உலகுடையபெருமாள் கதைப் பாடல்



உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும். இக்கதைப்பாடலை 1981 இல் டாக்டர் தி.நடராசன் என்ற தமிழறிஞர், சுவடியிலிருந்து நூல் வடிவாக்கம் செய்துள்ளார்.குமரி மாவட்டத்தில் உலகுடைய பெருமாள் கதை ‘பெரிய தம்பிரான் கதை’ என்று அழைக்கப் பெறுகின்றது.மதுரை உலகுடையபெருமாள் பாண்டிய நாடானுக்கு குமரி மாவட்டத்தில் கீழ மறவன் குடியிருப்பு,சரல்,மற்றும் வெள்ளமடி ஆகிய ஊர்களில் கோயில் உள்ளது.கொடை விழாவுடன் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...