பெருந்தலைவர் காமராஜர் இவர் உழைப்பு ...இவர் சிந்தனை...எவருக்குண்டு...


பெருந்தலைவர் காமராஜர்
இவர் உழைப்பு ...இவர் சிந்தனை...எவருக்குண்டு...
இந்த தலைவனைப் போல் இந்தியாவில் எவருமில்லை
தியாகத்தில் உலகத்தில் இவருக்கிணை எவருமில்லை
அனைவருக்கும் கல்வி;அனைவருக்கும் சம உரிமை தந்தவர்
வாழ்க...வாழ்க... அவர் புகழ்




No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...