அச்சம் அகற்றிய அண்ணல்
W. P. A.சௌந்தரபாண்டியன் நாடாரின்
61 வது நினைவு நாள்
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, 1893 ஆம் ஆண்டில் பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு பெரிதும் பாடுபட்டார்.இவருடைய துப்பாக்கிக்கு திருடர் கூட்டம் அஞ்சி நடுங்கியது.திருட்டுக் கும்பலை ஒடுக்கியவர். தாழ்த்தப்பட்ட மக்களை பேருந்தில் அமர விடாத காலத்தில் ,அவர்களை அமரச்செய்யும் உரிமையை பேருந்து உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து பெற்றுக்கொடுத்த சமுதாயச் சிற்பி.,நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழும் பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நாடார் சமூகத்திற்குப் பெரிதும் பெருமை சேர்த்தது இன்று 22 பிப்ரவரி 2014 ம் 61 வது நினைவு நாளை அனுசரிப்போம்
செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, 1893 ஆம் ஆண்டில் பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு பெரிதும் பாடுபட்டார்.இவருடைய துப்பாக்கிக்கு திருடர் கூட்டம் அஞ்சி நடுங்கியது.திருட்டுக் கும்பலை ஒடுக்கியவர். தாழ்த்தப்பட்ட மக்களை பேருந்தில் அமர விடாத காலத்தில் ,அவர்களை அமரச்செய்யும் உரிமையை பேருந்து உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து பெற்றுக்கொடுத்த சமுதாயச் சிற்பி.,நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழும் பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நாடார் சமூகத்திற்குப் பெரிதும் பெருமை சேர்த்தது இன்று 22 பிப்ரவரி 2014 ம் 61 வது நினைவு நாளை அனுசரிப்போம்
No comments:
Post a Comment