சங்கத்தமிழ் மன்னர்கள்.
பட்டினப்பாலை மன்னன் சோழன் கரிகாலன் - ஆசிரியர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
சிறுபாணாற்றுப்படை மன்னன் நல்லியக்கோடன் – ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்
முல்லைப்பாட்டு – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை - ஆசிரியர் நப்பூதனார்
நெடுநல்வாடை – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை - ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
புறநானூறு - மன்னனின் பெயர், புலவரின் பெயர் – பாடல் எண்
சேர மன்னர்கள். (There are 18 Chera kings in Purananuru. Some of them have more than one name according to K.N. S. Pillai and John Ralston Marr)
01. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் – முரஞ்சியூர் முடிநாகராயர் 2
02. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் – நரிவெரூஉத் தலையார் 5
03. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் - கபிலர் 8, 14
04. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ – பேய்மகள் இளவெயினியார் 11,
05. அந்துவான் சேரல் இரும்பொறை – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
06. சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – குறுங்கோழியூர் கிழார் 17, 20, 22 - கூடலூர் கிழார் 229
06. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – பொருந்தில் இளங்கீரனார் 53
07. சேரமான் கோக்கோதை மார்பன் – பொய்கையார் 48, 49
08. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – மோசிகீரனார் 50
09. சேரமான் குட்டுவன் கோதை – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 54
10. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் – கழாத் தலையார் 62, 368 பரணர் 63,
11. சேரமான் பெருஞ்சேரலாதன் – கழாஅத் தலையார் 65
12. சேரமான் கணைக்கா லிரும்பொறை (king is the poet in 74)
13. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர் கிழார் 210, 211
14. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (king sang 245)
15. சேரமான் மாரி வெண்கோ - ஔவையார் 367
16. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் – ஔவையார் 369
17. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – குண்டுகட்
பாலியாதனார் 387
18. சேரமான் வஞ்சன் – திருத்தாமனார் 398
சோழ மன்னர்கள்
(There are 13 Chola kings in Purananuru. Some of them have more than one name according to K.N. S. Pillai and John Ralston Marr.)
01. சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி – பரணர் 4, பெருங்குன்றூர் கிழார் 266
01. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி
பசுங்குடையார் 203
01. சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 370, 378
01. சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி – ஊன் பொதி பசுங் குடையார் 10
02. சோழன் கரிகாற் பெருவளத்தான் – கருங்குழல் ஆதனார் 7, 224 வெண்ணிக் குயத்தியார்
66
03. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
04. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – பாண்டரங் கண்ணனார் 16, உலோச்சனார்
377
05. சோழன் நலங்கிள்ளி – உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30 கோவூர்கிழார்
31, 32, 33, 68, 382, 400 – சோழன் நலங்கிள்ளி (the king is the poet in 73, 75)
ஆலத்தூர் கிழார் 225
05. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – கோனாட்டு
எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் 61
06. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – ஆலத்தூர் கிழார் 34, 36, 68, 69, 225
வெள்ளைக்குடி நாகனார் 35 – மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 226 – ஆவூர் மூலங்
கிழார் 38, 40, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (king sang 173 for
சிறுகுடி கிழான் பண்ணன்), கோவூர்கிழார் 41, 46, 70, 373, 386- நல்லிறையனார் 393 –
எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 397 இடைக்காடனார் 42 - ஆடுதுறை மாசாத்தனார்
227 – ஐயூர் முடவனார் 228
07. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – தாமப்பல் கண்ணனார் 43
08. சோழன் நெடுங்கிள்ளி - கோவூர் கிழார் 44
08. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி – கோவூர் கிழார் 47
09. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் – காவிரிப்பூம் பட்டினத்துக்
காரிக்கண்ணனார் 58- உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60 – கோனாட்டு எறிச்சலூர்
மாடலன் மதுரைக் குமரனார் 197
10. சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி – பரணர் 62, 63
11. சோழன் கோப்பெருஞ் சோழன் – பிசிராந்தையார் 67, 212 புல்லாற்றூர் எயிற்றியனார்
213 – கோப்பெருஞ் சோழன் (king sang 214,215,216) – பொத்தியார் – 217
கண்ணகனார் நத்தத்தனார் 218, பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் 219 –
பொத்தியார் 220, 221, 222, 223
12. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – சாத்தந்தையார் 80, 81, 82 பெருங்கோழி
நாய்கண் மகள் நக்கண்ணையார் 83, 84, 85
13. சோழன் நல்லுருத்திரன் (king sang 190)
பாண்டிய மன்னர்கள்.
01. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி – இரும்பிடர்த் தலையார் 3,
02. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – காரிகிழார் 6, நெட்டிமையார் 9, 12, 15 – நெடும்பல்லியத்தனார் 64
03. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – குடபுலவியனார் 18, 19 – கல்லாடனார் 23, 25, 371 – மாங்குடி கிழார் 24, 26, 372 – இடைக்குன்றூர் கிழார் 76, 77, 78, 79
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (king is the poet in 72)
04. பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி – மூலங்கிழார் 21
05. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – ஐயூர் கிழார் 51, இளநாகனார் 52
06. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் – மதுரை மருதன் இளநாகனார் 55 - மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் 56 – பட்டினத்துக் காரிக்கண்ணனார் 57 – ஆவூர் மூலங்கிழார் 196, வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் 198
07. பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதி – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58
08. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் – மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59
09. பாண்டியன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் (king is the poet in 71)
10. பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி (the king sang 182)
11. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (the king sang 183)
12. பாண்டியன் அறிவுடை நம்பி. – பிசிராந்தையார் 184 பாண்டியன் அறிவுடை நம்பி
(king sings 188)
இரண்டு அல்லது மூன்று மன்னர்களுக்காக பாடப்பட்டது
சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் – கோவூர் கிழார் 45
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58,
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி – கழாத் தலையார் 62
சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் – பரணர் 62, 63
சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - ஔவையார் 367
குறு நில மன்னர்கள்.
1. அதியமான் நெடுமானஞ்சி – ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 பெருஞ்சித்திரனார் 208
2. அதியமான் மகன் பொகுட்டெழினி – ஔவையார் 96, 102, 392
3. வேள் பாரி – கபிலர் 105 – 111, 113 – 120, 236 – வேள் பாரியின் பெண்கள் – 112
4. மலையமான் திருமுடிக்காரி – கபிலர் 121 – 124 தேர்வண் மலையன் வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 125 மாறோக்கத்து நப்பசலையார் 126
5. ஆய் அரண்டின் – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை கிழார் 136 குட்டுவன் கீரனார் 240 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
6. நாஞ்சில் வள்ளுவன் – ஒருசிறைப் பெரியனார் 137 மருதன் இளநாகனார் 138, 139 ஔவையார் 140 கருவூர் கதப்பிள்ளை 380
7. வையாவிக் கோப்பெரும் பேகன் – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 பெருங்குன்றூர் கிழார் 147
8. கண்டீரக் கோப் பெருநள்ளி – வன்பரணர் 148-150
9. இளவிச்சிக்கோ – பெருந்தலைச் சாத்தனார் 151
10. வல்வில் ஓரி – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
11. கொண்கானங் கிழான் – மோசிகீரனார் 154, 155, 156
12. ஏறைக் கோன் – குறமகள் இளவெயினி 157
13. குமணன் – பெருஞ்சித்திரனார் 158 – 161, 164, 165
14. இளவெளிமான் – பெருஞ்சித்திரனார் 162, 207, 237, 238
15. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் – ஆவூர் மூலங் கிழார் 166
16. சோழன் கடுமான் (ஏனாதி திருக்கிள்ளி) கிள்ளி – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 167
17. பிட்டங் கொற்றன் – கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 168 காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 169, 171 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 170
வடமண்ணக்கன் தாமோதரனார் 172
18. சிறுகுடி கிழான் பண்ணன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 173 – மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 388
19. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் – மாறோக்கத்து நப்பசலையார் 174
20. ஆதனுங்கன் – ஆத்திரையனார் 175
21. ஓய்மான் நல்லியக் கோடன் – புறத்திணை நன்னாகனார் 176, 376
22. மல்லி கிழான் காரியாதி – ஆவூர் மூலங்கிழார் 177
23. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் – ஆவூர் மூலங்கிழார் 178
24. நாலை கிழவன் நாகன் – வடநெடுந்தத்தனார் 179
25. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 180
26. வல்லார் கிழான் பண்ணன் – சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் 181
27. தொண்டைமான் இளந்திரையன் (sang 185)
28. விச்சிக்கோ – கபிலர் 200
29. இருங்கோவேள் – கபிலர் 201, 202
30. கடிய நெடுவேட்டுவன் – பெருந்தலைச் சாத்தனார் 205
31. மூவன் – பெருந்தலைச் சாத்தனார் 209
32. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி – அரிசில் கிழார் 230
33. வேள் எவ்வி – வெள்ளெருக்கிலையார் 233, 234
34. நம்பி நெடுஞ்செழியன் – பேரெயின் முறுவலார் 239
35. ஒல்லியூர் கிழான் மகன் பெரும்சாத்தன் - குடவாயிற் தீரத்தனார் 242, விழுத்தண்டினார் 243
36. அந்துவன் கீரன் – கரவட்டனார் 359
37. தந்து மாறன் – சங்க வருணர் என்னும் நாகரியர் 360
38. ஓய்மான் வில்லியாதன் – புறத்திணை நன்னாகனார் 379
39. கரும்பனூர் கிழான். – நன்னாகனார் 381, 384
40. கடுந்தேர் அவியன் (name guessed from colophon as per J.R. Marr) – மாறோக்கத்து நப்பசலையார் 383
41. அம்பர் கிழான் அருவந்தை – கல்லாடனார் 385
42. நல்லேர் முதியன் - கள்ளில் ஆத்திரையனார் 389
43. பொறையாற்றுக் கிழான் – கல்லாடனார் 391
44. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 394
45. சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் – மதுரை நக்கீரர் 395
46. வாட்டாற்று எழினியாதன் – மாங்குடி கிழார் 396
47. தாமான் தோன்றிக்கோன் – ஐயூற் முடவனார் 399
புலவர்கள் பாடியது (பொது பாடல்கள்)
பெருஞ்சித்திரனார் (மனைவிக்காக) 163, காவற் பெண்டு 86, மோசிகீரனார் – 186
ஔவையார் – 187, 269, 286, 290, 295, 311 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் – 189, பிசிராந்தையர் – 191, கணியன் பூங்குன்றன் – 192
ஓரேருழவர் – 193, பக்குடுக்கை நன்கணியார் – 194, நரிவெரூஉத் தலையார் – 195, ஆவூர் மூலங்கிழார் – 196, 261, 301 பெரும்பதுமனார் – 199
பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 246, மதுரைப் பேராலவாயர் 247, ஒக்கூர் மாசாத்தனார் 248,
தும்பி சொகினனார் 249, தாயங் கண்ணியார் 250, மாற்பித்தியார் 251, 252, குளம்பாதாயனார் 253, கயமனார் 254,
வன்பரணர் 255, உலோச்சனார் 258, 274 கோடை பாடிய பெரும்பூதனார் 259, வடமோதங்கிழார் 260,
மதுரைப் பேராலவாயர் 262, உறையூர் இளம்பொன் வாணிகனார் 264, சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் 265,
பெருங்குன்றூர் கிழார் – 266, 318 கழாத்தலையார் 270, வெறி பாடிய காமக்கண்ணியார் 271, மோசிசாத்தனார் 272,
எருமை வெளியனார் 273, ஒரூஉத்தனார் 275, மாதுரைப் பூதன் இளநாகனார் 276, பூங்கணுத்திரையார் 277, காக்கைபாடினியார் நச்செள்ளையார் 278,
ஒக்கூர் மாசாத்தியார் 279, மாறோக்கத்து நப்பசலையார் 280, அரிசில் கிழார் 281, 285 , 300, 304, 342
அண்டர் நடுங் கல்லினார் 283, ஓரம் போகியார் – 284, சாத்தந்தையார் 287, கழாத்தலையார் 288, 289 நெடுங்கழுத்துப் பரணர் 291,
விரிச்சியூர் நன்னாகனார் 292, நொச்சி நியமங்கிழார் 293, பெருந்தலைச் சாத்தனார் 294, வெள்ளை மாளர் 296, ஆவியார் 298,
பொன் முடியார் – 299, 310, 312 , வெறிபாடிய காமக் கண்ணியார் 302, எருமை வெளியனார் – 303,
மதுரை வேளாசான் 305, அள்ளூர் நன் முல்லையார் 306, 340 கோவூர் கிழார் 308, மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் 309,
மாங்குடி கிழார் 313, ஐயூர் முடவனார் 314, ஆவியார் 298, மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 316,
வேம்ப்ற்றூர்க் குமரனார் 317, ஆலங்குடி வங்கனார் 319, வீரை வெளியனார் 320, உறையூர் மருத்துவன் தாமோதரனார் 321,
ஆவூர்கிழார் 322, ஆலத்தூர் கிழார் 324, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 325, தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 326,
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் – 329, மதுரை கணக்காயனார் 330, உறையூர் முதுகூத்தனார் 331,
விரியூர் நக்கனார் 332, மதுரைத் தமிழக் கூத்தனார் 334, மாங்குடி கிழார் 335, பரணர் 336, 341,343, 348, 352, 354 கபிலர் 337, 347,
குன்றூர் கிழார் மகனார் 338, அள்ளூர் நன்முல்லையார் 340, அண்டர் நடுங்கல்லினார் 344, 345, அண்டர் மகன் குறுவழுதி 346, மதுரை மருதனிள நாகனார் 349,
மதுரை கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் 350, மதுரைப் படைமங்க மன்னியார் 351,
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 353, கதையம் கண்ணனார் 356, பிரமனார் 357, வான்மீகியார் 358, கயமனார் 361,
சிறுவெண்டேரையார் – 362, ஐயாதிச் சிறுவெண்டேரையார் 363, கூகைக் கோரியார் 364, மார்க்கண்டேயனார் 365,
கோதமனார் 366, மாறோக்கத்து நப்பசலையார் 383,
புலவர் பெயர் தெரியாத பாடல்கள் 244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339 355 தொலைந்துப்போன பாடல்கள் 267, 268
முற்கால பாண்டியர்.
'அரசமொழிகள் - தமிழ்
தலைநகரங்கள் முதற்சங்கம் - தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - மதுரை மணவூர்
உபதலைநகரம் - கொற்கை
ஆட்சிமுறை முடியாட்சி
பாண்டிய மன்னர்களின் பட்டியல்.
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
குடுமி
கடைச்சங்க காலப் பாண்டியர்கள்.
முடத்திருமாறன் கி.பி. 50-60
மதிவாணன் கி.பி. 60-85
பெரும்பெயர் வழுதி கி.பி. 90-100
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100-120
இளம் பெருவழுதி கி.பி. 120-130
அறிவுடை நம்பி கி.பி. 130-145
பூதப் பாண்டியன் கி.பி. 145-160
நெடுஞ்செழியன் கி.பி. 160-200
வெற்றிவேற் செழியன் கி.பி.200-205
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215
உக்கிரப் பெருவழுதி கி.பி. 216-230
மாறன் வழுதி கி.பி. 120-125
நல்வழுதி கி.பி. 125-130
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130-140
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140-150
குறுவழுதி கி.பி.150-160
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160-170
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170-180
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.
பட்டினப்பாலை மன்னன் சோழன் கரிகாலன் - ஆசிரியர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
சிறுபாணாற்றுப்படை மன்னன் நல்லியக்கோடன் – ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார்
முல்லைப்பாட்டு – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை - ஆசிரியர் நப்பூதனார்
நெடுநல்வாடை – மன்னன் பெயர் குறிப்பிடப்படவில்லை - ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
புறநானூறு - மன்னனின் பெயர், புலவரின் பெயர் – பாடல் எண்
சேர மன்னர்கள். (There are 18 Chera kings in Purananuru. Some of them have more than one name according to K.N. S. Pillai and John Ralston Marr)
01. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் – முரஞ்சியூர் முடிநாகராயர் 2
02. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் – நரிவெரூஉத் தலையார் 5
03. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் - கபிலர் 8, 14
04. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ – பேய்மகள் இளவெயினியார் 11,
05. அந்துவான் சேரல் இரும்பொறை – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
06. சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – குறுங்கோழியூர் கிழார் 17, 20, 22 - கூடலூர் கிழார் 229
06. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – பொருந்தில் இளங்கீரனார் 53
07. சேரமான் கோக்கோதை மார்பன் – பொய்கையார் 48, 49
08. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – மோசிகீரனார் 50
09. சேரமான் குட்டுவன் கோதை – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 54
10. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் – கழாத் தலையார் 62, 368 பரணர் 63,
11. சேரமான் பெருஞ்சேரலாதன் – கழாஅத் தலையார் 65
12. சேரமான் கணைக்கா லிரும்பொறை (king is the poet in 74)
13. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர் கிழார் 210, 211
14. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (king sang 245)
15. சேரமான் மாரி வெண்கோ - ஔவையார் 367
16. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் – ஔவையார் 369
17. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – குண்டுகட்
பாலியாதனார் 387
18. சேரமான் வஞ்சன் – திருத்தாமனார் 398
சோழ மன்னர்கள்
(There are 13 Chola kings in Purananuru. Some of them have more than one name according to K.N. S. Pillai and John Ralston Marr.)
01. சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி – பரணர் 4, பெருங்குன்றூர் கிழார் 266
01. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி
பசுங்குடையார் 203
01. சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 370, 378
01. சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி – ஊன் பொதி பசுங் குடையார் 10
02. சோழன் கரிகாற் பெருவளத்தான் – கருங்குழல் ஆதனார் 7, 224 வெண்ணிக் குயத்தியார்
66
03. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
04. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – பாண்டரங் கண்ணனார் 16, உலோச்சனார்
377
05. சோழன் நலங்கிள்ளி – உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30 கோவூர்கிழார்
31, 32, 33, 68, 382, 400 – சோழன் நலங்கிள்ளி (the king is the poet in 73, 75)
ஆலத்தூர் கிழார் 225
05. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – கோனாட்டு
எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் 61
06. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – ஆலத்தூர் கிழார் 34, 36, 68, 69, 225
வெள்ளைக்குடி நாகனார் 35 – மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 226 – ஆவூர் மூலங்
கிழார் 38, 40, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (king sang 173 for
சிறுகுடி கிழான் பண்ணன்), கோவூர்கிழார் 41, 46, 70, 373, 386- நல்லிறையனார் 393 –
எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 397 இடைக்காடனார் 42 - ஆடுதுறை மாசாத்தனார்
227 – ஐயூர் முடவனார் 228
07. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – தாமப்பல் கண்ணனார் 43
08. சோழன் நெடுங்கிள்ளி - கோவூர் கிழார் 44
08. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி – கோவூர் கிழார் 47
09. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் – காவிரிப்பூம் பட்டினத்துக்
காரிக்கண்ணனார் 58- உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60 – கோனாட்டு எறிச்சலூர்
மாடலன் மதுரைக் குமரனார் 197
10. சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி – பரணர் 62, 63
11. சோழன் கோப்பெருஞ் சோழன் – பிசிராந்தையார் 67, 212 புல்லாற்றூர் எயிற்றியனார்
213 – கோப்பெருஞ் சோழன் (king sang 214,215,216) – பொத்தியார் – 217
கண்ணகனார் நத்தத்தனார் 218, பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் 219 –
பொத்தியார் 220, 221, 222, 223
12. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – சாத்தந்தையார் 80, 81, 82 பெருங்கோழி
நாய்கண் மகள் நக்கண்ணையார் 83, 84, 85
13. சோழன் நல்லுருத்திரன் (king sang 190)
பாண்டிய மன்னர்கள்.
01. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி – இரும்பிடர்த் தலையார் 3,
02. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – காரிகிழார் 6, நெட்டிமையார் 9, 12, 15 – நெடும்பல்லியத்தனார் 64
03. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – குடபுலவியனார் 18, 19 – கல்லாடனார் 23, 25, 371 – மாங்குடி கிழார் 24, 26, 372 – இடைக்குன்றூர் கிழார் 76, 77, 78, 79
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (king is the poet in 72)
04. பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி – மூலங்கிழார் 21
05. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – ஐயூர் கிழார் 51, இளநாகனார் 52
06. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் – மதுரை மருதன் இளநாகனார் 55 - மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் 56 – பட்டினத்துக் காரிக்கண்ணனார் 57 – ஆவூர் மூலங்கிழார் 196, வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் 198
07. பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதி – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58
08. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் – மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59
09. பாண்டியன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் (king is the poet in 71)
10. பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி (the king sang 182)
11. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (the king sang 183)
12. பாண்டியன் அறிவுடை நம்பி. – பிசிராந்தையார் 184 பாண்டியன் அறிவுடை நம்பி
(king sings 188)
இரண்டு அல்லது மூன்று மன்னர்களுக்காக பாடப்பட்டது
சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் – கோவூர் கிழார் 45
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58,
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி – கழாத் தலையார் 62
சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் – பரணர் 62, 63
சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - ஔவையார் 367
குறு நில மன்னர்கள்.
1. அதியமான் நெடுமானஞ்சி – ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 பெருஞ்சித்திரனார் 208
2. அதியமான் மகன் பொகுட்டெழினி – ஔவையார் 96, 102, 392
3. வேள் பாரி – கபிலர் 105 – 111, 113 – 120, 236 – வேள் பாரியின் பெண்கள் – 112
4. மலையமான் திருமுடிக்காரி – கபிலர் 121 – 124 தேர்வண் மலையன் வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 125 மாறோக்கத்து நப்பசலையார் 126
5. ஆய் அரண்டின் – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை கிழார் 136 குட்டுவன் கீரனார் 240 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
6. நாஞ்சில் வள்ளுவன் – ஒருசிறைப் பெரியனார் 137 மருதன் இளநாகனார் 138, 139 ஔவையார் 140 கருவூர் கதப்பிள்ளை 380
7. வையாவிக் கோப்பெரும் பேகன் – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 பெருங்குன்றூர் கிழார் 147
8. கண்டீரக் கோப் பெருநள்ளி – வன்பரணர் 148-150
9. இளவிச்சிக்கோ – பெருந்தலைச் சாத்தனார் 151
10. வல்வில் ஓரி – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
11. கொண்கானங் கிழான் – மோசிகீரனார் 154, 155, 156
12. ஏறைக் கோன் – குறமகள் இளவெயினி 157
13. குமணன் – பெருஞ்சித்திரனார் 158 – 161, 164, 165
14. இளவெளிமான் – பெருஞ்சித்திரனார் 162, 207, 237, 238
15. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் – ஆவூர் மூலங் கிழார் 166
16. சோழன் கடுமான் (ஏனாதி திருக்கிள்ளி) கிள்ளி – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 167
17. பிட்டங் கொற்றன் – கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 168 காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 169, 171 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 170
வடமண்ணக்கன் தாமோதரனார் 172
18. சிறுகுடி கிழான் பண்ணன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 173 – மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 388
19. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் – மாறோக்கத்து நப்பசலையார் 174
20. ஆதனுங்கன் – ஆத்திரையனார் 175
21. ஓய்மான் நல்லியக் கோடன் – புறத்திணை நன்னாகனார் 176, 376
22. மல்லி கிழான் காரியாதி – ஆவூர் மூலங்கிழார் 177
23. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் – ஆவூர் மூலங்கிழார் 178
24. நாலை கிழவன் நாகன் – வடநெடுந்தத்தனார் 179
25. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 180
26. வல்லார் கிழான் பண்ணன் – சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் 181
27. தொண்டைமான் இளந்திரையன் (sang 185)
28. விச்சிக்கோ – கபிலர் 200
29. இருங்கோவேள் – கபிலர் 201, 202
30. கடிய நெடுவேட்டுவன் – பெருந்தலைச் சாத்தனார் 205
31. மூவன் – பெருந்தலைச் சாத்தனார் 209
32. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி – அரிசில் கிழார் 230
33. வேள் எவ்வி – வெள்ளெருக்கிலையார் 233, 234
34. நம்பி நெடுஞ்செழியன் – பேரெயின் முறுவலார் 239
35. ஒல்லியூர் கிழான் மகன் பெரும்சாத்தன் - குடவாயிற் தீரத்தனார் 242, விழுத்தண்டினார் 243
36. அந்துவன் கீரன் – கரவட்டனார் 359
37. தந்து மாறன் – சங்க வருணர் என்னும் நாகரியர் 360
38. ஓய்மான் வில்லியாதன் – புறத்திணை நன்னாகனார் 379
39. கரும்பனூர் கிழான். – நன்னாகனார் 381, 384
40. கடுந்தேர் அவியன் (name guessed from colophon as per J.R. Marr) – மாறோக்கத்து நப்பசலையார் 383
41. அம்பர் கிழான் அருவந்தை – கல்லாடனார் 385
42. நல்லேர் முதியன் - கள்ளில் ஆத்திரையனார் 389
43. பொறையாற்றுக் கிழான் – கல்லாடனார் 391
44. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 394
45. சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் – மதுரை நக்கீரர் 395
46. வாட்டாற்று எழினியாதன் – மாங்குடி கிழார் 396
47. தாமான் தோன்றிக்கோன் – ஐயூற் முடவனார் 399
புலவர்கள் பாடியது (பொது பாடல்கள்)
பெருஞ்சித்திரனார் (மனைவிக்காக) 163, காவற் பெண்டு 86, மோசிகீரனார் – 186
ஔவையார் – 187, 269, 286, 290, 295, 311 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் – 189, பிசிராந்தையர் – 191, கணியன் பூங்குன்றன் – 192
ஓரேருழவர் – 193, பக்குடுக்கை நன்கணியார் – 194, நரிவெரூஉத் தலையார் – 195, ஆவூர் மூலங்கிழார் – 196, 261, 301 பெரும்பதுமனார் – 199
பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு 246, மதுரைப் பேராலவாயர் 247, ஒக்கூர் மாசாத்தனார் 248,
தும்பி சொகினனார் 249, தாயங் கண்ணியார் 250, மாற்பித்தியார் 251, 252, குளம்பாதாயனார் 253, கயமனார் 254,
வன்பரணர் 255, உலோச்சனார் 258, 274 கோடை பாடிய பெரும்பூதனார் 259, வடமோதங்கிழார் 260,
மதுரைப் பேராலவாயர் 262, உறையூர் இளம்பொன் வாணிகனார் 264, சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் 265,
பெருங்குன்றூர் கிழார் – 266, 318 கழாத்தலையார் 270, வெறி பாடிய காமக்கண்ணியார் 271, மோசிசாத்தனார் 272,
எருமை வெளியனார் 273, ஒரூஉத்தனார் 275, மாதுரைப் பூதன் இளநாகனார் 276, பூங்கணுத்திரையார் 277, காக்கைபாடினியார் நச்செள்ளையார் 278,
ஒக்கூர் மாசாத்தியார் 279, மாறோக்கத்து நப்பசலையார் 280, அரிசில் கிழார் 281, 285 , 300, 304, 342
அண்டர் நடுங் கல்லினார் 283, ஓரம் போகியார் – 284, சாத்தந்தையார் 287, கழாத்தலையார் 288, 289 நெடுங்கழுத்துப் பரணர் 291,
விரிச்சியூர் நன்னாகனார் 292, நொச்சி நியமங்கிழார் 293, பெருந்தலைச் சாத்தனார் 294, வெள்ளை மாளர் 296, ஆவியார் 298,
பொன் முடியார் – 299, 310, 312 , வெறிபாடிய காமக் கண்ணியார் 302, எருமை வெளியனார் – 303,
மதுரை வேளாசான் 305, அள்ளூர் நன் முல்லையார் 306, 340 கோவூர் கிழார் 308, மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் 309,
மாங்குடி கிழார் 313, ஐயூர் முடவனார் 314, ஆவியார் 298, மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 316,
வேம்ப்ற்றூர்க் குமரனார் 317, ஆலங்குடி வங்கனார் 319, வீரை வெளியனார் 320, உறையூர் மருத்துவன் தாமோதரனார் 321,
ஆவூர்கிழார் 322, ஆலத்தூர் கிழார் 324, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 325, தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 326,
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் – 329, மதுரை கணக்காயனார் 330, உறையூர் முதுகூத்தனார் 331,
விரியூர் நக்கனார் 332, மதுரைத் தமிழக் கூத்தனார் 334, மாங்குடி கிழார் 335, பரணர் 336, 341,343, 348, 352, 354 கபிலர் 337, 347,
குன்றூர் கிழார் மகனார் 338, அள்ளூர் நன்முல்லையார் 340, அண்டர் நடுங்கல்லினார் 344, 345, அண்டர் மகன் குறுவழுதி 346, மதுரை மருதனிள நாகனார் 349,
மதுரை கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் 350, மதுரைப் படைமங்க மன்னியார் 351,
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 353, கதையம் கண்ணனார் 356, பிரமனார் 357, வான்மீகியார் 358, கயமனார் 361,
சிறுவெண்டேரையார் – 362, ஐயாதிச் சிறுவெண்டேரையார் 363, கூகைக் கோரியார் 364, மார்க்கண்டேயனார் 365,
கோதமனார் 366, மாறோக்கத்து நப்பசலையார் 383,
புலவர் பெயர் தெரியாத பாடல்கள் 244, 256, 257, 263, 297, 307, 323, 327, 328, 333, 339 355 தொலைந்துப்போன பாடல்கள் 267, 268
முற்கால பாண்டியர்.
'அரசமொழிகள் - தமிழ்
தலைநகரங்கள் முதற்சங்கம் - தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - மதுரை மணவூர்
உபதலைநகரம் - கொற்கை
ஆட்சிமுறை முடியாட்சி
பாண்டிய மன்னர்களின் பட்டியல்.
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
குடுமி
கடைச்சங்க காலப் பாண்டியர்கள்.
முடத்திருமாறன் கி.பி. 50-60
மதிவாணன் கி.பி. 60-85
பெரும்பெயர் வழுதி கி.பி. 90-100
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100-120
இளம் பெருவழுதி கி.பி. 120-130
அறிவுடை நம்பி கி.பி. 130-145
பூதப் பாண்டியன் கி.பி. 145-160
நெடுஞ்செழியன் கி.பி. 160-200
வெற்றிவேற் செழியன் கி.பி.200-205
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215
உக்கிரப் பெருவழுதி கி.பி. 216-230
மாறன் வழுதி கி.பி. 120-125
நல்வழுதி கி.பி. 125-130
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கி.பி. 130-140
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140-150
குறுவழுதி கி.பி.150-160
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 160-170
நம்பி நெடுஞ்செழியன் கி.பி. 170-180
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.
No comments:
Post a Comment