“நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ,ஓரங்கட்டப்பட்டவர்கள் என்று கூப்பாடு போடாமல் உழைப்பின் மூலம் சாப்பாடு தேடியவர்கள் ”



நாடார்........
இந்த சமுகத்தை கண்டு ...உண்மையில் வியப்படைகின்றேன்


இவர்களுக்கும் அந்த காலத்தில் “பல விஷயங்களுக்கு” தடை இருந்தது.........இருந்தாலும் “நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ,ஓரங்கட்டப்பட்டவர்கள் என்று கூப்பாடு போடாமல் உழைப்பின் மூலம் சாப்பாடு தேடியவர்கள் ”
பழங்கதைகளை சொல்லி ஆதாயம் தேடாமல் அரசாங்கத்தின் ஒதுக்கீடு களை பெரிதும் நம்பி இராமல் தங்களது உழைப்பு.....கட்டுப்பாடு.........வியாபாரத்திறன்.......என்று அவர்கள் இன்றைய சமுகத்தில் ஒப்பற்றவர்களாக உயர்ந்து நிற்கின்றார்கள்!!!

இன்றைய சுதந்திர நாளில் அவர்களை எண்ணி வியப்பும் ,பெருமையும் அடைகின்றேன்
.........ஜெய்ஹிந்த்

thanks-Jayant Prabhakar posted to NADAR CLUB

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...