ச.வெ.அண்ணாமலை அம்மாள் நடுநிலை பள்ளி பிரதான கட்டிட திறப்பு விழா - 24 July 1956


ச.வெ.அண்ணாமலை அம்மாள் நடுநிலை பள்ளி பிரதான கட்டிட திறப்பு விழாவன்று க்ஷத்ரிய மகளிர் பள்ளிகளின் நிர்வாகக்குழுவின் தலைவர் கொடைவள்ளல் ச.வெள்ளைச்சாமி நாடார், ச.வெ.அண்ணாமலை அம்மாள் துணை தலைவர் T.C.S.P. சீனியப்ப நாடார், செயலாளர் V.N.M.S.அய்யாசாமி நாடார், துணை செயலாளர் V.A.M.அய்ய நாடார், பொருளாளர் M.M.அய்யாசாமி நாடார், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரிய பெருமக்களுடன் தமிழக முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் (விழா நடைபெற்ற நாள் 24 July 1956) 

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...