ரோகினி நாடார் - மூலப்புளி சிவ நாடார் புதல்வி இந்தியாவின் 1 தொழிலதிபர்




ரோஹினி நாடார்:

இதை ஒரு ஜாதியாக நான் கருதவில்லை இதை என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். என்னுடைய அப்பாவின் உடைய பெயராக கருதுகிறேன், ஆம் என்னுடைய முன்னோர்களின் பெயராக கருதுகிறேன்.

இந்த அடையாளத்தை வைத்து என்னை எளிதாக கண்டுகொள்ள முடியும், நான் எந்த பகுதியை சார்ந்தவள், என்னுடைய உணவு பழக்கம் என்ன, என்னுடைய வழிபாட்டு முறை என்ன, என்னுடைய முன்னோர்களுடைய வாழ்வியல் முறை என்ன, எங்கள் குழுக்கள் உடைய தொழில் என்ன என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். 

ஆக ஜாதி என்பது ஒருவருடைய அடையாளம். ஆம் எம் முன்னோர்கள் எங்களுக்கு விட்டு சென்ற அடையாளத்தை நான் அழிக்க விரும்பவில்லை..

ஜாதி என்பது ஒரு இனக்குழு, ஒரே மாதிரியான தொழிலை செய்த ஒரு மக்கள் கூட்டம் ஒரு பொதுவான பெயரில் ஒரே கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்னும் நிலையில் அந்த குழுவினுடைய பெயரை வைத்துக் கொள்வதில் தவறில்லை.

ஆனால் ஒரு ஜாதியை சொல்லி இந்த ஜாதி குறைந்த ஜாதி இந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லும் ஜாதிய வேறுபாடு நிச்சயமாக கூடாது. எந்த ஜாதியும் தாழ்ந்த ஜாதி அல்ல எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி அல்ல எல்லாமே உயர்ந்த ஜாதி தான்...

ஜாதியை வேறுபாடுதான் கூடாது தவிர ஜாதியை அடையாளங்கள் இருப்பதில் தவறில்லை அது நமக்கான அடையாளம் நமது கலாச்சாரத்திற்கான அடையாளம் , நமது பண்பாட்டுக்கான அடையாளம் நமது பாரம்பரியத்திற்கான அடையாளம் அதை மறக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..


No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...