பெருந்தலைவர் காமராஜர்அவர்கள் தூத்துக்குடி மாவட்டம்-திருச்செந்தூர் தாலுகா-ஆறுமுகநேரி பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தபோது அவர் கையால் வைத்தச்சிறப்புமிக்கக் கல்வெட்டு தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சியில் காணவில்லை.அது உடைக்கப்பட்டதா...களவாடிச் செல்லப்பட்டதா என்பது புதிராக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகள் பெயர் தூக்குமேடை வரை சென்ற நாடார்கள் காசிராஜன், ராஜகோபால் பெயர் பொறித்த கல்வெட்டும் காணவில்லை. இந்த தகவலை அரசுக்குத் தெரிவிப்போம்... போராடுவோம்.நாடார் குலச்சிங்கங்களே.குரல் கொடுப்பது ஒவ்வொரு நாடாருடைய கடமை
காமராஜர் திறந்து வைத்தச் சிறப்புமிக்கக் கல்வெட்டு தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சியில் காணவில்லை.
By
Dr Thavasimuthu maran
knowthis
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana r...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)

No comments:
Post a Comment