சாணார் கல்வெட்டு



இடம் :- அரிமளம் ஓணான் , காரிக்குடி,புதுக்கோட்டை மாவட்டம். காலம்:- கி.பி.14 ஆம் நூற்றாண்டு ‘’ஸ்வஸ்திஸ்ரீ ஓணான் காரிக்குடி கெரளிமிழிச் சாணான் தென்னவத் தரையன் ஆசிரியம் சுபமஸ்து ‘’ இக்கல்வெட்டின் கீழே மையத்தில் கள் குடமும் , இருபுறமும் குத்துவிளக்கும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இந்த மிழிச்சாணான் அரச மரபைச் சேர்ந்தவன்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...