அய்யா வைகுண்டரை வழிபட வைத்த கும்ப கலசத் தேங்காயுடன் மாமரத்தின் நான்கு இலைகள் சொருகி வைக்கப்பட்டன. அதில் மூன்று இலைகள் வாடிவிட்டன. ஒரு இலை மட்டும் ஒரு மாதகாலமாக வாடாமல் வடக்கு முகம் பார்த்து நீண்டு கொண்டிருக்கிறது.




  • அய்யா வைகுண்டரை வழிபட வைத்த கும்ப கலசத் தேங்காயுடன் மாமரத்தின் நான்கு இலைகள் சொருகி வைக்கப்பட்டன. அதில் மூன்று இலைகள் வாடிவிட்டன. ஒரு இலை மட்டும் ஒரு மாதகாலமாக வாடாமல் வடக்கு முகம் பார்த்து நீண்
    டு கொண்டிருக்கிறது. அதிசயம். ஏராளமான மக்கள் அங்கே சென்று பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள் . நாகர்கோயிலில் அன்னசெல்வம் செல்வகணேசன் நாடார் வீட்டில் இந்த அற்புதக் காட்சி நடந்துகொண்டிருக்கிறது.அய்யா வழி மக்கள் அங்கே போனால் பார்க்கலாம்
    By-MATHAGAI PRABHU NADAR

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...