கண்சிமிட்டும் நேரத்திலே வந்து நிற்பான் கண்போலக் காப்பான் வெங்கடேச சாமி


மின்னலுக்கு நிகரனைய மன்னவனாம்
தன்னிகரில்லா தலைவன் வீரக்கடவுளாம்
கண்சிமிட்டும் நேரத்திலே வந்து நிற்பான்
கண்போலக் காப்பான் வெங்கடேச சாமி
அச்சம் வரும் போதெல்லாம் அவன் பேரு-கூறு
கண்சிமிட்டும் நேரத்திலே வந்து நிற்பான்
கண்போலக் காப்பான் வெங்கடேச சாமி


No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...