எதையும் கண்டுக்காமல், நேரத்தை வீணடிக்காமல் நிதானமாகப் போயிடுன்னேன்"-காமராஜர்




குமரி அனந்தன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சமயம்,

மற்ற தலைவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதுபற்றி காமராஜரிடம் குறை கூறினார் குமரி அனந்தன்.

காமராஜர் கேட்டார், 

"நீ செல்லும் பாதையில் பெரிய பாறை இருந்தால் என்ன செய்வாய்?' என்று.

குமரி அனந்தன் சொன்னார்,

"அதைச் சுற்றிப் போய் விடுவேன்'.

அதற்கு காமராஜர் சொன்னார்,

"அதைப் போலவே, எதையும் கண்டுக்காமல், நேரத்தை வீணடிக்காமல் நிதானமாகப் போயிடுன்னேன்"

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...