூலிக்க அனுமதிக்கப்படவில்லை.


    குட்டம் நாடார்கள்

    கி.பி 1785 இல் குலசேகரன் பட்டினத்தில் உள்ள கல்வெட்டில் ஆற்காடு நவாபின் வரி வசூலிப்பவர்களாக இருந்த பல குட்டம் நாடார்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். குட்டம் சந்திரமார்த்தாண்ட பணிக்க நாடான், குமாரவீர மார்த்தாண்ட நாடான் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர். குட்டம் நாடார்கள் முதலில் கொல்லத்தின் சேராய் இராச்சியத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.


    குரும்பூர் நாடாக்கள்

    பண்டைய பாண்டியர்களின் தலைநகரான கொற்கையின் தெற்கிலும், தாமிரபரணிக்கு தெற்கிலும் குரும்பூர் நாடாக்கள் எனப்படும் ஏழு பெருமான்களால் ஆளப்பட்ட பகுதி இருந்தது. குரும்பூர் நாடாக்கள் ஏழு பத்து நாடாக்கள் என்றும் அழைக்கப்பட்டிருந்தனர்.
    தற்போது பணிக்க நாடான் குடியிருப்பு இருக்கும் பகுதியே குரும்பூர் பகுதி. பஞ்ச திருவழுதி நாடாக்கள் அங்கிருந்தே ஆட்சி செய்தனர். வறண்ட மானவீர வளநாட்டை விட குரும்பூர் வளமானதாக இருந்தது.

    பிரெஞ்சு டொமினிகன் பாதிரியார் ஜோர்டானஸ் கேடலானி கி.பி 1324 இல் குரும்பூர் அழகப்பபுரத்தில் ஒரு தேவாலயத்தை நிறுவினார். ஜோர்டானஸ் கேடலானி கி.பி 1329 இல் கோளம்பம் என்ற கொல்லத்தின் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதல் பிஷப் ஆனார்.

    கிபி 1324 இல் பாண்டியத் தலைவர்களால் ஆளப்பட்ட குரும்பூரின்மேல் மதுரையின் துருக்கிய ஆளுநர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதை இது குறிக்கிறது. அன்றைய காலகட்டத்தில் வேணாடு தமிழ்ச் சேர வம்சத்தின் கடைசி மன்னன் வீர உதயமார்த்தாண்டவர்மா வீர பாண்டியனால் ஆளப்பட்டது.


    அகஸ்தீஸ்வரம் நாடார்கள்

    அகஸ்தீஸ்வரம் நாகமணி மார்த்தாண்ட நாடார்கள் வேணாட்டின் கீழ் நிலப்பிரபுக்களாக இருந்தனர். அகஸ்தீஸ்வரம் மார்த்தாண்ட நாடார்கள் பல்லக்குகளில் நூறு ஆயுதமேந்திய போர்வீரர்களின் துணையுடன் பயணித்ததாக கி.பி.1871 இல் ரெவ. சாமுவேல் மற்றீர் எழுதிய புத்தகம் கூறுகிறது. அகஸ்தீஸ்வரம் நாடார்கள் குட்டம், செம்மறிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள நிலமைக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது, மேலும் அவர்கள் நாலுமாவடி நாடாக்களுடன் தொடர்புடையவர்கள். சுசீந்திரம் மற்றும் மணவாளக்குறிச்சியை இணைக்கும் ஒரு கோட்டிற்கு தெற்கே உள்ள பகுதிகள் வில்லவர்களின் கட்டுப்பாட்டின் கீழும், கி.பி 1595 க்குப் பிறகு நாயக்கர்களின் கீழும் பின்னர் திருவிதாங்கூர் மன்னர்களின் கீழும் இருந்தன.


    ReplyDelete
  121. 12. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    மேல்நாட்டார்

    மேல்நாட்டார் கேரளாவில் உள்ள குட்டநாட்டிலிருந்து குடிபெயர்ந்தார்கள். வேம்பநாடு காயலுக்கு அருகிலுள்ள குட்டநாடு பகுதி வெண்பொலி நாடு என்றும் அழைக்கப்பட்டது. வைக்கம் அருகே உதயனாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு குட்டநாடு உதியன் சேரலாதன் வம்சத்தால் ஆளப்பட்டது. குட்டநாடு சேரர்களின் மற்றொரு பண்டைய தலைநகரம் குழுமூர். வில்லார்வெட்டம் இராச்சியத்தின் ஸிரியன் கிறிஸ்தவர்கள் குழுமூர் அருகே சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர், மேலும் அவர்கள் குட்டநாட்டை ஆண்ட வில்லவர்களின் சேர வம்சத்தின் உதியஞ்சேரலாதன் கிளையிலிருந்து தோன்றினர்.

    மாநாடு = பாண்டிய நாடு
    மேனாடு = சேர நாடு
    சோநாடு = சோழ நாடு


    கொடிக்காரர்

    காவேரிபுரத்தார் அல்லது கொடிக்காரர் அல்லது கொடிமரத்தார் சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு குடிபெயர்ந்து பாண்டியக் கொடியை ஏந்துபவர்களாக பணிபுரிந்தனர். கொடிக்கால் நாடார்கள் என்ற கொடிமரத்தார் பாண்டியக் கொடிக் மரத்தைப் பாதுகாத்தார்கள்.


    களப்பிரர் வேர்கள் கொண்ட நாடார்கள்

    திருநெல்வேலி நாடார்களில் கள்ளச்சாணார், சேர்வைக்காரர் மற்றும் சேதிராயர் ஆகியோர் பண்டைய காலத்தில் வில்லவர்களுடன் இணைந்திருக்கக்கூடிய களப்பிரர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இன ரீதியாக அவர்கள் கள்ளர்களுடன் தொடர்புடையவர்கள். களப்பிரர்கள் பண்டைய சேதி இராச்சியத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள். புழுக்கை சாணார் என்பது கள்ளச்சாணாரின் மாற்றுப் பெயராகும்.


    வேணாட்டில் வில்லவர் அதிகாரம் சரிவு

    முள்ளிநாடு மற்றும் அதில் இருந்த மூன்று வில்லவர் தலைநகரங்கள் அதாவது களக்காடு, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி ஆகியவை கி.பி.1595க்குப் பிறகு மதுரை நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. இது சேர வில்லவர் இரத்தம் கொண்ட கேரளாவின் கடைசி ராஜ்யமான ஜெயசிம்ஹவம்சம் என்ற துளு-சேராய் ராஜ்யத்திற்கு முடிவு கட்டியது.


    வேணாட்டில் தமிழரல்லாத ஆட்சி

    கி.பி 1610க்குப் பிறகு கேரளாவை ஆண்ட தாய்வழி வம்சங்கள் துளு-நேபாளி பிராமண மற்றும் சாமந்த க்ஷத்திரிய வம்சங்கள். அவர்கள் நேபாளி கலந்த மலையாளத்தில் பேசினார்கள் மற்றும் துளு எழுத்துக்களில் எழுதினார்கள். துளு-நேபாள வம்சங்கள் வில்லவர்-நாடார்களுக்கு விரோதமாக இருந்தன.

    கி.பி 1610 இல் போர்த்துகீசிய காலனித்துவ காலத்தில் கொச்சியின் துளு-நேபாளி வெள்ளாரப்பள்ளி பண்டாரத்தில் கோவிலகத்தில் இருந்து பிராமண இளவரசர்கள் செயலிழந்த ஆய் அரச வீடுகளுக்கு தத்தெடுக்கப்பட்டு பின்னர் வேணாட்டின் ஆட்சியாளர்களாக ஆக்கப்பட்டனர்.

    கொச்சியைச் சேர்ந்த இந்த வெள்ளாரப்பள்ளி பண்டாரத்தில் இளவரசர்கள் கொச்சியின் துளு-நேபாளி பிராமண நம்பியாதிரி வம்சத்துடன் தொடர்புடையவர்கள். இதற்குப் பிறகு அதிகமான நாயர்கள் கொச்சி மற்றும் கண்ணூர் கோலத்திரி இராச்சியத்திலிருந்து வேணாட்டுக்கு இடம்பெயர்ந்து வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    துளு-நேபாளி குலங்களான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் வேணாட்டிலும் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். கி.பி 1610க்குப் பிறகு கொச்சி மற்றும் கண்ணூரைச் சேர்ந்த தாய்வழி துளு-நேபாளி குலங்கள் குலசேகரப்பெருமாள் மற்றும் திருவடி பட்டங்களை ஏற்று தமிழ்ச் சேரர்களாகவும் ஆய்களாகவும் நடித்து வேணாட்டை ஆண்டனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் ஆதி தமிழ் வில்லவர் குலங்கள் இவர்களால் ஒடுக்கப்பட்டன.


    நாடார் கூலிப்படையினர்

    வில்லவர்களும் பணிக்கர்களும் வேணாட்டில் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். சில நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோர் வேணாடு மன்னர்களுக்கு பரம்பரை கூலிபட்டாளமாகவும் மெய்க்காப்பாளர்களாகவும் தொடர்ந்து சேவை செய்தனர்.


    ஆற்காடு நவாபின் ஆதிக்கத்தின் கீழ்

    கி.பி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது மற்றும் முன்னாள் நாயக்கர் பிரதேசங்கள் ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் வந்தது. நாயக்கர் காலத்து பாளையக்காரர் ஆற்காடு நவாப்பின் கீழ் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்தார்கள்.

    ReplyDelete
  122. 13. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    தாலிக்கு வேலி

    கி.பி 1750 வாக்கில் ஆற்காடு நவாப்பால் ஆறை அழகப்பா முதலியார் தளவாய் ஆக்கப்பட்டு பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க அனுப்பப்பட்டார். ஒவ்வொரு பாளையக்காரரும் தண்ணீரை ஊற்றி சேறும் சகதியுமான நிலத்தில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதலியார் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். முதலியாரின் அதீத குணம் பிடிக்காத பாளையக்காரர்கள் அழகப்ப முதலியாரின் நண்பரான சிவகிரி பாளையக்காரர் தென்மலை வன்னியனைக் கொண்டு திட்டம் தீட்டினார்கள். அழகப்ப முதலியார் தூக்கத்தில் தென்மலை வன்னியனால் தலை துண்டிக்கப்பட்டார்.

    அழகப்ப முதலியாரின் வளர்ப்பு மகன் குமாரசாமி முதலியார் ஆற்காடு நவாப்பிடமிருந்து அடுத்த தளவாய் பதவியைப் பெற்றார்.

    குமாரசாமி முதலியார் நட்டாத்தி திருவழுதி நாடார் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த நான்கு "சேர்வைக்காரர்" நாடார் படைத் தளபதிகளான மாடக்கண்ணு, பேயமஹாநாடான், புறங்காட்டாப்புலி, சூட்சமுடையான் ஆகிய நான்கு பேருடன் சிவகிரி வன்னியனின் படையைத் தோற்கடித்து அவரைக் கொன்றனர். சிவகிரி வன்னியன் ஒரு வாணாதிராயர் பாளையக்காரர் ஆவார்.

    பேயமஹாநாடான் சேர்வைகாரர் மாவீரராக உயர்த்தப்பட்டு அவருக்கு "தாலிக்கு வேலி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அழகப்ப முதலியாரின் மனைவியால் அவருக்கு வறண்ட நிலங்களும் வயல் நிலங்களும் வழங்கப்பட்டன.

    விஸ்வநாத நாயக்கரின் கீழ் தளவாய் பணியாற்றிய அரியநாத முதலியார் போன்ற கொண்டைகட்டி வெள்ளாள முதலியார்கள் நாடார்களை அடக்கி பாண்டிய வம்சத்தை அழிப்பதில் பெரும் பங்கு வகித்தனர்.

    ஆனால் கி.பி 1736 இல் நாயக்கர் வம்சம் முடிவுக்கு வந்த பிறகு பாளையக்காரர்களாக இருந்த வாணாதிராயர் தலைவர்கள் நாடார்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். நாடார்கள் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் உள்ளூர் நாக குலங்களான வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரின் எதிர்ப்பை எதிர்கொண்டனர். அப்போது ஆற்காடு நவாபின் பிரதிநிதியாக இருந்த தளவாய் அழகப்ப முதலியாருடன் நாடார்கள் கூட்டணி வைத்தனர்.


    பிரிட்டிஷ்-ஆற்காடு கூட்டணி

    கிபி 1736 முதல் கிபி 1800 வரை மதுரை மற்றும் திருநெல்வேலி மீது தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த ஆற்காடு நவாப், நாயக்கர்கள் மற்றும் வாணாதிராயர் பாளையக்காரர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. கி.பி 1750 வாக்கில் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.

    ReplyDelete
  123. 14. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    ராமநாட்டின் சாதாரண வேளாளர் குடும்பத்தில் பிறந்த மருதநாயகம் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஆற்காடு நவாப்பின் படையில் சேர்ந்து சுபேதார் பதவியில் வரி வசூலிப்பவராக ஆனார்.

    யூசுப் கான் என்று அழைக்கப்படும் மருதநாயகம் மதுரையை தனது மூதாதையரான மதுரநாயகம் பிள்ளை நிறுவியதாகக் கூறினார். தன்னை பாண்டிய வம்சாவளி என்று கூறிக்கொண்டு தனது தொழிலில் முன்னேற அவரால் முடிந்தது. ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்ட முகமது அலிக்கும், பிரெஞ்சுக்காரர்களால் ஆதரிக்கப்பட்ட சந்தா சாஹேப்புக்கும் இடையே நடந்த வாரிசுப் போரில், சந்தா சாஹிப் கி.பி 1760 இல் ராபர்ட் கிளைவ் என்பவரால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் மருதநாயகம் முகமது அலி மற்றும் ஆங்கிலேயர்களின் பக்கம் சென்றார்.

    பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த செஸ்டர்ஃபீல்டின் 4வது ஏர்ல் பிலிப் ஸ்டான்ஹோப், மருதநாயகம் பிள்ளை பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று உறுதியாக நம்பினார்.

    வேளாளர்கள் களப்பாளர் என்ற களப்பிரர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். கிமு இரண்டாம் நூற்றாண்டில் வட சோழ நாட்டை ஆக்கிரமித்த கலிங்க மன்னர் காரவேளரின் உதவியாளர்களான வேளாளர்கள், அதற்கு கார்நாடு என்று பெயரிட்டனர், மேலும் தங்களை வேளாளர், கலிங்கவேளாளர், காராளர் அல்லது கார் காத்த வேளாளர் என்று அழைத்து கொண்டனர். வேளாளர்களும் கள்ளர்களும் களப்பிரர் வழிவந்தவர்கள்.

    மார்ஷா என்ற போர்த்துகீசிய மெஸ்டிசோ கிறிஸ்தவப் பெண்ணை மணந்த யூசுப் கான், தனது குடும்பத்தில் கிறிஸ்தவ நம்பிக்கை இருப்பதாக ஆங்கிலேயரிடம் கூறினார். இப்படியாக மருதநாயகம் தான் ஒரு பாண்டியன், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் என்று ஒரே நேரத்தில் கூறிக்கொண்டார்.

    கி.பி 1756 இல் யூசுப் கான் ஆங்கிலேயர் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால் வரி வசூலிக்க மதுரைக்கு அனுப்பப்பட்டார். மதுரநாயகம் மதுரையில் கிளர்ச்சி செய்த தளபதி பர்கத்துல்லாவை தோற்கடித்து மதுரையில் தனது அதிகாரத்தை நிறுவினார்.

    கிழக்கிந்திய நிறுவனம், மதுரை மற்றும் திருநெல்வேலியை ஆண்டுக்கு 500,000 ரூபாய்க்கு யூசுப் கானுக்கு கி.பி 1759 இல் குத்தகைக்கு கொடுத்தது. திருவழுதி நாடாக்கள் ஆட்சி செய்த ஆழ்வார்திருநகரி நகரைக் கைப்பற்ற டச்சுக்காரர்கள் மேற்கொண்ட முயற்சியை யூசுப் கான் வெற்றிகரமாக முறியடித்தார். டச்சுக்காரர்கள் தூத்துக்குடியில் நங்கூரமிட்டிருந்த தங்கள் கப்பல்களுக்குத் திரும்பினார்கள்.

    மருதநாயகம் பிள்ளை, ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்ட சீனிவாசராவை திவானாக நியமித்து, பிரெஞ்சு உதவியுடன் மதுரைக்கு மன்னராக மாற முயன்றார். ஆனால் யூசுப் கான் கிபி 1764 இல் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

    யூசுப் கான் இறந்த பிறகு அவரது 2 வயது மகன் திவான் சீனிவாச ராவ் என்பவரால் ஆழ்வார்திருநகரிக்கு அழைத்து வரப்பட்டார். ஆழ்வார்திருநகரியை ஆண்ட திருவழுதி நாடாக்களில் சிலர் யூசுப் கானின் மகனைப் பாதுகாத்திருக்கலாம்.

    ஸ்ரீநிவாசராவ், ஒரு பிரிட்டிஷ் கைக்கூலி அவர் யூசுப் கானின் மகனைத் தத்தெடுத்து, மார்ஷாவின் மரண விருப்பத்தின்படி, அவரை கிறிஸ்தவ நம்பிக்கையில் வளர்த்து மருதநாயகம் என்று பெயரிட்டார்.

    கி.பி 1778 இல் யூசுப் கானின் மகன் டேனிஷ் மிஷனரி ஸ்வார்ட்ஸால் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெற்றார்.

    ReplyDelete
  124. 15. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    பாண்டிய வேடமணிந்தவர்கள்

    வெள்ளாளரான யூசுப் கான், பந்தளத்தின் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் துளுவ பிராமண பூஞ்சார் பாண்டியர்கள் ஆகியோர் 18 ஆம் நூற்றாண்டில் தாம் தமிழ் வில்லவர்களின் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாசாங்கு செய்தனர்.


    பாளையக்காரர்

    தெலுங்கர் மற்றும் கலிங்க வாணாதிராயர்களை "பதி", "வன்னியன்", "கண்டர்", "வாணவராயர்" "காலிங்கராயர்" "மழவராயர்" போன்ற பட்டங்களுடன் பாளையக்காரர்களாக நிறுவினர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற உள்ளூர் நாக குலங்களின் தலைவர்களாக வாணாதிராயர் ஆனார்கள்.

    மதுரை நாயக்கர் வம்சம் முடிவுக்கு வந்த கி.பி 1736 க்குப் பிறகும் இந்த வாணாதிராயர்களும் நாக குலங்களும் வில்லவர்களைத் தொடர்ந்து எதிர்த்தனர்.


    வாணாதிராயர் பட்டம் பெற்ற பிராமணர்கள்

    மகாராஷ்டிர பிராமணர்கள் அழைத்து வரப்பட்டு, ஐயர், ஐயங்கார் போன்ற பாண பலிஜா நாயக்கர் பட்டங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் விஜயநகர நாயக்கர்களால் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். 16 ஆம் நூற்றாண்டு வரை அய்யர் மற்றும் ஐயங்கார் பட்டங்கள் வாணாதிராயர் பட்டங்களாக இருந்தன.


    பிராமணர்களின் சகாப்தம்

    கி.பி 1736 இல் நாயக்கர் வம்சத்தின் முடிவுக்குப் பிறகு தமிழ் பிராமணர்கள் தளவாக்கள், திவான்கள், நிர்வாகிகள், நீதிபதிகள் போன்ற உயர் அதிகாரிகளாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால் நியமிக்கப்பட்டனர்.
    தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் தமிழ் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தஞ்சாவூர்காரர் எனப்படும் மராட்டிய பிராமணர்களும், தெலுங்கு பிராமணர்களும் திருவிதாங்கூரில் திவான்களாக நியமிக்கப்பட்டனர். கிபி 1813 முதல் 1859 வரை திருவிதாங்கூரில் நாடார்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இந்த தெலுங்கு மற்றும் மராட்டிய பிராமண திவான்கள் இருந்தனர்.

    பனை மரங்களை நாடார்கள் "கல்பதரு" அல்லது "தாலவிருட்சம்" என்று போற்றினர், இது ஆரிய பிராமணர்கள் பசுக்களுக்கு மரியாதை செலுத்துவதைப் போன்றது. சேர வில்லவர் மன்னர்கள் தங்கள் நாணயங்களில் பனை மரங்களையும் தென்னை மரங்களையும் அரச சின்னங்களாகப் பயன்படுத்தினர். ஆனால் ஆரிய பிராமணர்கள் பனை மரங்களை அழுக்கு மரங்களாகக் கருதினர் மற்றும் பனை மரங்களுடன் தொடர்புடைய எவரையும் அவமதிப்புடன் நடத்தினர்.

    பாண்டிய வம்சத்தினரால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி கோவில் தமிழ் பிராமணர்களால் கட்டுப்படுத்தப்பட்டது, அவர்கள் பாண்டிய வம்சத்தின் வழித்தோன்றல்களான நாடார்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தனர்.

    கலிங்க வாணாதிராயர் சேதுபதி மற்றும் பலிஜா நாயக்கர்கள் போன்ற நாடார்களின் பிரதான எதிரிகள் 1900 களுக்குப் பிறகு நாடார்களுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்கிய பிறகும், பிராமணர்கள் இன்னும் நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர்.

    வடநாட்டு வேர்களைக் கொண்ட இந்த தமிழ் பிராமணர்கள், இன்னும் மகாராஷ்டிர பாணி ஆடைகளை அணிந்து, ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்து, கி.பி. 1736க்குப் பிறகு, சுதந்திரம் அடையும் வரை வில்லவர்களுக்கு அரசாங்கத்தில் எந்தப் பதவியும் கிடைக்காமல் தடுத்தனர். திராவிடப் பண்பாடு பற்றிய புரிதல் இல்லாத ஆங்கிலேயர்கள் தமிழ் பிராமணர்களின் கருத்தை நம்பியிருந்தனர்.

    சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் பிராமணர்கள் தமது பாண்டிய மூதாதையர்களால் கட்டப்பட்ட தங்களின் சொந்த குலதெய்வக் கோவில்களில் நாடார்களை நுழைவதைத் தடைசெய்த "ஆகம சாஸ்திரங்கள்" பற்றி ஒருபோதும் பேசவில்லை.

    இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், ஆரிய கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பும் மட்டுமே அதற்குப் பின்னால் இருந்த ஒரே காரணம்.


    புரோகித நாடார்கள்

    நாடார் சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்த ஐயர் மற்றும் குருக்கள் என்று அழைக்கப்பட்ட தங்கள் சொந்த புரோகித குலங்களை நாடார்கள் கொண்டிருந்தனர். நாகம் ஐயா கி.பி 1906 இல் தனது "திருவாங்கூர் மாநில தொல்லியல் கழகம்" என்ற தொகுப்பில் நாடார்களில் ஐயர் மற்றும் குருக்கள் துணைக்குழுக்களைப் பற்றி குறிப்பிட்டார். நாடார்களின் இந்த துணைக்குழுக்கள் இருபதாம் நூற்றாண்டில் மறைந்துவிட்டன. பண்டாரம் என்பவர்கள் நாடார்களுக்குச் சொந்தமான சிறிய கோயில்களின் பூசாரிகளாக இருந்தனர். நாடார்களில் "அண்ணாவி" என்பவர்கள் இலக்கியம் மற்றும் கவிதைகளில் கற்றவர் அல்லது சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் வல்லவராக இருந்தார்கள்.

    ReplyDelete
  125. 16. மதுரையின் வீழ்ச்சிக்குப் பிறகு கடைசி பாண்டியர்கள்

    சிருங்கேரி சங்கராச்சாரியாரின் அழைப்பு

    கி.பி 1789 இல் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார், நாடார்களை சிருங்கேரி மடத்தில் சீடர்களாகச் சேர அழைக்கும் செப்புத் தகடு ஒன்றை வெளியிட்டார், மேலும் குளைஞ்சிவாடியைச் சேர்ந்த சிவராமசுவாமி சாஸ்திரியருக்கு இதற்கான அதிகாரம் அளித்தார்.

    சிருங்கேரி குளைஞ்சிவாடி செப்பேடு

    ".............பாண்டிய குல மாயும் சிவகொத்திர சம்பன்னா ளாயும் பாண்டிய தெசத்தில் பிறந்தவாளாயும் ஷத்திரியவமிஸாளாயு மிருக்கிற நாடாக்கள் குலம் சமஸ்தத்துக்கும் குலகுருவாய் நெமுகம் செய்து.............."


    கட்டபொம்மு மற்றும் ஆங்கிலேயர்களின் கீழ் நட்டாத்தி

    கி.பி 1799 இல் நட்டாத்தி பகுதியை ஆண்ட திருவழுதி நாடான் கட்டபொம்மு நாயக்கரின் கீழ் ஒரு குட்டி ஆட்சியாளராகவும் நிலப்பிரபுவாகவும் இருந்தார். 1801க்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் நட்டாத்தி ஜமீன் உருவாக்கப்பட்டது. திருவழுதி நாடாக்களில் கடைசியாக விளங்கிய திருவழுதி வைகுண்ட நாடான் கி.பி.1892ல் மறைந்தார்.


    முடிவுரை:

    கி.பி.1120ல் மலபார் மீதான துளு-அரபுப் படையெடுப்பும், கி.பி.1311ல் துருக்கியப் படையெடுப்பும், கி.பி.1377ல் விஜயநகரப் படையெடுப்பும் வில்லவர்-நாடாழ்வார் குலங்கள் மற்றும் சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.

    கிபி 1333 இல் சாமந்த க்ஷத்திரியர், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற துளு-நேபாளி தாய்வழி குலங்கள் கேரளா முழுவதையும் ஆக்கிரமித்தது மற்றும் கிபி 1377 இல் விஜயநகர நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தது வில்லவர் குலங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    ___________________________________


    ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலின் கல்வெட்டுகள்

    https://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_24/pandyas.html

    ___________________________________


    நாடார் குல வரலாறுபி.ஜே.எம் குலசேகரராஜ்

    1918

    https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQejZYy&tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81#book1/

    ______________________________________

    ReplyDelete
  126. 1. THIRUPAPPU NADAR

    Thirupappu Nadar is a Nadar from Cherai dynasty which ruled with capital at Kollam between 1102 AD to 1333 AD.

    Nadars were Villavars of Chera dynasty who had the titles Villavarkon, Makothai Nadazhwar and Panantharakan. The Villavars and Panickers defended the Chera dynasty.


    TULU THREAT

    In the 12th century Later Chera dynasty of Kodungaloor faced threat from Arabs and Tulu kings of Alupa Banappandiyan kingdom of Tulunadu.

    Facing imminent attack from Tulu invader Banapperumal who was the brother of Kavi Alupendra and Arabs the capital of Chera dynasty was changed from Kodungaloor to Kollam. This brought an end to the Later Chera dynasty which ruled between 800 AD to 1102 AD.


    TULU INVASION

    In 1120 AD Tulu invader Banapperumal invaded Kerala with a Nepali mercenary army of Nairs and occupied Malabar. At Malabar four matrilineal Tulu-Nepali kingdoms were formed at 1156 AD. Banapperumal converted to Islam and went for pilgrimage at 1156 AD.

    After the Turkish invasion of Ulugh Khan in 1323 AD the Tulu-Nepali Kolathiri and Perumbadappu dynasties occupied Venad in 1333 AD and Kochi in 1335 AD.


    SPLITTING OF CHERA DYNASTY

    Chera dynasty split into three clans.

    1. KODUNGALOOR CHERA DYNASTY

    At Kodungaloor a Chera dynasty king remained but perhaps he ruled only the Thrissur districts and areas north of Periyar river. Viraraghava Chakravarthi who issued Iravi Kortan plates in 1225 AD might have belonged to this dynasty.

    In 1498 AD after Portuguese arrival Felipe Perestrelo a nephew of Christpher Columbus met a princess or aristocratic lady who was the owner of a temple.

    Felipe Perestrelo started a school near the temple and worked as the Headmaster of the school. Eventually Felipe Perestrelo married that lady and converted to Christianity. Her name was Dona Beatriz Natover (Nattavar).

    2. VILLARVETTOM KINGDOM

    The Uthiyancheralathan branch of Chera dynasty which ruled from Udayanapuram near Vaikkom chose to stay at Kochi area. Their Villarvettom kingdom ruled the areas between Chendamangalam to Vaikkom area with capitals at Chendamangalam and Udhayamperoor. Villarvettom dynasty was also known as Udhaya Swaroopam in the laterdays. Villarvettom Kingdom ruled between 1102 AD to 1450 AD.

    In 1339 AD the Villarvettom king and his subjects were converted to Nestorian Syrian Christianity. In 1340 AD Arabs and the army of Samuthiris destroyed Chendamangalam. After this Udhayamperoor became the next capital. In 1450 AD the Villarvettom kingdom was occupied by the Tulu-Nepali Nambiadiri kings of Kochi. After the arrival of Portuguese in 1498 AD the Villavar and Panickers of Villarvettom kingdom intermixed with Portuguese and formed a Portuguese Mestizo community. The Roman Catholic Mestizos and old Nestorian Syrian Christians merged.

    3. CHERAI DYNASTY

    The last king of Chera dynasty Ramavarma Kulasekhara migrated to Kollam. The Chera dynasty merged with the the Ay dynasty ruling Kollam. Ramavarma Kulasekhara became the first ruler of Cherai dynasty with the title "Ramar Thiruvadi".

    The Royal houses of Ay dynasty such as Thirupappur at Trivandrum and Chirava at Karunagappalli were integrated with Villavar Chera dynasty to form Chera-Ai dynasty.

    The Ai titles Thirupappur Mootha Thiruvadi was adopted by the senior prince of Cherai dynasty and Chirava moothavar title was adopted by junior prince of Cherai dynasty.

    A rival Ai dynasty was opposing Cherai dynasty from Kizhapperur in Trivandrum.


    THIRUPAPPUR

    Thirupappur area was the area between Edava and Aralvaimozhi ie present Trivandrum and Kanyakumari district.

    Thrippadapuram near Kulathoor in Thiruvananthapuram might have been the old regional capital Thirupadhapuram or Thirupappur.

    Thirupappu Nadalvar or Thirupappu Nadars were the Villavar rulers of Thirupappur who ruled Thirupappur region consisting of Trivandrum and Kanyakumari during the Cherai dynasty rule.

    ReplyDelete
  127. 2. THIRUPAPPU NADAR

    TULU-NEPALI DYNASTY

    Around 1314 AD two Tulu princesses from Kolathiri dynasty were sent by Tulu-Nepali matrilineal Kolthiri king. These Two princesses called Attingal Rani and Kunnumel Rani who established their royal houses at Attingal and Kottarakkara. These Tulu princesses had Sambandam with rival Ay dynasty.


    END OF TAMIL CHERAI RULE

    The last Tamil Villavar king from Cherai dynasty Veera Udhaya Marthanda Varma Veera Pandyans rule came to an end in 1333 AD.

    Son of Kunnumel Rani, Kunnumel Aditya Varma Thiruvadi became the first king of Tulu-Ai dynasty in 1333 AD. After this period only matrilineal Tulu-Nepali kings sons of Tulu kolathiri princesses and Nambuthiris who migrated from Ahichatra in Nepal. All the kings who ruled Venad after 1333 AD were sons of Tulu-Nepali queen Attingal rani.


    MIGRATION OF VILLAVARS TO SOUTH

    After 1333 AD the Villavars of Kollam and Trivandrum migrated to Nanjanadu where they had forts at Thirvithankode and Kottaiyadi.


    THREE CAPITAL FORTS

    The Chera Villavars built a fort at Cheranmadevi. Pandiyas had built twin forts at Ambasamudram and Kallidaikurichi. Cholas had built a fort at Kalakkadu alias Cholakulavalli puram.


    VIJAYANAGAR NAICKER INVASION

    In 1377 AD Vijayanagara Naickers invaded and defeated Villlavars and exterminated Pandyas.


    TULU-TAMIL ALLIANCE

    In the following period the Villavars of Cherai dynasty of Kollam and Villavars of Cheranmadevi, Kallidaikurichi and Kalakkadu allied with the Tulu-Nepali Attingal queens.


    TULU-CHERAI DYNASTY

    Tulu-Cherai kings were the sons of Attingal queens by Sambandam with Cherai dynasty princes.

    To gain Villavar support Tulu-Cherai dynasty kings were required to marry one princess from one of the three forts of Villavars and required to shift their capital fort of their wives. The Tulu-Cherai kings were supported by Nairs and Vellalas as well as Villavar-Nadars.

    Between 1383 AD to 1595 AD the Tulu-Cherai dynasty kings ruled from Villavar capitals such as Kalakkad, Cheranmadevi or Kallidaikurichi.

    The Tulu-Cherai kings also used Thirupappur Mootha Thiruvadi title.

    The Thirupappu Nadalvars and Vellai Nadars were still ruling the country.


    RISE OF VELLALAS

    But the Vellalas allying with Nairs were challenging the authority of Vellai Nadars. Between 1380 AD and 1453 AD Vellala kept six inscriptions at Kallidaikurichi, Thiruvithankode and Kizhaperoor demanding the Vellai Nadars not to have Vellala wives or concubines, not administer the land, not to be the Karanvar or the head of the Vellala families.

    Vellai Nadar inscriptions mentioned many Vellai Nadars were killed by Vellalas for the crime of keeping Vellala concubines.

    This indicates that the Vellalas were colluding with the rival Tulu-Ai dynasty of Kizhaperoor.

    In 1595 AD the three forts of Villavar were occupied by Madurai Naickers. With this Villavar rule came to an end.
    Thirunelveli and Tuticorin were annexed by Madurai Naickers.

    ReplyDelete
  128. 3. THIRUPAPPU NADAR

    TULU-NEPALI BRAHMIN RULE

    In 1610 AD from Portuguese controlled Kochi Brahmin Pandarathil princes from Vellarappalli Kovilakam at Kochi were sent to Venad where they were adopted into the defunct Ai Royal houses.

    Pastoral Ai clans who supported Ai dynasty had disappeared by then. Vellala mixed Nairs called Pillamars had emerged then. Pillamars opposed the fake Brahmin dynasty.

    More Nairs came to Venad after 1610 AD and thereby weakening Villavars. The Tulu-Nepali Vellarappalli Pantarathil Brahmin dynasty were not Tamils. But they used Chera title Kulasekharapperumal and Ay title Thiruvadi and pretended to be Chera and Ay descendents.


    EXODUS OF THIRUPAPPU NADANS

    Under the alien matrilineal Tulu-Nepali rule many Thirupappur Nadalvars fled to Manaveera Valanadu near Thiruchendur. At Manaveera Valanadu Thirupappu Nadans were petty rulers.

    Other Thirupappur Nadalvars stayed south of Sucindram at border areas between Venad and Naicker kingdom.

    Conclusion:

    After the decline of Villavar kingdoms the Tulu-Nepali matrilineal Brahmin Vellarappalli Pantarathil dynasty between 1610 AD and 1704 AD and Tulu-Nepali Beypore Thattari dynasty of Travancore between 1704 AD and 1947 AD adopted Chera title Kulasekharapperumal and Ai title Thiruvadi and were pretending to be Chera and Ai rulers.

    European scholars had postulated that Cheras were Nepalis and Cheras were the ancestors of matrilineal Tulu-Nepali Travancore dynasty.

    Tulu Kolathiri clans who ruled Travancore descended from Tulu invader Banapperumal who invaded Malabar in 1120 AD, . Banapperumal and his Nepali army of Nairs were the enemies of Chera dynasty of Villavars.
    But under European protection the Kolathiri rulers of Travancore claimed to belong to Chera dynasty.

    The Chera Tamil Villavar-Nadazhwar clans were in a suppressed state until independence.

    _______________________________________

    ReplyDelete
  129. 1. വില്ലവരും ബാണരും

    പാണ്ഡ്യ എന്നത് വില്ലവർ ഭരണാധികാരികളുടെയും ബാണ വംശങ്ങളുടെയും സ്ഥാനപ്പേരാണ്. ഇന്ത്യയിൽ ഉടനീളം ബാണ രാജ്യങ്ങൾ ഉണ്ടായിരുന്നു. ഇന്ത്യയുടെ ഭൂരിഭാഗവും ഭരിച്ചിരുന്നത് ബാണ ഭരണാധികാരികളായിരുന്നു. ഇന്ത്യയിൽ ഉടനീളം ബാണന്മാരുടെ തലസ്ഥാനങ്ങളായിരുന്ന ബാൺപൂർ എന്നറിയപ്പെടുന്ന നിരവധി സ്ഥലങ്ങൾ നിലവിലുണ്ട്. ബാണ രാജാക്കന്മാരെ ബാണാസുരൻ എന്നും വിളിച്ചിരുന്നു. ബാണ, വില്ലവർ രാജാക്കന്മാർ മധ്യകാലഘട്ടം വരെ ഇന്ത്യ മുഴുവൻ ഭരിച്ചിരുന്നു.

    കേരളവും തമിഴ്‌നാടും ഭരിച്ചിരുന്ന വില്ലവരുടെ വടക്കൻ

    ബന്ധുക്കളായിരുന്നു ബാണന്മാർ. കർണാടകയും ആന്ധ്രയും ഭരിച്ചിരുന്നത് ബാണന്മാരും, ബാണപ്പാണ്ടിയൻ രാജാക്കന്മാരായിരുന്നു.

    വില്ലവർ ഉപകുലങ്കൾ

    1. വില്ലവർ
    2. മലയർ
    3. വാനവർ

    വില്ലവരുടെ കടലോര ബന്ധുക്കളെ മീനവർ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്

    4. മീനവർ

    പുരാതന കാലത്ത് ഈ ഉപകുലങ്കളിൽ നിന്നെല്ലാം പാണ്ഡ്യന്മാർ ഉയർന്നുവന്നു. ഉപകുലങ്ങളുടെ പതാകയും അവർ ഉപയോഗിച്ചു. ഉദാ.

    1. വില്ലവർ വംശത്തിലെ പാണ്ഡ്യനെ ശാരംഗദ്വജ പാണ്ഡ്യൻ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്. അവൻ ഒരു വില്ലു-അമ്പ് പതാക വഹിച്ചു. വേഴനാട്-വേണാട് വില്ലവരുടെ പ്രതീകം കൂടിയായിരുന്നു ആന.

    2. മലയർ വംശത്തിലെ പാണ്ഡ്യനെ മലയദ്വജ പാണ്ഡ്യൻ എന്നാണ് വിളിച്ചിരുന്നത്. അവൻ കുന്നിൻ ചിഹ്നമുള്ള ഒരു പതാക വഹിച്ചു.

    3. വാനവർ ഉപകുലത്തിൽ നിന്നുള്ള പാണ്ഡ്യൻ വില്ലു-അമ്പ് അല്ലെങ്കിൽ കടുവ അല്ലെങ്കിൽ മരക്കൊടി വഹിച്ചു.

    4. മീനവർ വംശത്തിലെ പാണ്ഡ്യന്മാർ ഇരട്ട മത്സ്യ ചിഹ്നങ്ങളുള്ള പതാക വഹിച്ചുകൊണ്ട് സ്വയം മീനവൻ എന്ന് വിളിച്ചു.

    പിന്നീടുള്ള ദിവസങ്ങളിൽ എല്ലാ വില്ലവർ വംശങ്ങളും കൂടിച്ചേർന്ന് നാടാൾവാർ എന്ന നാടാഴ്വാർ വംശമായി. പുരാതന മീനവർ വംശവും വില്ലവർ, നാടാള്വാർ വംശങ്ങളുമായി ലയിച്ചു.

    പിന്നീട് വടക്ക് നിന്ന് കുടിയേറിയ നാഗകൾ ദക്ഷിണേന്ത്യയിൽ മത്സ്യത്തൊഴിലാളികളായി. അവർ ദ്രാവിഡ വില്ലവർ-മീനവർ വംശങ്ങളുമായി വംശീയമായി ബന്ധപ്പെട്ടിട്ടില്ല.

    വില്ലവർ പദവികൾ

    വില്ലവർ, നാടാള്വാർ, നാടാഴ്വാർ, നാടാർ, നാടർ, നാടാകൾ, സാന്റാർ, ചാന്റാർ, ചാണാർ, ഷാണാർ, ചാർന്നവർ, ചാർന്തവർ, ചാന്റകർ, ചാന്തഹൻ, ചാന്ദാർ, മാർത്താണ്ഡ പണിക്കർ പണിക്കർ, തിരുപ്പാപ്പ്, കവര (കാവുരായർ), ഇല്ലം, കിരിയം, കാനാ, മാറ നാടാർ, നാട്ടാർ, നാട്ടാവർ, നട്ടാത്തി, പാണ്ഡ്യകുല ക്ഷത്രിയർ, രവികുല ക്ഷത്രിയർ, തിരുവഴുതി, നിലമൈക്കാരർ, ആദിച്ചൻ, ആദിത്തൻ, ആശാൻ തുടങ്ങിയവ.

    പുരാതന പാണ്ഡ്യ രാജവംശം മൂന്ന് രാജ്യങ്ങളായി വിഭജിക്കപ്പെട്ടിരുന്നു.

    1. ചേര രാജവംശം.
    2. ചോഴ രാജവംശം
    3. പാണ്ഡ്യരാജവംശം

    ചേര ചോഴ പാണ്ഡ്യൻ രാജവംശങ്ങൾ

    ചേരരാജാക്കന്മാർ വില്ലവർ, പാണ്ഡ്യന്മാർ വില്ലവർ-മീനവർ, ചോഴർ വാനവർ, എല്ലാവരും വില്ലവർ-മീനവർ വംശത്തിൽപ്പെട്ടവരായിരുന്നു. എല്ലാവരെയും വില്ലവർ യോദ്ധാക്കൾ പിന്തുണച്ചു.

    കുലങ്ങളുടെ പ്രാധാന്യത്തിന്റെ ക്രമം

    1. ചേരരാജ്യം

    വില്ലവർ
    മലയർ
    വാനവർ
    ഇയക്കർ

    2. പാണ്ഡ്യൻ സാമ്രാജ്യം

    വില്ലവർ
    മീനവർ
    വാനവർ
    മലയർ

    3. ചോഴ സാമ്രാജ്യം

    വാനവർ
    വില്ലവർ
    മലയർ

    ReplyDelete
  130. This comment has been removed by the author.

    ReplyDelete
  131. 2. വില്ലവരും ബാണരും

    ബാണ കുലങ്ങളും മീന കുലങ്ങളും

    ഉത്തരേന്ത്യയിൽ വില്ലവർ ബാണാ എന്നും ഭിൽ എന്നും അറിയപ്പെട്ടിരുന്നു. മീന അല്ലെങ്കിൽ മത്സ്യാ എന്നാണ് മീനവർ അറിയപ്പെട്ടിരുന്നത്.

    സിന്ധുനദീതടത്തിലെയും ഗംഗാ സമതലങ്ങളിലെയും ആദ്യകാല നിവാസികൾ ബാണ, മീന ഗോത്രങ്ങളായിരുന്നു.

    ഒരു വർഷം പാണ്ഡവർക്ക് അഭയം നൽകിയ വിരാട രാജാവ് മത്സ്യ - മീന ഭരണാധികാരിയായിരുന്നു.

    അസുര പദവി ഉണ്ടായിരുന്നിട്ടും, ആര്യ-നാഗ രാജകുമാരിമാരുടെ എല്ലാ സ്വയംവരങ്ങളിലേക്കും ബാണ രാജകുമാരന്മാരെ ക്ഷണിച്ചു.

    കാരണം, ആര്യ-നാഗ രാജാക്കന്മാർ ഉത്തര് പ്രദേശ് മാത്രം ഭരിച്ചപ്പോൾ ഇന്ത്യ മുഴുവൻ വില്ലവർ-ബാണ രാജാക്കന്മാരായിരുന്നു.

    അസം ബാണാ രാജ്യം

    സോനിത്പൂർ തലസ്ഥാനമായ അസുര രാജ്യം എന്ന് വിളിച്ചിരുന്ന ഒരു ബാണ രാജ്യം പുരാതന കാലത്ത് അസം ഭരിച്ചിരുന്നു. ഇന്ത്യയിലുടനീളം ബാണ-മീന, വില്ലവർ-മീനവർ എന്നീ രാജ്യങ്ങൾ മധ്യകാലഘട്ടത്തിന്റെ അവസാനം വരെ നിലനിന്നിരുന്നു.

    മഹാബലി

    ബാണരും വില്ലവരും മഹാബലി രാജാവിനെ തങ്ങളുടെ പൂർവ്വികനായി കണക്കാക്കിയിരുന്നു. മഹാബലി പദവിയുള്ള നിരവധി രാജാക്കന്മാർ ഇന്ത്യ ഭരിച്ചു. വില്ലവർ തങ്ങളുടെ പൂർവ്വികനായ മഹാബലിയെ മാവേലി എന്നാണ് വിളിച്ചിരുന്നത്.

    ഓണം

    കഴിഞ്ഞ 3800 വർഷമായി എല്ലാ വർഷവും മഹാബലി രാജാവ് കേരളത്തിലേക്കുള്ള തിരിച്ചുവരവ് ആഘോഷിക്കുന്ന ഉത്സവമാണ് ഓണം. പരോപകാരിയായ അസുര ദ്രാവിഡ രാജാവായ മഹാബലി സിന്ധുനദീതടവും ഇന്ത്യ മുഴുവനും ഭരിച്ചിരുന്നെങ്കിലും ആര്യരാജാവായ ഇന്ദ്രന്റെ സഹോദരനായ ഉപേന്ദ്രയാൽ വധിക്കപ്പെട്ടു. മാവേലിക്കര, മഹാബലിപുരം എന്നീ സ്ഥലങ്ങൾ മഹാബലിയുടെ പേരിലാണ് അറിയപ്പെടുന്നത്.

    മാവേലി

    പാണ്ഡ്യരുടെ സ്ഥാനപ്പേരുകളിൽ ഒന്ന് മാവേലി ആയിരുന്നു.
    പാണ്ഡ്യരുടെ എതിരാളികളായ ബാണകളെ മാവേലി വാണാതിരായർ എന്നും വിളിച്ചിരുന്നു.

    ദാനവ ദൈത്യ

    പുരാതന ദാനവരും ദൈത്യരും സിന്ധുനദീതടത്തിലെ ബാണ ഉപകുലമായിരിക്കാം. ദൈത്യരാജാവിനെ മഹാബലി എന്നാണ് വിളിച്ചിരുന്നത്. നാലായിരം വർഷങ്ങൾക്ക് മുമ്പ് സിന്ധു നദിയിൽ ബാണ രാജാക്കന്മാരാണ് ഇന്ത്യയിലെ ആദ്യത്തെ അണക്കെട്ടുകൾ നിർമ്മിച്ചത്.

    ഹിരണ്യഗർഭ ചടങ്ങ്

    വില്ലവർ രാജാക്കന്മാരും ബാണ രാജാക്കന്മാരും ഹിരണ്യഗർഭ ചടങ്ങ് നടത്തി. ഹിരണ്യഗർഭ ചടങ്ങിൽ, പാണ്ഡ്യ രാജാവ് ഒരു സ്വർണ്ണ ഗർഭപാത്രത്തിൽ കിടന്നു, അത് ഹിരണ്യ രാജാവിന്റെ സ്വർണ്ണ ഗർഭപാത്രത്തിൽ നിന്ന് തന്റെ ഉദയം അനുകരിച്ചു. മഹാബലിയുടെ പൂർവ്വികനായിരുന്നു ഹിരണ്യൻ.

    നാഗന്മാർക്കെതിരായ യുദ്ധം

    പുരാതന തമിഴ് സാഹിത്യമായ കലിത്തൊകൈ, നാഗന്മാർക്കെതിരെ വില്ലവർ മീനവരുടെ സംയുക്ത സൈന്യങ്ങൾ തമ്മിൽ നടന്ന ഒരു വലിയ യുദ്ധത്തെ വിവരിക്കുന്നു. ആ യുദ്ധത്തിൽ വില്ലവർ മീനവർ പരാജയപ്പെടുകയും നാഗന്മാർ മധ്യ ഇന്ത്യ കീഴടക്കുകയും ചെയ്തു.

    തെക്കിലേക്കുള്ള നാഗ കുടിയേറ്റം

    നാഗന്മാരുടെ വിവിധ വംശങ്ങൾ ദക്ഷിണേന്ത്യയിലേക്കും ശ്രീലങ്കയിലേക്കും പ്രത്യേകിച്ച് തീരപ്രദേശങ്ങളിലേക്കും കുടിയേറി.

    1. വരുണകുലത്തോർ(കരവേ)
    2. ഗുഹൻകുലത്തോർ (മറവർ, മുക്കുവർ, സിംഹളർ)
    3. കുരുകുലത്തോർ (കരയർ)
    4. പർവ്വത രാജകുലം (അഗമുടയാർ, സെമ്പടവർ, പരദവർ)
    5. കളഭ്രർ (കള്ളർ, കളപ്പാളർ, വെള്ളാളർ)
    6. അഹിഛത്രം നാഗന്മാർ (നായർ)


    ഈ നാഗന്മാരായിരുന്നു വില്ലവരുടെ പ്രധാന ശത്രുക്കൾ. നാഗന്മാർ ഡൽഹി സുൽത്താനേറ്റ്, വിജയനഗര നായ്ക്കർമാർ, കേരളത്തിലെ മാതൃവംശ തുളു-നേപ്പാളി രാജവംശങ്ങൾ,യൂറോപ്യന്മാർ കൊളോണിയൽ ഭരണാധികാരികൾ എന്നിവരോടൊപ്പം നിന്നു, വില്ലവരെ എതിർത്തു, ഇത് വില്ലവരുടെ പതനത്തിലേക്ക് നയിച്ചു.

    ReplyDelete
  132. 3. വില്ലവരും ബാണരും

    വില്ലവർക്കെതിരെ കർണാടകത്തിലെ ബാണ ഗോത്രങ്ങളുടെ ശത്രുത

    പൊതുവായ ഉത്ഭവം ഉണ്ടായിരുന്നിട്ടും കർണാടകയിലെ ബാണന്മാരും വില്ലവരും ശത്രുക്കളായിരുന്നു. എ ഡി 1120-ൽ തുളു രാജകുമാരനായ ബാണപ്പെരുമാളിന്റെ കീഴിൽ തുളുനാട്ടിലെ ആലുപ പാണ്ഡ്യൻ രാജ്യത്തിൽ നിന്നുള്ള ബാണ ആക്രമണകാരികളാണ് കേരളം കീഴടക്കിയത്. ബാണപ്പെരുമാൾ അറബികളുമായി സഖ്യമുണ്ടാക്കുകയും നേപ്പാളി നായർ കൂലിപ്പടയുമായി കേരളം ആക്രമിക്കുകയും ചെയ്തു.

    എഡി 1120-നു ശേഷം മലബാർ ഭരിച്ചത് നായന്മാരും നമ്പൂതിരിമാരും പിന്തുണച്ച തുളു-നേപ്പാളി മാതൃവംശത്തിലെ സാമന്ത ക്ഷത്രിയ രാജാക്കന്മാരാണ്. എഡി 345-ൽ കദംബരാജാവായ മയൂരവർമ്മയുടെ ഭരണകാലത്ത് നേപ്പാളിലെ അഹിഛത്രത്തിൽ നിന്ന് നായരും നമ്പൂതിരിമാരും കദംബ രാജ്യത്തിലേക്ക് കുടിയേറി. തുളുനാട്ടിൽ നായരാ, മേനവാ, കുറുബാ, സാമന്താ എന്നിവർ തുളു ബണ്ട് സമുദായത്തിന്റെ ഉപവിഭാഗങ്ങളായിരുന്നു. തുളു-നേപ്പാളി വംശങ്ങൾ നേപ്പാളി കലർന്ന മലയാളത്തിൽ സംസാരിക്കുകയും അത് തുളു ലിപിയിൽ എഴുതുകയും ചെയ്തു.

    എ.ഡി 1120-നും എ.ഡി 1333-നും ഇടയിൽ കണ്ണൂർ, കോഴിക്കോട്, വന്നേരി, ആദവനാട് എന്നിവിടങ്ങളിൽ തലസ്ഥാനങ്ങളുള്ള മാതൃവംശ തുളു-നേപ്പാളി വംശങ്ങളായിരുന്നു മലബാർ ഭരിച്ചിരുന്നത്. എഡി 1102 മുതൽ എഡി 1450 വരെ ഒരു തമിഴ് വില്ലവർ ചേര രാജവംശമാണ് ചേന്ദമംഗലം തലസ്ഥാനമായ കൊച്ചിയിലെ വില്ലാർവെട്ടം രാജ്യം ഭരിച്ചിരുന്നത്.എ ഡി 1102 മുതൽ എ ഡി 1333 വരെ കൊല്ലത്തെ തലസ്ഥാനമാക്കി തമിഴ് ചേരായി രാജവംശമാണ് വേണാട് ഭരിച്ചത്.

    എ ഡി 1311, എ ഡി 1314, എ ഡി 1323 എന്നീ മൂന്ന് തുർക്കി ആക്രമണങ്ങൾക്ക് ശേഷം ചേര, ചോഴ, പാണ്ഡ്യൻ തുടങ്ങിയ എല്ലാ തമിഴ് രാജ്യങ്ങളും അവസാനിച്ചു.


    വില്ലവർ രാജവംശങ്ങളുടെ പതനം

    1311-ൽ മാലിക് കാഫൂറിന്റെ ആക്രമണം പാണ്ഡ്യ രാജവംശത്തിന്റെ പരാജയത്തിലേക്ക് നയിച്ചു. വില്ലവരെ കൂട്ടക്കൊല ചെയ്തു, മൂന്ന് തമിഴ് രാജ്യങ്ങളും അവസാനിച്ചു. എഡി 1377-ലെ വിജയനഗര ആക്രമണത്തിനുശേഷം തെലുഗു വാണാദിരായർ കള്ളർ, മറവർ, അഗമുടൈയാർ തുടങ്ങിയ നാഗവംശങ്ങളുടെ നേതാക്കളായി. വാണാദിരായരുടെ ആധിപത്യം വില്ലവർ വംശങ്ങളുടെ ഉന്മൂലനത്തിലേക്ക് നയിച്ചു.


    കേരളത്തിലെ തുളു-നേപ്പാളി അധിനിവേശം

    എഡി 1323-നു ശേഷം അറബികളുമായും തുർക്കികളുമായും സഖ്യമുണ്ടാക്കിയ സാമന്ത ക്ഷത്രിയർ, നായർ, നമ്പൂതിരിമാർ തുടങ്ങിയ തുളു-നേപ്പാളി വംശങ്ങൾ തെക്കോട്ട് കുടിയേറി കൊച്ചി, വേണാട് രാജ്യങ്ങൾ കീഴടക്കി. കേരളത്തിൽ ഉടനീളം നായർമാരുടെ പിന്തുണയോടെ മാതൃവംശ തുളു-നേപ്പാളി രാജ്യങ്ങൾ സ്ഥാപിക്കപ്പെട്ടു. ഇതിനുശേഷം കേരളത്തിലെ പ്രബലമായ തുളു-നേപ്പാളി വംശങ്ങൾ ബഹുഭര്‍തൃത്വം, മാതൃവംശപരമ്പര, നാഗാരാധന തുടങ്ങിയ നാഗാചാരങ്ങൾ ആചരിച്ചു.

    അങ്ങനെ എഡി 1333 ന് ശേഷം കേരളം ഭരിച്ചത് മംഗലാപുരത്തെ തുളു ബാണപ്പാണ്ടിയൻ ആലുപ രാജവംശത്തിൽ നിന്ന് ഉത്ഭവിച്ച മാതൃവംശപരമായ തുളു-നേപ്പാളി സാമന്ത ക്ഷത്രിയരാണ്. എഡി 1333-നു ശേഷം അഹിച്ഛത്രയിൽ നിന്നുള്ള നേപ്പാളി വംശജരായ നായർമാരും നമ്പൂതിരിമാരും കേരളത്തിൽ ആധിപത്യം സ്ഥാപിച്ചു.

    നേപ്പാളി മലയാളം

    നമ്പൂതിരിമാരും നായന്മാരും ഉപയോഗിച്ചിരുന്ന തുളു ലിപിയിൽ എഴുതിയ നേപ്പാളി കലർന്ന മലയാളം എഡി 1830-നു ശേഷം ഔദ്യോഗിക മലയാളമാക്കുകയും കേരളത്തിലെ ദ്രാവിഡ ഭാഷയായ മലയാളം-തമിഴ് എന്ന മലയാണ്മ നിരോധിക്കുകയും ചെയ്തു.


    തമിഴ്നാട്ടിലെ തെലുങ്ക് അധിനിവേശം

    1377-ൽ ബലിജാ നായ്ക്കർ തമിഴ്നാട് കീഴടക്കി. വില്ലവർ വംശത്തിലെ ചോഴ പാണ്ഡ്യ രാജ്യങ്ങൾ ബലിജാ നായ്ക്കർ കൈവശപ്പെടുത്തിയിരുന്നു. വിജയനഗര സാമ്രാജ്യം സ്ഥാപിച്ച ബലിജാ നായ്ക്കർമാർ മഹാബലിയുടെയും ബാണ രാജവംശത്തിന്റെയും പിൻഗാമികളായിരുന്നു. ബലിജാകൾ. ആന്ധ്രയിലെ ബാണ രാജ്യത്തിൽ നിന്നും കിഷ്കിന്ധ-ആനേഗുണ്ടിയിലെ ബലിജാ രാജ്യത്തിൽ നിന്നുമുള്ളവരായിരുന്നു. വില്ലവരുടെ "സാന്റാർ" പദവിക്ക് സമാനമായ "സാന്റവാളു" എന്ന സ്ഥാനപ്പേർ ബലിജാക്കളിനുണ്ടായിരുന്നു. ബാണ രാജവംശത്തിലെ ബലിജകൾ വില്ലവരുടെ വടക്കൻ ബന്ധുക്കളും ബദ്ധവൈരികളുമായിരുന്നു.


    കർണാടക പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങൾ

    കർണാടകയിൽ നിരവധി ബാണപ്പാണ്ഡ്യൻ രാജ്യങ്ങൾ ഉണ്ടായിരുന്നു

    1. ആലുപ പാണ്ഡ്യരാജ്യം
    2. ഉച്ചാംഗി പാണ്ഡ്യരാജ്യം
    3. സാന്റാര പാണ്ഡ്യ രാജ്യം
    4. നൂറുംപാട പാണ്ഡ്യരാജ്യം.

    കർണാടക പാണ്ഡ്യന്മാരും കുലശേഖര പട്ടം ഉപയോഗിച്ചിരുന്നു.

    ReplyDelete
  133. 4. വില്ലവരും ബാണരും

    ആന്ധ്രയിലെ ബാണ രാജ്യങ്ങൾ

    1. ബാണ രാജ്യം
    2. വിജയനഗര സാമ്രാജ്യം.

    ബാണന്മാരുടെ പതാകകൾ

    നേരത്തെ
    1. ഇരട്ട മത്സ്യം
    2. വില്ലു-അമ്പ്

    പിന്നീട്
    1. കാളയുടെ ചിഹ്നം
    2. കുരങ്ങൻ ചിഹ്നം (വാനര ദ്വജം)
    3. ശംഖ്
    4. ചക്രം
    5. കഴുകൻ
    6. സിംഹ ചിഹ്നം

    തിരുവിതാംകൂർ രാജാക്കന്മാർക്ക് അവരുടെ കൊടിയിൽ ബാണ രാജവംശത്തിന്റെ ശംഖും ചക്രവും ഉണ്ടായിരുന്നു, കാരണം അവർ കർണാടകയിലെ ആലുപ രാജവംശത്തിൽ നിന്നുള്ള ബാണന്മാരായിരുന്നു.
    സേതുപതികൾക്ക് അനുമക്കൊടി അല്ലെങ്കിൽ ഹനുമാൻ പതാക (വാനര ദ്വജ) ഉണ്ടായിരുന്നു, കാരണം അവർ കലിംഗയിൽ നിന്നുള്ള വാണാതിരായർ ആയിരുന്നു.


    ബാண, മീന വംശങ്ങൾ

    ഉത്തരേന്ത്യയിൽ വില്ലവർ ബാണാ എന്നും ഭിൽ എന്നും അറിയപ്പെട്ടിരുന്നു. മീന അല്ലെങ്കിൽ മത്സ്യ എന്നാണ് മീനവർ അറിയപ്പെട്ടിരുന്നത്.

    ഉത്തരേന്ത്യൻ ബാണ വംശങ്ങൾ.

    ഉത്തരേന്ത്യൻ ബാണന്മാർക്ക് ബാണ, ബാണിയാ, വട ബലിജാ, അഗ്നി, വന്നി, തിർഗാല തുടങ്ങിയ സ്ഥാനപ്പേരുകൾ ഉണ്ടായിരുന്നു. ഉത്തരേന്ത്യൻ ബാണകൾ ജാട്ട്, രജപുത്രർ തുടങ്ങിയ വിവിധ സമുദായങ്ങളുമായി ലയിച്ചിരുന്നു.
    ചില ബാണകൾ രജപുത്രർക്കും ആര്യ ഭരണാധികാരികൾക്കും വിധേയരായിത്തീർന്നിരുന്നു. ചില ബാണകൾ വില്ലും അമ്പും ഉണ്ടാക്കുന്നത് തങ്ങളുടെ തൊഴിലായി സ്വീകരിച്ചിരുന്നു.

    ആര്യന്മാർക്ക് വില്ലും അമ്പും നിർമ്മാതാക്കളായ ഉത്തര് പ്രദേശിലെ ഉത്തരേന്ത്യൻ ബാണന്മാരുടെ സ്ഥാനപ്പേരുകളിൽ ചിലത് തിര്ഗർ, തിര്ഗാല, തിര്ബന്ദ, അഗ്നി, വന്നി എന്നിവയായിരുന്നു.

    പല്ലവ ബാണർ.

    പല്ലവ രാജാക്കന്മാർ പുരാതന ഉത്തര പാഞ്ചാല രാജ്യത്തിൽ നിന്ന് (ഉത്തർപ്രദേശും നേപ്പാളും) ആന്ധ്രയിലേക്ക് ബിസി 200 ൽ കുടിയേറി. ഉത്തര പാഞ്ചാല രാജ്യത്തിന്റെ തലസ്ഥാനം അഹിഛത്രമായിരുന്നു. പല്ലവ രാജാക്കന്മാർ ഭാരദ്വാജ ഗോത്രത്തിൽ പെട്ട ബ്രാഹ്മണരും അശ്വത്ഥാമാവിന്റെ പിൻഗാമികളുമായിരുന്നു, എന്നാൽ അവർ ഒരു പേർഷ്യൻ പാർത്തിയൻ രാജവംശവുമായി ഇടകലർന്നിരുന്നു. പല്ലവ രാജാക്കന്മാരോടൊപ്പം, കാടുവെട്ടൽ തൊഴിലായി സ്വീകരിച്ചിരുന്ന ബാണർമാരുടെ ഒരു സൈന്യം പാഞ്ചാല രാജ്യത്ത് നിന്ന് ദക്ഷിണേന്ത്യയിലേക്ക് കുടിയേറി.

    പാഞ്ചാല രാജ്യത്ത് നിന്നുള്ള പ്രാകൃത ഭാഷ സംസാരിക്കുന്ന ഈ ബാണ വംശക്കാർക്ക് അഗ്നി, വന്നി, തിഗല (തിർഗല), വട ബലിജാ എന്നീ സ്ഥാനപ്പേരുകളുണ്ടായിരുന്നു. എഡി 275-ൽ പല്ലവർ തമിഴ്നാട് പിടിച്ചടക്കി. ബാണ വംശത്തിന്റെ കാളയുടെ ചിഹ്നം പല്ലവ പതാകകളിലായിരുന്നു. പല്ലവ തലസ്ഥാനമായ മഹാബലിപുരത്തിന് ബാണ രാജവംശത്തിന്റെ പൂർവ്വികനായ മഹാബലി രാജാവിന്റെ പേരാണ് ലഭിച്ചത്.


    മീന രാജവംശം

    രാജസ്ഥാനിലെ മീന വംശങ്ങൾ ഭിൽ വംശങ്ങളുമായി കൂടിച്ചേർന്ന് ഭിൽ-മീന രാജവംശങ്ങൾ രൂപീകരിച്ചു. ആധുനിക ജയ്പൂരിലെ അമേറിൽ നിന്ന് എഡി 1030 വരെ മീന ഗോത്രങ്ങൾ രാജസ്ഥാൻ ഭരിച്ചു. അവസാനത്തെ മഹാനായ മീന രാജാവായിരുന്നു അലൻ സിംഗ് മീന ചന്ദ. ചാന്ദ, നാടാർവാൾ, നാധാല, ഭിൽ-മീന തുടങ്ങിയ മീന സ്ഥാനപ്പേരുകൾ സാന്റാർ, നാടാഴ്വാർ, വില്ലവർ-മീനവർ തുടങ്ങിയ വില്ലവർ സ്ഥാനപ്പേരുകളോട് സാമ്യമുള്ളതാണ്.

    ഛത്തീസ്ഗഡിലെ ബാണ രാജവംശം

    നന്ദിവർമ്മ പല്ലവയുടെ അധിനിവേശത്തിനുശേഷം പാലി തലസ്ഥാനമാക്കി എഡി 731 യിൽ ഛത്തീസ്ഗഡിലും ഒഡീഷയിലും തെക്കൻ കോസല രാജ്യത്ത് പല്ലവർ സ്ഥാപിച്ചതാണ് ബാണ രാജവംശം. വിക്രമാദിത്യൻ ഒന്നാമൻ ജയമേരു ആയിരുന്നു അവസാനത്തെ രാജാവ്.

    ടീകംഗഢിലെ പാണ്ഡ്യ രാജവംശം

    പാണ്ഡ്യ പദവിയുള്ള ബാണ വംശജർ മധ്യപ്രദേശിലെ കുന്ദേശ്വറിനെ തലസ്ഥാനമാക്കി ഭരിച്ചു.

    ReplyDelete
  134. 5. വില്ലവരും ബാണരും

    ബലിജാ വ്യാപാരി-യോദ്ധാവ്

    മധ്യകാലഘട്ടത്തിൽ ബാണന്മാർ ഒരു വിജയകരമായ വ്യാപാരി സമൂഹമായി സ്വയം രൂപാന്തരപ്പെട്ടു. അഞ്ചു വണ്ണം, മണിഗ്രാമം തുടങ്ങിയ വിവിധ വ്യാപാര സംഘങ്ങൾ രൂപീകരിച്ച് വ്യാപാരം നിയന്ത്രിച്ചത് ബാണ ബലിജകൾ. കിഷ്കിന്ധയിലും ഐഹോളേയിലും തലസ്ഥാനങ്ങളുണ്ടായിരുന്ന ബലിജാ നായ്ക്കർമാരായിരുന്നു ഈ വ്യാപാരി-യോദ്ധാക്കൾ.
    ബലിജാ വ്യാപാര സംഘങ്ങൾ യൂറോപ്പിലെ ജർമ്മൻ ഹാൻസീറ്റിക് ലീഗ് വ്യാപാര സംഘങ്ങളുമായി സാമ്യമുള്ളതാണ്.

    കിഷ്കിന്ധ എന്ന ആനെഗുണ്ടിയിൽ പുരാതന തലസ്ഥാനമായ ആന്ധ്രാപ്രദേശിലെ ബാണ രാജ്യത്തിൽ (വടുഗ രാജ്യം) ഉൾപ്പെട്ടവരാണ് ബലിജകൾ. വാനര പതാക വഹിച്ചിരുന്ന കിഷ്കിന്ധയിലെ ബലിജാ രാജാക്കന്മാരുടെ സ്ഥാനപ്പേരായിരുന്നു വാനരർ. കിഷ്കിന്ധയിൽ നിന്ന് ഇരുപത് കിലോമീറ്റർ അകലെയുള്ള ഹംപിയായിരുന്നു വിജയനഗരത്തിലെ ബലിജാ നായ്ക്കർമാരുടെ തലസ്ഥാനം.

    സിറിയൻ, പേർഷ്യൻ, അറബികൾ തുടങ്ങിയ വിദേശ വ്യാപാരികൾ "നാനാദേശികൾ" എന്നറിയപ്പെട്ടിരുന്നു, അവർ അഞ്ചുവണ്ണം, മണിഗ്രാമം എന്നീ പേരുകളിലുള്ള ബലിജാ വ്യാപാര സംഘങ്ങളുടെ നിയന്ത്രണത്തിലായിരുന്നു. തരിസാപ്പള്ളി ശാസനങ്ങൾ, ഇരവി കോർത്തൻ ചെമ്പ് തകിടുകൾ എന്നിവ ബലിജാ വ്യാപാര സംഘങ്ങൾക്ക് പ്രാദേശിക ഭരണാധികാരികൾ നൽകിയിരുന്നു. എ.ഡി 1377 ക്ക് ശേഷം ബലിജാ നായ്ക്കർമാർ തെലുങ്ക് വാണാതിരായരുടെ സഹായത്തോടെ വില്ലവർ ഭരിച്ചിരുന്ന ചോഴ-പാണ്ഡ്യ രാജ്യങ്ങൾ നശിപ്പിച്ചു.


    വില്ലവരുടെ പോരാട്ടങ്ങൾ

    പതിനെട്ടാം നൂറ്റാണ്ടിലും പത്തൊൻപതാം നൂറ്റാണ്ടിലും നേപ്പാളി നാഗ നായർ സൈന്യങ്ങളോടൊപ്പം തിരുവിതാംകൂർ ഭരിച്ച തുളു-നേപ്പാളി മാതൃവംശ കോലത്തിരി രാജവംശങ്ങൾക്ക് കീഴിൽ ദ്രാവിഡ വില്ലവർ വംശങ്ങൾ അടിച്ചമർത്തപ്പെട്ട അവസ്ഥയിലായിരുന്നു.
    എ ഡി 1529 ന് ശേഷം വാണാദിരായർമാരുടെയും നാഗ വംശങ്ങളുടെയും സഹായത്തോടെ തെലുങ്ക് നായ്ക്കർമാർ തമിഴ്നാട് ഭരിച്ചു. തെക്കൻ കേരളത്തിലും തെക്കൻ തമിഴ്‌നാട്ടിലും അഭയം പ്രാപിക്കാൻ വില്ലവർ നിർബന്ധിതരായി. അന്യരായ നേപ്പാളി വംശങ്ങൾക്കും തെലുങ്ക് വംശങ്ങൾക്കും നാഗ വംശങ്ങൾക്കും എതിരെ വില്ലവർ സ്വാതന്ത്ര്യം വരെ പോരാടി.


    ഉപസംഹാരം

    അങ്ങനെ പാണ്ഡ്യന്മാർ തമിഴ്നാട്ടിൽ മാത്രം ഉണ്ടായിരുന്നില്ല. മഹാഭാരതത്തിൽ പരാമർശിച്ചിരിക്കുന്ന എല്ലാ പാണ്ഡ്യന്മാരും തമിഴകത്ത് നിന്നുള്ളവരല്ല. ചില പാണ്ഡ്യന്മാർ പാണ്ഡവരെ പിന്തുണച്ചപ്പോൾ മറ്റുള്ളവർ കൗവ്രവരെ പിന്തുണച്ചു. ബാണപ്പാണ്ടിയന്മാർ ഇന്ത്യ മുഴുവൻ ഭരിച്ചു. ചില ബാണകൾ പാണ്ഡ്യ പട്ടം ഉപയോഗിച്ചു. മറ്റുള്ളവർ പാണ്ഡ്യൻ പട്ടം ഉപയോഗിച്ചില്ല. ബാണ മിശ്രിതം ഉപയോഗിച്ച് വിവിധ രാജ്യങ്ങൾ ഉടലെടുത്തു. സാക, ഹുണ തുടങ്ങിയ പ്രാകൃത വിദേശ ആക്രമണകാരികളുടെ അധിനിവേശത്തിന് ശേഷം ഉത്തരേന്ത്യൻ ബാണ രാജ്യങ്ങൾ ക്ഷയിച്ചു.

    ________________________________________________


    വില്ലവർ, മലയർ, വാണവർ വംശങ്ങളുടെ വില്ലു-അമ്പ്, കുന്നും വൃക്ഷവും ചിഹ്നങ്ങളോടുകൂടിയ സംഘകാല നാണയം.

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png


    __________________________________________

    ReplyDelete
  135. 1. BRIDGEWATER UNIVERSITY SLANDERING NADARS


    Bridgewater University in Massachusetts in US publishes a Journal called Journal of International Women's Studies.

    The executive editors of this Journal are two American women Kimberly Chabot Davis from Department of English and Diana Fox of Department of Anthropology.

    In 2021 AD an article about Nadar women's struggle to wear Tholseelai appeared. This was much worse than Bishop Caldwells "Tinnevely Shanars".

    "Absence in Presence: Dalit Women’s Agency, Channar Lahala, and Kerala Renaissance"

    It was written by a Syrian Christian called Binu K D and his assistant Manosh Manoharan.


    NADARS AS DALITS

    Binu K.D was a Syrian Christian from Ernakulam district who works as an assistant professor of English at Thrissur has written this article for his American masters.

    In this article published by Binu K D and his assistant Manosh Manoharan published by American Bridgewater University call Nadars as Dalits, untouchables and a slave caste. It is not clear whether this fellow Binu is working for any foreign Church.

    Portuguese left a large Portuguese Mestizo Roman Catholic community in 1660 AD whose Dravidian identity was completely lost. They had been Villarvettom Tamils earlier but they mixed with Syriac Nestorians in the fourteenth century and then with Portuguese in the sixteenth century.

    Portuguese Mestizos had been the stooges of European colonial rulers.

    These Portuguese Mestizos similar to their Portuguese ancestors believe that Jesus was God. But their Iraqi Syriac Nestorian ancestors never considered him to be God.

    These Portuguese Mestizo alias Parangi Mapillais are quite respectful about their own foreign culture and their foreign religeon.

    But at the same time they vehemently attack the Dravidian culture and Dravidian people.

    Chera dynasty was ruled by Villavar kings. But one of these Portuguese Mestizo Roman Catholic Christians of Kerala call Villavars as untouchables.


    VILLAVAR SURNAMES

    Villavarkon, Magathai Nadazhwar, Panantharakan, Santar, Chanar, Sannar, Santhakan, Nadar, Nadalvar, Nadazhwar, Vellai Nadar, Nattavar, Nattar, Nadakkamar, Nattathi Nadar, Mara Nadar, Menattar, Panickar, Panicka Nadan, Marthanda Panicka Nadan, Nelamakkarar, Valangai Uyyakonda Ravikula Kshatriyar, Pandiyakula Kshatriyar, Adichan, Adityan, Kana, Kiriyam, Illom, Kavara, Karukku Pattayathar, Kodimarathar, Thiruvazhuthi, Thirupappu Nadar, Servaikkarar, Sivanthi etc


    This Parangi Mapillai writes like this about Nadars.

    ______________________________________


    "Channars or Naddars mostly lived in the southern parts of the erstwhile state of Travancore especially in Thirunalveli and Kanyakumari districts of the present state of Tamil Nadu. They were treated as untouchables by upper castes and worked as slaves in the fields and plantations of the upper-class landlords like Nairs. Their traditional occupations were coconut climbing and toddy tapping".

    Nadars were never treated as untouchables. This Parangi Mappillai is imagining things.

    Dravidian Villavar kings ruled Tamilnadu and Kerala from time immemorial. Nadars migrated from Kodungaloor to Kollam and then to Trivandrum and to Kanyakumari.

    The Suriyani Mapillas from Iraq came as refugees to Kerala when Tamil Villavar kings were ruling from Kodungaloor.

    The upper castes during Portuguese colonial era were Tulu-Nepali castes such as Samantha Kshatriya, Nairs and Nambuthiris and the Portuguese Mestizo Christian community.

    British planted the fake Tulu-Nepali Beypore Thattari dynasty in Travancore and were promoting Nepali Nairs and Vellalas in Travancore.

    British were the actual culprits.

    __________________________________________

    ReplyDelete
  136. 2. BRIDGEWATER UNIVERSITY SLANDERING NADARS


    "Prompted by Christian morality, the Channar woman began to cover their breasts like the upper caste Nair women using melmundu"

    Nadar women never wanted to cover breasts. They wanted to wear Tholseelai which was worn by Aristocratic Villavar women.

    Nairs understood what Nadars were doing.

    But European missionaries or Portuguese Mestizos never understood the use of Tholseelai by Dravidian Villavars. Nairs were not uppercaste. They were Nepali Naga Shudra invaders brought inside Kerala by Arabs in 1102 AD. Nairs were not ethnically related to anybody in south India.

    Christians in ninenteenth century were nothing but foreign parasites who came from Iraq and Europe.

    Nadars did not want any foreign Christian morality. They wanted their Dravidian rights to be restored.

    ________________________________________


    "The immediate cause of the revolt was Poothathaankutty Channan and his wife Ishakki Channathi, who donned new attire after their conversion to Christianity. They had been agricultural laborers of a Shudra (Ezhava) master named Madanpillai".

    Pillai surname was used by only Vellalas and Pillamar subgroup of Vellalas. Only Nagas such as Nair Vellala, Kallar and Maravar were called as Shudras by Brahmins".

    This fellow Binu has some connection with Ezhavas. He might have descended from Ezhavas. Ezhavas did not have any stature in south Travancore. Ezhavas called themselves as "Illathu Pillai" and were pretending to be Vellalas.

    ___________________________________________


    "But the Channar women were not willing to wear jackets or blouses like the women in other Christian sects".

    Syrian Christian women were wearing a white Kuppayam similar to Indonesian Kebaya popularised during Portuguese era.

    Dravidian Nadar women can't wear a foreigner's attire. Nadar women never wanted to cover breasts. They wanted to wear Shoulder cloth and to regain their aristocratic status.

    ______________________________________


    Consequently, those women who dared to wear upper cloth were teased and abused not only by Nairs but even by Shudras (Agur 1901: 780).

    Only Nairs and Vellalas were Shudras. Agur himself belonged to a particular caste. He was a descendent of Vethamanickam of Mayiladi. But laterdays his descendents claimed to belong to Desikar caste. No such caste existed in South Travancore.

    _________________________________________


    Christian missionaries played a pivotal role in the Channar revolt. Impelled by the Victorian sense of morality which they had endorsed, they directed the converted Christian women from the Channar community to wear blouses, especially on church premises.

    European missionaries played no role. The stupid European missionaries made Nadar women to wear blouses while Nadar women wanted to wear Tholseelai.

    European missionaries actually tried to persuade Nadar women to wear Kuppayams like foreign Christians and not to wear Tholseelai. British colonial authorities also had wanted Nadar women not to wear Tholseelai.

    Nadars started the revolt in 1812 AD when no missionary except Ringeltaube was present. Ringeltaube did not help Nadars politically. Only Col.Monro responded to Nadar demands in 1812 AD.

    Even today the stupid Portuguese Mestizos cant understand the difference between Tholseelai and a Kuppayam.

    Nadar women wanted to wear Tholseelai and had demanded restoration of their former feudal rights and land.


    British never gave Nadars any land right or position.

    ______________________________________

    ReplyDelete
  137. 3. BRIDGEWATER UNIVERSITY SLANDERING NADARS


    There were several instances of Channar women being beaten up by Nair men in different parts of Travancore, but the Channar women continued to wear upper clothes even defying the authority.

    The Europeans had barred Nadars from carrying weapons. After 1859 AD when Nadars were allowed to carry weapons no Nair dared to go near them.

    British and Arcot Nawab were protecting a fake matrilineal Tulu-Nepali dynasty at Travancore who pretended to be Cheras and Ays. British were supporting Nepali Nairs and were suppressing Dravidian Villavar ie Nadars.

    Kerala and Tamilnadu had been ruled by Villavars.

    ________________________________________


    "Despite the prohibitory order, Channar women continued to wear melmundu and this led to a series of violent clashes between the Channars and Nairs".

    Nadars were Dravidian Tamil Villavars while Nairs were sub castes of Tulu Bunt community. Nairs were Nagas who migrated from Ahichatra in Nepal. Portuguese Mestizo christians of Kerala were strong supporters of European colonial rulers and Nepali Nairs. British inturn had been proxies of Arcot Nawab.

    _______________________________________


    In certain extreme situations, “some converted Christian women were stripped of even the undergarments and were forced to parade in the public. Numberless instances of molesting, houses set on fire, and physical attacks worsened the living conditions of the converted Christians”

    In 1822 AD one Nadar lady called Yesuvadial from Kalluvilai was stripped naked and hung upside down from a tree at Maruthorkurichi. Who died immediately.

    But Nairs didn't molest or rape women. But they did snatch upper cloths. Nairs rarely only tried to remove undergarments. Nairs were a barbarian Nepali clan from Ahichatra. Nairs were not brave people but disarming of Nadars by British made them belligerent. The Nairs in the same areas are shy like girls at present.

    European Christian colonial rulers were the worst enemies of Dravidian Villavars. The Nepali Naga Nairs were trained and protected by Europeans.

    Only the books written by Christian missionaries, Nadars or Nairs about "Tholseelai Samaram" are reliable. Many accounts written by other castes later were mere fabrications.

    _______________________________________


    Finally, half a century-long the Channar Lahala ended in victory for Dalit women on 26th July 1859; all restrictions on Channar women’s dress code were abolished through a royal proclamation issued by King Uthram Thirunall".

    Nadar women were not Dalits. But this stupid Parangi Mapillai repeatedly calls Nadars as Dalits.

    In 1859 AD large number of Hindu Nadars from Madurai, Sivakasi and Thirunelveli travelled to Nagercoil to participate in the "Tholseelai Samaram". Till then the Christian Nadars of Travancore were not supported by Hindu Nadars of Tamilnadu.

    As the Total Nadar population was atleast twice that of Nairs the British feared that their puppet Travancore Government might be toppled. Then Madras Governor George Trevelyan forced the crooked Tulu-Nepali king Uthram Thirunal Marthanda Varma through the unscrupulous resident General Cullen to issue a proclamation granting permission to wear upper cloth.

    Queen Victoria allegedly said that she did not want to interfere in Indian traditions in1859 AD. That meant that the barbaric Tulu-Nepali dynasty will continue to rule Travancore.

    So Nadars had to wait until 1947 AD until all the British left to get freedom.

    ReplyDelete
  138. 7. BRIDGEWATER UNIVERSITY SLANDERING NADARS


    Vallikada Panicker family led the Portuguese Mestizo armies.

    Portuguese Tamil Mestizos of Villarvettom kingdom were forced to support their own former enemies, the Tulu-Nepali invaders. Portuguese Mestizos allied with Tulu-Nepali Samantha Kshatriya, and Nepali clans from Ahichatra such as Nambuthiris and Nairs.

    Syrian Christians originated from Villarvettom Tamil kingdom of Kuttanadu Chera dynasty. Many Villavars and Panickers had joined Portuguese and lost their Dravidian identity.

    In the middle ages the Villarvettom Tamils sold their heart and soul to foreigners and intermixed with them. Villarvettom Tamils intermixed with the Persian Nestorian Syrian Christians and Portuguese Roman Catholics. When Portuguese left in 1660 AD there were 200,000 Portuguese Tamil Mestizo Christians who later pretended to be Syrians, Nambuthiris and Jews.

    Syrian Christian often resemble Brazilians with fair colour and European or middle eastern facial features. Many of them have eyes which are grayish, Greenish or light brownish indicating their European ancestry. Many of them are still dark because their Dravidian ancestry.

    Syrian Christians were basically Villarvettom Tamils who became traitors and joined Portuguese and formed a Portuguese Mestizo community.

    The Dutch intermixed with local people of Kollam to create Mestizo community called "Lantha Mapillai" who were protestants.

    The total Syrian Christian population was around 4 lakhs in 1911 which increased to 40 lakhs in 2011 which was a tenfold increase in population.

    It was because many lower Hindu castes had joined Syriac Christianity after 1911 AD.


    VILLAVAR

    Nadar were Tamil Villavars who ruled Chera, Chola and Pandyan kingdoms.

    The merger of various Villavar clans such as Villavar, Malayar, Vanavar and their seagoing cousins called Meenavar created Nadazhwar or Nadar clans. Villavar-Nadazhwar kings ruled from Kodungaloor, Madurai and Thanjavur.

    Chera kings were known as Villavarkone, Magathai Nadazhwar, Panantharakan etc.

    Chera dynasty facing opposition from Tulu invaders from Alupa dynasty Chera capital was shifted from Kodungaloor to Kollam in 1102 AD.

    Chera dynasty nominally merged with Ay dynasty of Kollam. Cherai dynasty ruled from 1102 AD to 1333 AD.

    Villavars and their Northern cousins were the most ancient Dravidian clans of India.


    ARRIVAL OF EZHAVAS

    Ezhavas were Srilankans whose leaders were known as Iyakkar. Ezhavas migrated to Kerala in the middle ages Ezhavas worshipped Aruha or Arhathan, the Tamil Buddha. Ezhavas were ethnically different from Dravidian Villavars.

    Iyakkar were a supporting clan of Villavars of Chera dynasty

    Iyakkar lords ruled from Kalkarai Nadu alias Kakkanadu, Kumaranalloor and Punaloor.

    After the fall of Chera dynasty in 1333 AD some Villavar, Sannar and Panickers joined Ezhavas and became their aristocracy.


    TULU-NEPALI INVASION

    Nairs were Nepali Naga slave warriors brought to Karnataka by Kadamba king Mayura Varma under Brahmin leadership in 345 AD. Ahichatra Brahmins called Nambuthiris were also brought by Mayuravarma.

    Nepali Naga Nairs became subgroups of Tulu Bunt community known as Nayara, Menava, Kuruba, Samantha, Maralu etc.

    The Arabs who had become a major seapower in the twelfth century allied with a Buddhist Tulu prince called Banapperumal alias Banu Vikrama Kulasekharapperumal. In 1120 AD Banapperumal invaded Kerala with the Nepali mercenary army of Nairs and occupied Malabar and established his capital at Valarpattinam near Kannur.

    Banapperumal founded the matrilineal Kolathiri dynasty with his son Udhayavarman Kolathiri as its first king in 1156 AD.

    The Tulu-Nepali dynasties of Malabar were Kolathiri dynasty of Kannur, Samuthiri dynasty of Kozhikode, Nambiathiri dynasty of Vanneri and Tharoor Swaroopam of Athavanadu.

    ReplyDelete
  139. 10. BRIDGEWATER UNIVERSITY SLANDERING NADARS

    ARRIVAL OF RINGELTAUBE

    German missionary of London Missionary society Ringeltaube established a school for Nadar children in 1806 AD. English medium school was established in 1808 AD. A church was built by Ringeltaube was built at Myladi near Nagercoil. But Ringeltaube did not help Nadars politically. Ringeltaube just wanted to sell his Christian religeon to Nadars.


    ARRIVAL OF CHARLES MEAD

    In 1818 AD Anglican missionary of London Missionary Society Rev. Charles Mead arrived at Colachel. Rev. Richard Knill had accompanied him.Colonel.Munro, who was the British Resident of Travancore gave his official residence allotted by British East India Company at Nagercoil to Rev.Charles Mead.

    Around this "Circuit bungalow" of Col.Monroe, the Nadar Christian settlement later known as "Mangala Theru" at Nagercoil rose. The surrounding areas of "Nagercoil Ammaveedu" area which formed the heart of the town also became important settlement the Nadar Christians.

    Travancore Nadar Christians were exempted from the forced Sunday work called "Oozhiyum"because of the efforts of Reverent Charles Mead.

    Charles Mead was the most respected European missionary of the Christian Nadars in the ninenteeth century who unlike Ringeltaube actively intervened on behalf of Nadars.


    THOLSEELAI SYMBOL OF ARISTOCRACY

    Tholseelai was the symbol of Villavar aristocracy from Chera dynasty period.

    Tholseelai was a thin long strip of cloth worn around shoulders which hardly covered the breasts. Nadar women wanted to wear Tholseelai. Covering breasts was not important in that era.


    EUROPEAN COLONIALISM

    But the European missionaries tried to convince Nadar women to wear Kuppayams similar to foreign blooded Christian Mestizo women. Nadar women never wanted to wear Kuppayams.

    The European missionaries made Nadar women wear blouses. But when they wore the Shoulder cloth above it provoked violent attacks by Nepali Nairs between 1823 AD to 1859 AD. The Tulu-Nepali Beypore Thattari dynasty kings were behind the attacks.

    British until their departure in 1947 AD were supporting Tulu-Nepali Travancore dynasty and their army of Nepali Nairs. British also had supported Portuguese Mestizos.


    SEPARATION OF KANYAKUMARI

    Most of the areas where Nadar women were attacked by Nairs and Vellalas are now with Tamilnadu. Infact Vellalas and Ezhavas had sided with Nadars in the struggle to free Kanyakumari from Kerala. Nobody actually supported Nairs.


    SRILANKAN MESTIZOS

    Most of the Srilankan Presidents descended from Portuguese Christian Mestizos who now pretend to be Buddhists now. Western colonial powers still support them.


    THE ANTIQUITY OF VILLAVARS

    The Villavar Chronicles say that Pandyan dynasty was installed at 999O BC. That means Villavar-Meenavar clans have been ruling for the past 12000 years.

    ReplyDelete
  140. 11. BRIDGEWATER UNIVERSITY SLANDERING NADARS

    ANCIENT FOREIGNERS

    In the ancient times Greeks and Romans had colonized ancient Thamilakam ie Kerala and Tamilnadu. Greek women guarded the Pandyan palaces. Greek religeon had flourished. But Greeks and Romans were chased away and their temples were erased to ground. The last Roman General was paraded with his shaved head painted with red and black spots seated on a donkey. No trace of Greek culture exists now in Kerala and Tamilnadu.

    But one crore Villavar-Nadazhwars still survive in Kerala and Tamilnadu. The foreigners who tried to attack Villavars disappeared from Kerala and Tamilnadu without any trace.

    The Greeks arrived atleast two thousand year earlier than Portuguese.

    The Villarvettom Tamil Syrian Nestorian Portuguese Mestizo Roman Catholic community has survived for nearly five hundred years.


    HIS MASTER'S VOICE

    Why Americans are using foreign blooded Syrian Portuguese Mestizo Christians to attack an ancient Dravidian Hindu Villavar clans such as Nadars is a mystery.

    Probably the Americans are trying to defame Hindu Nationalist Nadars using Syrian Christians.

    People who live in glass houses shouldn't throw stones.

    ______________________________________

    ചാന്നാർ ലഹള, ചാണാർ ലഹള, മേൽശീല കലാപം

    Channar Lahala

    Article by Binu K D and Manosh Manoharan.

    https://vc.bridgew.edu/cgi/viewcontent.cgi?article=2672&context=jiws

    _______________________________________


    Dr. Kimberly Chabot DavisProfessor of English; Graduate Coordinator

    kdavis@bridgew.edu


    https://www.bridgew.edu/department/english/dr-kimberly-chabot-davis


    ________________________________________


    Dr. Diana Fox

    Professor of Anthropology; Editor, Journal of International Women's Studies.

    d1fox@bridgew.edu


    https://www.bridgew.edu/department/anthropology/dr-diana-fox



    ____________________________________________

    ReplyDelete
  141. LETTER OF JAYALALITHA

    Tamil Nadu Chief minister Miss J Jayalalitha's letter to Primeminister Manmohan Singh in 2012.

    Published on November 16, 2012

    (This letter was written by Chief minister Jayalalitha of Tamilnadu when a Nair lady called Janaki Nair added objectionable passages to Childrens curriculum depicting Dravidian Villavar Nadars as the servants of Nepali Nairs)

    The Nadars belonged to the Royal dynasty that ruled South India: Jayalalithaa

    CHENNAI: Chief Minister Jayalalithaa has requested Prime Minister Manmohan Singh to immediately remove the parts that are defamatory about Nadars in the central syllabus of CBSE Class 9.

    In his letter regarding this; I would like to bring to your attention the request made by the people of the Nadar community to remove the defamatory comments made about the Nadar community in the CBSE 9th class social science course. The textbook has been published by the National Council of Educational Research and Training.

    On page 168 of that book, in Chapter 8, Para 4, it is written about the change in caste dress during colonial India. It contains various slanderous comments about the Nadar community.

    These views are untrue. In fact the indigenous inhabitants of Kanyakumari district are Nadars. Kanyakumari district is the cradle of Tamil civilization. The Tamil civilization of that district is mentioned in literatures like Tholkappiyam and Silappathikaram.

    Famous Tamil poets Tholkappiyar and Athangotasan were born in this special district.

    And Ayya Vaikunder who incarnated in Kumari district raised his voice against the cruel rule of Travancore kings. Ayya ​​Vaikunder, who did various social reform works, performed the Tholsheelai Revolution called Meladai Revolution.

    Great social awareness was created by the miracles performed by Ayya Vaikunder. But they are all Ignored CBSE in Class 9 Social Science Textbook.

    Nadar people have a tradition in Tamil Nadu. Nadars are considered to be descendants of the Chera, Chola and Pandyan three-fold dynasty. That legacy is carried on by the "Nilamaikkarars".

    Descendants of the earlier Pandya kings, these Nadars are more numerous in the southern districts. The rule of the Nadars was in the sand forest of Tiruchendur Teri.

    Their capital was Korakkai. According to two archeological documents found in Kallidaikurichi, Nellai district, it has been revealed that Nadar people were the best administrators during the reign of Pandya kings. There is documentary evidence that they looked after the government's finances.

    So CBSE Nadar community does not belong to lower caste community as written in 9th class social science textbook. They belonged to a royal dynasty that once ruled South India.

    ReplyDelete
  142. LETTER OF JAYALALITHA

    The social and economic development achievements of the Nadar people in Tamil Nadu are commendable. Their success in academic and professional fields shows their hard work and determination.

    The late Tamil Nadu Chief Minister Perundhalaivar Kamarasar belonged to the Nadar caste. His services and contributions to the Tamil community are many.

    About Nadar Community Various Nadar ethnic organizations have requested me to remove the defamatory comments written in the CBSE Class 9 Social Science textbook. That textbook information is misleading.

    And it creates a wrong idea in the minds of future students about the Nadar community.

    Therefore, I request you to immediately intervene and take action in this matter. He has said that he will contact the concerned ministry and request them to immediately remove the lesson that defames the Nadar community.

    _____________________________________


    Chief minister Jayalalitha's letter to Prime minister Manmohan Singh.

    https://tamil.oneindia.com/news/2012/11/16/tamilnadu-remove-incorrect-remarks-on-nadars-cbse-from-book-164757.html

    _____________________________________

    Nadars were descendents of Chera, Chola Pandiyan dynasties.

    https://www.google.com/amp/s/tamil.thesubeditor.com/m/news/tamilnadu/9223-jayalalithaa-has-received-this-honor-nadar-peoples-are-angry-for-central-government-action

    _____________________________________


    K.Kamaraj Nadar

    https://en.m.wikipedia.org/wiki/K._Kamaraj

    K.Kamaraj Nadar became Chief minister of Tamilnadu In 1954 AD seven years after British left in 1947 AD.

    Until British left Nadars had been harassed by colonial rulers in all possible ways.

    _____________________________________

    ReplyDelete
  143. ஜெயலலிதாவின் கடிதம்.

    2012 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கடிதம்.

    நவம்பர் 16, 2012 அன்று வெளியிடப்பட்டது

    (சிபிஎஸ்இ பள்ளிகளின் என்சிஇஆர்டி புத்தகங்களில் ஜானகி நாயர் என்ற நாயர் பெண், குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தில் திராவிட வில்லவர்களான நாடார்களை நேபாள நாயர்களின் வேலையாட்களாக சித்தரித்து ஆட்சேபனைக்குரிய பத்திகளை சேர்த்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் இது)

    நாடார்கள் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்: ஜெயலலிதா

    சென்னை: மத்திய பாடத் திட்டமான சிபிஎஸ்இ 9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் குறித்து அவதூறாக கூறப்பட்டுள்ள பகுதிகளை உடனே நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமூகத்தினர் பற்றி வெளியிட்டுள்ள அவதூறான கருத்தை அகற்ற நாடார் இன மக்கள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்த பாடப்புத்தகம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த புத்தகத்தின் 168-வது பக்கத்தில் 8-வது சாப்டரின் 4-வது பாராவில் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட சாதி ஆடை மாற்றம் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதில் நாடார் சமூகத்தினர் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

    இந்தக் கருத்துக்கள் உண்மைக்கு முரணானது. உண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வீக இன குடிமக்கள் நாடார்கள்தான். குமரி மாவட்டம் தமிழ் நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழும் மாவட்டமாகும். அந்த மாவட்ட தமிழ் நாகரீகம் பற்றி தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிறப்பு வாய்ந்த இந்த மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற தமிழ் கவிஞர்கள் தொல்காப்பியர், அதங்கோட்டாசான் பிறந்தனர்.

    மேலும் திருவிதாங்கூர் மன்னர்களின் கொடூர ஆட்சியை எதிர்த்து குமரி மாவட்டத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் குரல் கொடுத்தார். பல்வேறு சமுதாய சீர்திருத்தப் பணிகளை செய்த அய்யா வைகுண்டர் மேலாடை புரட்சி எனும் தோள்சீலை புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

    அய்யா வைகுண்டர் நிகழ்த்திய அற்புதங்களால் மாபெரும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அவையெல்லாம் சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாடார் இன மக்களுக்கு பாரம்பரியம் உள்ளது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள். அந்த மரபு நிலமைக்காரர்களால் தொடரப்படுகிறது.

    முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். நாடார்களின் ஆட்சி திருச்செந்தூர் தேரி மணல் காட்டுப்பகுதியில் கோலோச்சும் வகையில் இருந்தது.

    அவர்களது தலைநகராக கொற்கை திகழ்ந்தது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த இரண்டு தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடார் இன மக்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.

    எனவே சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது போல நாடார் சமூகத்தினர், கீழான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்.

    தமிழ்நாட்டில் நாடார் இன மக்கள் செய்துள்ள சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் போற்றத்தக்கது. கல்வி மற்றும் தொழில் துறையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்களது கடின உழைப்பையும், உறுதியையும் காட்டுகிறது.

    மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் நாடார் இனத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளும், பங்களிப்பும் ஏராளம்.

    ReplyDelete
  144. ஜெயலலிதாவின் கடிதம்.

    நாடார் சமூகத்தினர் பற்றி சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அவதூறான கருத்துக்களை அகற்ற வேண்டும் என்று பல்வேறு நாடார் இன அமைப்புகள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளன. அந்த பாடப்புத்தக தகவல்கள் தவறான வழிகாட்டுதல்களாக உள்ளன.

    மேலும் நாடார் சமூகத்தினர் பற்றி எதிர்கால மாணவர்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இருக்கிறது.

    ஆகையால் நீங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை தாங்கள் தொடர்பு கொண்டு, நாடார் சமூகத்தினரை அவதூறாக சித்தரித்துள்ள பாடப்பகுதியை உடனே நீக்க அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ______________________________________


    2012ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்.

    https://tamil.oneindia.com/news/2012/11/16/tamilnadu-remove-incorrect-remarks-on-nadars-cbse-from-book-164757.html

    ____________________________________


    சேர,சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த பரம்பரையின் வழித் தோன்றல்களே நாடார்கள்

    https://www.google.com/amp/s/tamil.thesubeditor.com/m/news/tamilnadu/9223-jayalalithaa-has-received-this-honor-nadar-peoples-are-angry-for-central-government-action

    ______________________________________


    கே.காமராஜ் நாடார்

    https://en.m.wikipedia.org/wiki/K._Kamaraj


    பின்குறிப்பு: கி.பி. 1947-ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 1954-ல் கே.காமராஜ் நாடார் தமிழக முதல்வரானார்.

    ஆங்கிலேயர்கள் வெளியேறும் வரை நாடார்கள் காலனி ஆட்சியாளர்களால் எல்லா வழிகளிலும் துன்புறுத்தப்பட்டனர்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வைகுண்டர் தலைமையில் தோள்சீலைக் கிளர்ச்சி நடந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூறியது உண்மையில் தவறானது. கி.பி.1812ல் தொடங்கிய தோள்சீலைக் போராட்டத்தில் அய்யா வைகுண்டருக்குப் பங்கு இல்லை.

      அய்யா வைகுண்டர் கி.பி.1810ல்தான் பிறந்தார். மேற்க்கத்தியான் நாடார்கள் அதாவது முன்னாள் மலையாளி நாடார்கள் தோள்சீலைக் கலஹத்தை ஆரம்பித்தனர். அய்யா வைகுண்டர் நாடார்களில் வேறு பிரிவைச் சேர்ந்தவர். தென் திருவிதாங்கூர் தமிழ் நாடார்களில் பெரும்பாலோர் முன்பு மலையாளி நாடார்களாக இருந்தனர். கி.பி 1859 இல்தான் தென் திருவிதாங்கூர், சிவகாசி மற்றும் மதுரையில் இருந்துள்ள இந்து நாடார்கள் தோள்சீலைக் கிளர்ச்சியில் இணைந்தனர்.

      Delete

  145. NADARS LIVING IN US AND INDIA SHOULD RESPOND TO THE ARTICLE DELIBERATELY PUBLISHED TO TARNISH NADARS BY BRIDGEWATER UNIVERSITY IN 2021.

    Nadars should send a Letter protest stating that they are Dravida Kshatriya of Villavar Nadazhwar clans which ruled Chera, Chola and Pandiyan kingdoms. Villavar and their seagoing cousins called Meenavar founded Pandiyan kingdom in prehistory.

    ചാന്നാർ ലഹള, ചാണാർ ലഹള, മേൽശീല കലാപം

    Channar Lahala

    Article by Binu K D and Manosh Manoharan.

    https://vc.bridgew.edu/cgi/viewcontent.cgi?article=2672&context=jiws

    _______________________________________


    Dr. Kimberly Chabot DavisProfessor of English; Graduate Coordinator

    kdavis@bridgew.edu


    https://www.bridgew.edu/department/english/dr-kimberly-chabot-davis


    ________________________________________


    Dr. Diana Fox

    Professor of Anthropology; Editor, Journal of International Women's Studies.

    d1fox@bridgew.edu


    https://www.bridgew.edu/department/anthropology/dr-diana-fox



    ____________________________________________

    ReplyDelete
  146. 1.AMERICAN HAND IN POST COLONIAL CHRISTIANITY IN INDIA

    Until 1964 AD Foreign missionaries were allowed to operate and own properties in India. After 1984 AD severe restrictions was placed on foreign missionaries.

    This lead to the foreign funding of Syrian Christians in India. Syrian Christians had hardly any churches outside Kerala except Tamilnadu prior to 1964 AD.

    The enormous American funding has created 3000 Syrian Churches throughout India in the last 60 years but hardly anybody was converted to Christianity. Most of the Indian Hindus are offended when they see a Syrian Christian priest wearing Iraqi or Turkish dress.

    NAIR CHRISTIANS

    Nairs were primitive Nepali tribes who were promoted by Portuguese and British colonial rulers in Kerala during the colonial era. Nairs traditionally worshipped live Cobras in snake temples called "Sarppakavu" where Nair women poured milk for livesnakes.

    Nairs are only pretending to be Christians. Most of the families of "Christian Nairs" including their sons and daughters are still Hindus.

    In recent times many Nairs with military, legal or Hindu fundamentalist background appeared as Protestant Christians in the last forty years. Many of these fake "Nair Christians" have been funded by American Baptist or Assemblies of God churches.

    One fraud called G.S Nair under American Baptist Church is running a seminary to train priests at Trivandrum. Many Hindu fundamentalist Nairs from Nedumangad and Palakkad now pretend to be Christians. All these Nair frauds get American funding. Many of these Nair Christians claim now that a Jew called Jesus appeared before them in person.

    Thus Americans have been trying to encourage Syrian Christians and Nairs in India and also to encourage a fake Christianity of Nairs in India. Both these communities had been pillars of European colonialism.

    The Europeans and Americans vehemently attack Nadars belonging to Dravidian Villavar clans. Villavars ruled Chera, Chola, Pandiyan dynasties of Kerala of Tamil Nadu and Kerala. But, Arabs, Turks and Europeans destroyed Villavar kingdoms.

    ReplyDelete

  147. 3.AMERICAN HAND IN POST COLONIAL CHRISTIANITY IN INDIA


    FOREIGN LIARS

    Western whites who posing as experts in South Indian history come to India and write nonsense about Dravidian people.

    In these books they glorify European colonialism. They never mention the atrocities committed by British such as "Vellaloor massacre" in which 5000 Kallars who refused to pay tax to British were killed in 1767 AD.

    British allied with Muslim Arcot Nawab and planted a fake Tulu-Nepali dynasty in Travancore. Through Tulu-Nepali Travancore kings British collected Head Tax alias "Jizya" from Hindu Dravidian people such as Nadars. The poor Nadars owning an acre of Paddyfield had to pay 75% of the produce to Travancore kings and British. Many Nadars converted to Christianity to escape from this outrageous taxation system of British.

    The British made Tulu-Nepali Beypore Thattari dynasty as the rulers of Travancore and empowered Nepali Nairs. This lead to slavery Dravidian Villavar-Nadars in Travancore. The Villavar-Nadars had ruled Venad until 1610 AD. But under British Nadars had been harassed. Many Nadars converted to Christianity only to escape from the atrocities of British and Arcot Nawab through Tulu-Nepali Travancore kings. Many early Christian Nadars did not care much about Jewish preacher Jesus and they wanted to get rid of Head tax and Forced labour called "Oozhiam" imposed on them by British colonial rulers. Nadars got freedom only when Europeans left India in 1947 AD.

    That fat white lady called Victoria did not bring any relief to Dravidian Nadars. She was also supporting Tulu-Nepali rule in Travancore.

    EUROPEAN AND AMERICAN AUTHORS

    Eliza F. Kent

    Eliza F. Kent is an associate professor of religion at Colgate University.
    and
    Professor of Religion at Skidmore College.

    Her books
    Converting Women

    Gender and Protestant Christianity in Colonial South IndiaTamil Bible women and the Zenana missions of colonial South India.

    Eliza F. Kent ridicules the hapless Bible women created by European colonialism.

    She is pretending to be among the foremost experts in Dravidian history. In fact she is proponent of British colonial practices. This stupid American woman knows nothing about Dravidians. She says that every Nadar voluntarily converted to Christianity. Even after conversion Christianity the Nadars used to call the British missionaries with the nickname "Dough Donkey". British were never respected by Dravidians. It was a common usage among Nadars "Are you a Daudanki ?"

    She wrote “Secret Christians of Sivakasi: Gender, Syncretism, and Crypto-Religion in Early Twentieth-Century South India,”.

    She says that everybody in south India secretly loved Jesus. Does she know Vellaloor massacre in which 5000 Kallars were massacred ruthlessly?. In fact Naga clans of Tamil Nadu such as Kallars and Maravars avoided Protestant Christianity of British after the Vellaloor massacre perpetrated by Captain Rumley.

    Vellaloor massacre

    https://en.m.wikipedia.org/wiki/Vellaloor_massacre

    ReplyDelete
  148. 4. AMERICAN HAND IN POST COLONIAL CHRISTIANITY IN INDIA

    DICK KOOIMAN

    Dr. Dick Kooiman read Asian History and Sociology Leiden. He did his Ph.D. on the organization of textile labour in Bombay from the University.

    He is a Dutch rascal who tries to glorify European colonialism in India.

    Conversion and Social Equality in India (The London Missionary Society in South Travancore in the 19th Century).

    Dick Kooiman's remarks about Nadars were derogatory. In this book mad Dick Kooiman claimed that Nadars climbed Palmyra trees using a tool devised from the bone of a cow.

    Conversion from Slavery to Plantation Labour: Christian Mission in South India (19th Century.

    In this book Dick Kooiman claimed Nadars were plantation slaves. In fact Nadars pioneered Coffee and Tea plantations. Nadars founded the first tea plantations in south India.

    Mr.Dewasagaim the first to enter upon the professional culture of coffee in the Travancore Hills. In 1859, he applied to and obtained from, the Government of Travancore, after meeting the security to pay the taxes, a grant.

    https://www.geni.com/people/Packianathan-Dawasi/6000000002193196280

    Only one British man was killed by Nadars at Tuticorin. Most of the British returned home safely but they deserved more.

    White Europeans and Americans don't have any right to attack Dravidian Villavar people. India is an independent country and not American or European colony.

    ____________________________________

    ReplyDelete
  149. 1. தமிழ் சங்க காலம் என்பது இல்லாத ஒரு கட்டுக்கதை

    நாயர் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, சங்க காலத்தில் கேரளாவில் அடர்ந்த காடுகள் மட்டுமே இருந்தன என்றும் மனிதர்கள் வசிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

    எனவே சேர இளவரசன் இளங்கோ அடிகள் நாயர்கள் மற்றும் மேனன்களால் உருவாக்கப்பட்ட சங்க கால அடர்ந்த காடுகளில் ஒன்றில் அமர்ந்து சிலப்பதிகாரத்தை எழுதியிருக்கலாம்.

    ____________________________________


    நாயர் வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ் நாராயணன் ஒரு நேர்காணலில் கி.பி 52 இல் புனித தாமஸ் சென்ற பண்டைய கேரளாவைப் பற்றி இவ்வாறு கூறினார்,

    “கேரளாவில் அப்போது இங்கு மனிதர்கள் வசிக்கவில்லை. இங்கு காடு மட்டுமே இருந்தது. அத்தகைய இடத்திற்கு அவர் எப்படி செல்வார்? எதற்காக? மௌரிய வம்சத்தின் முடிவில்தான் மனித குடியேற்றங்கள் அங்கு தொடங்கியது, என்றார். மதத் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் தங்கள் நலனுக்காக வரலாற்றைத் திரிப்பது சகஜம் என்று அவர் மலையாள தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்".

    "கி.பி 52 இல் புனித தாமஸ் இந்த பகுதிக்கு வந்து தேவாலயங்களை நிறுவியதாக கேரளாவில் உள்ள சிரிய கிறிஸ்தவ சமூகம் நம்புகிறது. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் 'நம்பிக்கையின் தந்தை' என்று சமூகம் புனித தாமஸைக் கருதுகிறது. சீரோ-மலபார் திருச்சபையானது நாட்டில் 30க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களையும், நான்கு வெளியில்-அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில்-ஐந்து மில்லியனுக்கும் அதிகமான விசுவாசிகளுக்கு சேவை செய்கிறது".

    "எம்.ஜி.எஸ். நாராயணன் முன்பு இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

    “தோமாஸ்லீஹா (செயின்ட் தாமஸ் இவ்வாறு கேரளாவில் அறியப்படுகிறார்) என்பது ஒரு கற்பனையான விஷயம். அவர் அப்போஸ்தலர்களில் ஒருவர். அவர் கிறிஸ்துவின் சமகாலத்தவராக இருக்க வேண்டும். அவர் கேரளாவுக்கு வந்திருந்தால், கேரளாவில் காடுகள் மட்டுமே இருந்திருக்கும், பிராமணர்கள் ஒருபுறம் இருக்கட்டும், ”என்று நாராயணன் அவுட்லுக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். "கேரளாவுடனான சிரிய கிறிஸ்தவர்களின் வர்த்தக உறவுகள் 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில்தான் தொடங்கியது. 8 ஆம் நூற்றாண்டில்தான் கேரளாவில் பிராமணர்கள் மேலாதிக்க சமூகமாக வந்தனர்” என்று அவர் கூறினார்".

    "கடல்சார் வரலாறு மற்றும் தேவாலய வரலாற்றில் நிபுணரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) வரலாற்று ஆய்வு மையத்தின் பேராசிரியரான பியூஸ் மேலகண்டத்தில், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று ஒப்புக்கொண்டார், இருப்பினும் நிகழ்தகவு காரணியை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்".

    இப்படியாக எம்ஜிஎஸ் நாராயணன் சங்க காலக் காட்டிற்கு புனித தாமஸ் வந்ததை மறுத்தார்.

    ஏனென்றால், முன்பு அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் கூலிப்படையாக இருந்த பல நாயர்கள் இப்போது வட இந்தியர்களுடன் கூட்டணி வைத்து தங்களை "இந்து நாயர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். நாயர்கள் புனித தாமஸ் மற்றும் அவர்களின் பண்டைய நம்பூதிரி சிரிய கிறிஸ்தவ கூட்டாளிகளை கைவிட்டது போல தோன்றுகிறது.

    நேபாள நாயர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் கைக்கூலிகளாக இருந்ததையும், தமிழ் வில்லவர்களின் இந்து சேர வம்சத்தின் எதிரிகளாக இருந்ததையும் பல வட இந்தியர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    முந்தைய நாயர்களும் சிரிய கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களும் சங்க காலத்தில் புனித தாமஸ் மற்றும் நம்பூதிரிகள் ஒரு நாயர் டீக்கடையில் தேநீர் அருந்தியதாகக் கூறியிருந்தனர்.

    புனித தாமஸ் கேரளாவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தமிழர்களை சந்தித்ததில்லை. அவர்ண திராவிட வில்லவர் மன்னர்கள் புனித தாமஸிடம் இருந்து ஓடி ஒளிந்திருக்கலாம். பெரும்பாலான திராவிட வில்லவர்-நாடாழ்வார் மன்னர்கள் சங்க காலக் காடுகளுக்குள் மறைந்து இருந்திருக்கலாம். .

    ReplyDelete
  150. 2. தமிழ் சங்க காலம் என்பது இல்லாத ஒரு கட்டுக்கதை

    ஆனால் நாயர் வரலாற்றாசிரியர்கள் தமிழ்ச்சங்க காலத்தில் கேரளாவை ஒரு காடாக மாற்ற முடிவு செய்துள்ளனர். கேரளா ஒரு அடர்ந்த காடு என்பதால், தொழிலில் மீனவரான செயின்ட் தாமஸ் தனது படகில் தங்கி மீன் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சங்க காலத் தமிழ்க் காட்டில் உள்ள நேபாளி நம்பூதிரிகளை அவரால் சந்தித்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முடியாது. இதனால் போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரிய கிறிஸ்தவ நம்பூதிரிகளின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

    நாயர் வரலாற்றாசிரியர்கள் சங்க சகாப்தத்திற்கு "காலப் பயணம்" செய்து போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரிய கிறிஸ்தவர்களின் நம்பூதிரி மூதாதையர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.

    இன்னும் நாயர் வரலாற்றாசிரியர்கள் சேர வம்சம் தமிழ் வில்லவர் வம்சம் அல்ல என்றும் நம்பூதிரிகளின் ஆதிக்கத்தில் இருந்த நேபாள வம்சம் என்றும் கூறுகின்றனர்.

    நாயர் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி தமிழ் சேர வில்லவர் வம்சத்தின் வழித்தோன்றல்கள் துளு-நேபாளி தாய்வழி திருவிதாங்கூர் மன்னர்கள் ஆவர்.

    இதனால் சேர வம்சத்தின் தமிழ் வில்லவர்-நாடாழ்வார் மன்னர்கள் நாயர்களின் கூற்றுப்படி கேரளாவை ஆண்டதில்லை.

    ______________________________________


    நாயர்கள், நம்பூதிரிகள் மற்றும் சிரியன் கிறிஸ்தவர்கள்

    சிரிய கிறிஸ்தவர்கள்

    சிரிய கிறிஸ்தவர்கள் பாரசீக நெஸ்டோரியன் சிரிய கிறிஸ்தவ மாலுமிகளிடமிருந்து தோன்றினர், அவர்கள் பாரசீக தலைநகரான செலூசியா சிடெசிஃபோனில் இருந்து வந்தவர்கள், அவர்கள் கேரளாவின் கடலோர தமிழ் பெண்களை மணந்தனர் மற்றும் மலபார் சுரியானி நஸ்ராணி மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1292 ஆம் ஆண்டு கேரளாவிற்கு விஜயம் செய்த மான்டெகோர்வினோ பாதிரியார் ஜான், கேரளாவின் சில நூறு சிரிய கிறிஸ்தவர்கள் இந்துக்களால் துன்புறுத்தப்பட்டதால் அவர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று கூறினார்.

    கி.பி 1339 இல் வில்லார்வெட்டத்தின் தமிழ் மன்னன் தனது குடிமக்களுடன் மதம் மாறியது நெஸ்டோரியன் சிரிய கிறிஸ்தவ மக்கள் தொகையை 30,000 ஆக உயர்த்தியது. இது வில்லார்வெட்டம் இராச்சியத்தில் நெஸ்டோரியன் சிரியர்களின் சமூக அந்தஸ்தை அதிகரித்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் நெஸ்டோரியன் சிரிய தமிழர்களுடன் போர்த்துகீசியர்களின் கலவையானது கி.பி 1660 இல் 200,000 எண்ணிக்கையிலான போர்த்துகீசிய மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்க மக்களை உருவாக்கியது.

    நாயர்கள்

    நாயர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூரவர்மாவால் அஹிச்சத்ராவிலிருந்து கர்நாடகாவிற்கு கொண்டு வரப்பட்ட நேபாளி அடிமை கூலிப்படை வீரர்கள்.

    நாயரா, மேனவா, குருபா மற்றும் சாமந்தா ஆகியோர் கிபி 1120 வரை துளுநாட்டின் பண்ட் சமூகத்தின் துணைக் குலங்களாக இருந்தனர்.

    இந்த துளு-நேபாளி குலங்கள் கேரளாவில் நாயர், மேனன், குருப் மற்றும் சாமந்த க்ஷத்திரியர் என்று அழைக்கப்படுகின்றன.

    கி.பி 1120 இல் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அரேபியர்களின் ஆதரவுடன் ஒரு பெரிய நேபாளி நாயர் கூலிப்படையைப் பயன்படுத்தி கேரளாவைத் தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார்.

    துளு-நேபாளி குலங்களான சாமந்த க்ஷத்திரியர், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கி.பி 1120 இல் வடக்கு கேரளாவில் தோன்றினர்.

    துருக்கிய படையெடுப்பிற்குப் பிறகு துளு-நேபாளி குலங்கள் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து கி.பி 1333 இல் அனைத்து கேரளாவையும் ஆக்கிரமித்தன.

    கி.பி 1333 இல் துருக்கிய சுல்தானகத்தின் கீழ் கேரளாவின் தாய்வழி துளு-நேபாளி ராஜ்யங்கள் நிறுவப்பட்ட பின்னர் திராவிட வில்லவர் ஆட்சியாளர்களுக்கு மோசமான காலம் தொடங்கியது.

    போர்த்துகீசியர்கள் துளு-நேபாளி ராஜ்ஜியங்களை தங்கள் கிறிஸ்தவ மெஸ்டிசோ இராணுவத்தின் உதவியுடன் பாதுகாக்கத் தொடங்கியபோது திராவிட வில்லவர்கள் மேலும் அடக்கப்பட்டனர்.

    ஆற்காடு நவாபுடன் கூட்டுச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி.1704ல் துளு-நேபாளி அரச வம்சத்தை போலி திருவிதாங்கூர் அரசர்களாக நிறுவினர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது வில்லவர்கள் தங்கள் நிலங்களையும் கண்ணியத்தையும் இழந்தனர்.

    காலனித்துவ காலத்தில் போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரிய கிறிஸ்தவர்களும் துளு-நேபாளி குலங்களும் வலுவான கூட்டாளிகளாக இருந்தனர்.

    திராவிட தமிழ் சேர வில்லவர் ஆட்சியாளர்கள் கேரளாவில் இருந்ததில்லை என்று இருவரும் கேரளாவிற்கு ஒரு போலி கடந்த காலத்தை இட்டுக்கட்டினர்.

    ReplyDelete
  151. 3. தமிழ் சங்க காலம் என்பது இல்லாத ஒரு கட்டுக்கதை


    துளு-நேபாளிகள் மற்றும் போர்த்துகீசிய மெஸ்டிசோக்களின் முந்தைய புனைகதைகள்

    பரசுராமர் கேரளாவை உருவாக்கி நம்பூதிரிகளுக்கு கொடுத்தார் என்ற நேபாளி நம்பூதிரிகளின் கூற்றுகளை சுதந்திரம் அடையும் வரை நேபாளி நாயர்கள் ஆமோதித்தனர், இதனால் ஆரம்பம் முதலே அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாளி குலத்தவர்களான நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் கைகளில் கேரளா இருந்ததாக சித்தரிக்கப்பட்டது. அவர்களின் கூற்றுப்படி தமிழர்கள் குறிப்பாக வில்லவர்கள் பண்டைய அல்லது இடைக்கால கேரளாவில் இல்லை.

    நாயர் வரலாற்றாசிரியர்கள் சேர வம்சம் நேபாளி வம்சம் என்றும், பேப்பூர் தட்டாரி வம்சத்தைச் சேர்ந்த துளு-நேபாளி திருவிதாங்கூர் மன்னர்களின் மூதாதையர்கள் என்றும் கூறினர்.

    ஐரோப்பியர்கள், நாயர் மற்றும் ஐயர் வரலாற்றாசிரியர்கள் புனித தாமஸ் கி.பி 52 இல் கேரளாவிற்கு வந்து நம்பூதிரி பிராமணர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியதாகக் கூறினர்.

    வில்லார்வெட்டம் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரிய நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் துரோகிகளாக மாறியதால், அவர்கள் துளு-நேபாளி படையெடுப்பாளர்களான நாயர்கள், நம்பூதிரிகள் மற்றும் சாமந்த க்ஷத்திரியர்களை ஆதரித்தனர்.


    போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் பாரசீக சிரியர்கள் மற்றும் துருக்கிய சிரியர்கள் என ஆள்மாறாட்டம் செய்தல்

    கி.பி 1660 இல் போர்த்துகீசியரால் விட்டுச் செல்லப்பட்ட பெரிய போர்த்துகீசிய மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்க சமூகம் 200,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் பெரும்பாலும் வில்லார்வெட்டம் தமிழர்கள், அவர்கள் போர்த்துகீசியருடன் கலந்திருந்தாலும் சில நெஸ்டோரிய சிரியர்களுடனும் கலந்து கொண்டனர். இந்த மெஸ்டிசோ சமூகம் கி.பி 1663 முதல் கி.பி 1838 வரை கொடுங்களூர் லத்தீன் மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்பட்டது. லத்தீன் வழிபாட்டு முறை சிரியாக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது, இது மொசூலின் பாரசீக நெஸ்டோரியன் சிரிய பாதிரியார்களின் உடையை அணிந்த பாதிரியார்களால் பயன்படுத்தப்பட்டது. கி.பி 1665 ஆம் ஆண்டு கேரளாவில் யாக்கோபைட் பிரிவு நிறுவப்பட்டபோது போர்த்துகீசிய மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்கர்கள் ஜாகோபைட் பிரிவில் இணைந்தனர். மலங்கரா தேவாலயத்தின் யாக்கோபைட் பாதிரியார்கள் அந்தியோக்கிய யாக்கோபைட்-ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் துருக்கிய பாதிரியார்களின் ஆடைகளை அணியத் தொடங்கினர். ஆனால் அவர்களும் போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரிய ரோமன் கத்தோலிக்கர்களிடமிருந்து வந்தவர்கள்.

    கி.பி 1102 வரை கிறித்துவம், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளை சேர வம்சத்தினர் அறிந்திருக்கவில்லை.

    பண்டைய காலத்திலோ அல்லது மத்திய காலத்திலோ தமிழர்களுக்கு கிறிஸ்தவம் அறியப்பட்ட மதம் அல்ல. சங்க இலக்கியங்கள் கிறிஸ்தவம், புனித தாமஸ், சிரிய கிறிஸ்தவர்கள் அல்லது பரசுராமர், நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை ஒருபோதும் குறிப்பிடவில்லை.

    கி.பி.1333 வரை கொடுங்கல்லூரிலும், கொல்லத்திலும் இருந்து ஆண்ட சேர வில்லவர் மன்னர்களுக்கு கிறித்துவம் பற்றி தெரியாது. சேரர் கல்வெட்டுகள் எதுவும் சிரிய கிறிஸ்தவர்களையோ நம்பூதிரிகளையோ குறிப்பிடவில்லை.

    கி.பி.1125ல் சேராய் மன்னன் கோதவர்மா மார்த்தாண்டம் காலத்தில் பொறிக்கப்பட்ட திருக்கொடித்தானம் கல்வெட்டில் கோயில் மேளக்காரனாக இருந்த தென்சேரில் சென்னன் நாயரை குறிப்பிடுகிறது. கி.பி 1102 முதல் கிபி 1333 வரை கொல்லத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வில்லவர்களின் சேராய் வம்சத்தின் ஆட்சியின் போது நாயர்களைப் பற்றி குறிப்பிடும் ஒரே கல்வெட்டு திருக்கொடித்தானம் கல்வெட்டு மட்டுமே.

    ReplyDelete
  152. 4. தமிழ் சங்க காலம் என்பது இல்லாத ஒரு கட்டுக்கதை


    நாயர் வரலாற்றாசிரியர்களின் புனைவுகள்

    சுதந்திரத்திற்கு முன் நாயர் வரலாற்றாசிரியர்களின் கட்டுக்கதைகள்

    1.பரசுராமர் கேரளாவை உருவாக்கி நம்பூதிரிகளுக்கு கொடுத்தார்.
    2. நாயர்கள், நம்பூதிரிகள் போன்ற துளு-நேபாளி குலங்கள் கேரளாவின் பூர்வீகக் குடிகள், தமிழர்கள் அல்ல.
    3. சேரர்கள் நேபாளிகள் மற்றும் தாய்வழி துளு-நேபாளி மன்னர்களின் மூதாதையர்கள்.
    4.செயின்ட் தாமஸ் கேரளாவிற்கு வந்து கி.பி 52 இல் நம்பூதிரிகளை கிறிஸ்தவர்களாக மாற்றினார், அவர்கள் பின்னர் சிரிய கிறிஸ்தவர்களாக ஆனார்கள்.


    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர் வரலாற்றாசிரியர்களின் புனைவுகள்.

    1. நம்பூதிரிகள் 8ஆம் நூற்றாண்டில் கேரளாவிற்கு வந்தனர்.
    2.சேர வம்சம் நம்பூதிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு இறையாட்சி.
    3.நாயர்கள் சேர வம்சத்தின் வீரர்களாக பணியாற்றினர்.
    4.சேர மன்னர்கள் நேபாளிகள், தமிழ் வில்லவர்கள் அல்ல.
    5.செயின்ட் தாமஸ் கேரளாவிற்கு வரவில்லை.
    6.சங்க காலத்தில் கேரளா மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காடுகளாக இருந்தது.


    நாயர் வரலாற்றாசிரியர் எம்ஜிஎஸ் நாராயணன்

    புகழ்பெற்ற நாயர் வரலாற்றாசிரியர் எம் ஜி எஸ் நாராயணன், கேரளா அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருந்தது என்றும் சங்க காலத்தில் மனிதர்கள் வசிக்கவில்லை என்றும் கூறினார். எனவே புனித தாமஸ் கேரளா சென்றிருக்க முடியாது என்று கூறினார். எனவே எம்ஜிஎஸ் நாராயணனின் கூற்றுப்படி கேரளாவில் சங்க காலத் தமிழர்கள் என்பது வெறும் கட்டுக்கதை ஆகும்.


    உதியன் சேரலாதன் வம்சத்தின் குட்டநாடு வில்லவர் கிளை கேரளாவில் இருந்ததில்லை என்பதை இந்த சிறந்த நாயர் வரலாற்றாசிரியர் நிரூபித்துள்ளார். சேர தலைநகர் முசிறி மற்றும் பாண்டிய தலைநகர் நெல்கிண்டை நிரணம் அருகே இருந்ததில்லை. பாரி, ஆய், ஓய் போன்ற வள்ளல்கள் கொல்லத்திலும், காரி திருவனந்தபுரத்தில் உள்ள காரியாவட்டத்திலும் வாழவில்லை.. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கணவாயில் கோட்டத்தில் இளங்கோவடிகள் வசிக்கவில்லை. கண்ணூரில் நன்னன் ஏழிமலையை ஆண்டதில்லை.

    _____________________________________


    கேரளாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படாத வரலாறு

    கிமு 9990 இல் குமரி கண்டத்தில் திராவிட வில்லவர்கள் பாண்டிய வம்சத்தை உருவாக்கினர் என்று கேரள குழந்தைகளுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை.

    கேரளாவின் குழந்தைகளுக்கு அவர்களின் முன்னோர்கள் கேரளாவின் பண்டைய திராவிட தமிழர்கள் என்று கற்பிக்கப்படவில்லை.

    கேரளாவை வில்லவர்கோன், மகதை நாடாழ்வார், பனந்தாரகன் ஆகிய பட்டங்களை கொண்ட திராவிட தமிழ் வில்லவர் மன்னர்கள் ஆண்டதாக கேரள குழந்தைகளுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை.

    கிமு 500 முதல் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து கேரளாவில் கிரேக்க நகரங்கள் செழித்து வளர்ந்தன என்று கேரளாவின் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படவில்லை. முசிறிஸ் இரண்டாவது சேர தலைநகராக இருந்ததையும், அது உலகம் முழுவதும் அறியப்பட்ட நகரம் என்பதையும் அவர்கள் அறியவில்லை. பாண்டியன் அரண்மனைகள் கிரேக்க வீரர்களால் பாதுகாக்கப்பட்டதாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படவில்லை.

    கோட்டயத்திற்கு அருகிலுள்ள பாண்டிய தலைநகர் நெல்கிண்டையைப் பற்றியோ அல்லது திருச்சூரில் உள்ள பழங்கால சேர அரண்மனை கணவாயில் கோட்டம் பற்றியோ கேரளாவின் எந்தப் பள்ளிக் குழந்தைக்கும் கற்பிக்கப்படவில்லை.


    "வள்ளல்கள்" என்று அழைக்கப்படும் கேரளாவின் ஏழு பரோபகாரர்களின் கதைகள் பள்ளி மாணவர்களுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படுவதில்லை.


    எனவே, கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளியில் வசிக்கும் ஒரு குழந்தைக்கு அது கவிஞர் கபிலர் "பாரி" மன்னருக்கு கோவில் கட்டிய இடம் என்பதை ஒருபோதும் அறிய முடியாது. ஆயூர் அல்லது ஓயூரில் வசிக்கும் மக்கள் தங்கள் கிராமங்கள் பண்டைய வள்ளல்களான ஆய் மற்றும் ஓய் ஆகியோரின் பெயர்களைக் கொண்டிருப்பதை ஒருபோதும் அறிய மாட்டார்கள். திருவனந்தபுரம் அருகே உள்ள காரியாவட்டம் வள்ளல் காரியின் பெயரால் அழைக்கப்பட்டதை அறிய மாட்டார்கள்.

    பழங்கால மன்னன் நன்னன் ஏழிமலையை ஆண்டது கேரளக் கண்ணூர்ப் பிள்ளைகளுக்குத் தெரியாது.


    சிரிய கிறிஸ்தவர்களும் நாயர்களும் கேரளாவின் பண்டைய வரலாற்றை பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிப்பதைத் தடுக்கிறார்கள்.

    ReplyDelete
  153. 5. தமிழ் சங்க காலம் என்பது இல்லாத ஒரு கட்டுக்கதை

    வெளிநாட்டு ஆதரவு

    நாயர்கள் தமிழ் பிராமணர்களுடனும் மற்ற வட இந்தியர்களுடனும் இணைந்துள்ளனர். நாயர்கள் எழுதிய புத்தகங்களில் அரிதாகவே தமிழ் சங்க காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாயர் ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களில் சேர ராஜ்ஜியத்தை ஆண்ட வில்லவர், மலையர் அல்லது வானவர் போன்ற தமிழ் வில்லவர் துணைப்பிரிவுகளை குறிப்பிடவில்லை.

    இரண்டு நாயர் வரலாற்றாசிரியர்கள் மட்டுமே கேரளாவை திராவிடக் கண்ணோட்டத்தில் பார்த்தனர். அவர்கள் இளங்குளம் குஞ்சன் பிள்ளை மற்றும் சிவசங்கரன் நாயர். இளங்குளம் குஞ்சன் பிள்ளை, நாடார்கள் சேர வம்சத்தின் வில்லவர் ஆட்சியாளர்கள் என்று குறிப்பிட்டார். கி.பி.786ல் நெடும்சடைய பாண்டியனால் பத்மநாபசுவாமி சிலை நிறுவப்பட்டதாக சிவசங்கரன் நாயர் கூறினார்.

    கி.பி 1000 வாக்கில் கொச்சியில் இருந்து ஜோசப் ரப்பான் என்ற யூத வணிகரால் ராஜ ராஜ சோழன் கடற்படைப் போரில் தோற்கடிக்கப்பட்டதாக ஒரு புகழ்பெற்ற நாயர் வரலாற்றாசிரியர் கூறினார். இத்தகைய அபத்தமான பொய்கள் கிறிஸ்தவர்களை மகிழ்விப்பதற்கும் அவர்களின் வரலாற்று புத்தகங்களை கிறிஸ்தவர்களுக்கு விற்பதற்கும் மட்டுமே.

    சிரிய கிறிஸ்தவர்களுக்கு வெளிநாட்டு ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் பல கோடி ரூபாய் நிதியுதவி செய்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பாதிரியார்கள் வந்து பண்டைய சிரிய கிறிஸ்தவ வரலாற்றை உருவாக்குகிறார்கள்.

    இந்தியாவிற்கு வருகை தரும் ஒவ்வொரு ஐரோப்பியரும் கி.பி 52 இல் புனித தாமஸ் கேரளாவிற்கு வந்து நம்பூதிரிகளை மதம் மாற்றினார் என்று எழுதுவார்கள். ஆனால் கி.பி 46 இல் காலாமினார் என்ற இடத்தில் ஆப்கானிஸ்தானில் கஸ்னி மாகாணத்தை ஆண்ட கிரேக்க மன்னர் மிஸ்டியஸ் என்பவரால் செயின்ட் தாமஸ் கொல்லப்பட்டார் என்பதும், அவர் தென்னிந்தியாவிற்கு வரவே இல்லை என்பதும் ஐரோப்பியர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    ஐரோப்பியர்கள் சேர வம்சத்தின் திராவிட வில்லவர் மன்னர்களையும் சங்க காலத் தமிழர்களையும் கேரளாவின் சங்க காலக் காடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள்.


    முடிவுரை:

    பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய காலனித்துவத்தின் இரண்டு தூண்கள் துளு-நேபாளி மக்கள் அதாவது நாயர்கள், நம்பூதிரிகள் மற்றும் சாமந்த க்ஷத்திரியர்கள் மற்றும் போர்த்துகீசிய மெஸ்டிசோ சிரிய கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு இடையே ஒரு புனிதமற்ற கூட்டணி நிலவியது.

    துளு-நேபாளி மக்கள் கிபி 1120 இல் கேரளாவில் தோன்றினர்.

    போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் கி.பி 1498 க்குப் பிறகு தோன்றினர்.


    இருவரும் திராவிட கலாச்சாரத்தையும் மக்களையும் வெளிநாட்டு உதவியுடன் தாக்குகிறார்கள்.

    ________________________________________


    சங்க காலத்தில் கேரள காடு

    https://indiainteracts.wordpress.com/tag/fr-paul-thelakkat/

    _________________________________________

    ReplyDelete

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...