உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும்
By
Dr Thavasimuthu maran
உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும். இக்கதைப்பாடலை 1981 இல் டாக்டர் தி.நடராசன் என்ற தமிழறிஞர், சுவடியிலிருந்து நூல் வடிவாக்கம் செய்துள்ளார்.குமரி மாவட்டத்தில் உலகுடைய பெருமாள் கதை ‘பெரிய தம்பிரான் கதை’ என்று அழைக்கப் பெறுகின்றது.மதுரை உலகுடையபெருமாள் பாண்டிய நாடானுக்கு குமரி மாவட்டத்தில் கீழ மறவன் குடியிருப்பு,சரல்,மற்றும் வெள்ளமடி ஆகிய ஊர்களில் கோயில் உள்ளது.கொடை விழா சிறப்பாக நடத்தப்படுகின்றது.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana r...
-
சான்றோர் பாண்டியர் இது ஒரு குலத்தின் அடையாளமா,அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களின் அடையாளமா அல்லது தென் பாண்டி நாட்டை ஆட்சி செய்தவ...
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)

No comments:
Post a Comment