"என் ஜாதிக்காரன் எங்க போனாலும் தராசை பிடிச்சாவது பொழச்சிக்குவான் .






ஒருவர் கேட்டார்,

"யார் யாருக்கோ என்னவெல்லாமோ பண்றீங்க ... ஆனா உங்க ஜாதிக்காரங்களுக்கு எதுவுமே பண்ணைலைன்னு பேசிக்கிறாங்களே ...அது ஏன்?"

காமராஜர் சொன்னார்,

"என் ஜாதிக்காரன் எங்க போனாலும் தராசை பிடிச்சாவது பொழச்சிக்குவான் ... முன்னேற வழியில்லாதவங்கள முன்னேற வைக்கிறதுதான் என் வேலை"
 - Thanks to Jayant Prabhakar

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...