மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்


குமரி தந்தை மார்ஷல் நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன் 48 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.நாடார்குலமக்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஜெயலலிதா அவர்களுக்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு