நாட்டை ஆளும் நாடார்


Siluvaimuthu Vadali-கவிதை
பிரிந்து கிடக்கும் நாடார் 
சேர்ந்து வாழ நாடார் 
சேர்ந்து வாழும் நாடார் 
பிரிவு காணா நாடார் 
ஓன்று பட்ட நாடார் 
உயர்ந்து விட்ட நாடார் 
ஒன்றாய் இணைந்த நாடார் 
நாட்டை ஆளும் நாடார்
 - வடலி சிலுவைமுத்து நாடார்

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...