இராவ் பகதூர் M.S.P.செந்திக்குமார நாடார் அவர்களுக்கு புகழ் வணக்கம்


#ஜனவரி 8 
நாடார் குல கல்லூரி வளர்ச்சி நாள் நாடார்களின் முதல் கல்லூரியாம்   விருதுநகர் இந்து நாடார்கள் செந்திக்குமார நாடார் கல்லூரி நிறுவ கோவில்பட்டியில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க மாநாட்டில் விருதுநகரில்  கல்லூரி அமைப்பதற்கு அன்றைய தினம்  (ஜூன் 1947) ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை வழங்கிய கொடைவள்ளல்,கம்பீர தலைவர், இராவ் பகதூர் M.S.P.செந்திக்குமார நாடார் அவர்களுக்கு  புகழ் வணக்கம்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...