தமிழ் நாடு என்று சொல்லும் போது தியாகி சங்கரலிங்கனார் நாடார் பெயரை மனதில் நினைத்து கொள்ளுங்கள்....


தமிழ் நாடு என்று சொல்லும் போது 
தியாகி சங்கரலிங்கனார் நாடார் 
பெயரை மனதில் நினைத்து கொள்ளுங்கள்....

தியாகி சங்கரலிங்கனார் நாடார் குறிப்பு:

தியாகி சங்கரலிங்கனார் நாடார் 1895 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார்.
தந்தை: கருப்பசாமி நாடார்
தாய்: வள்ளியம்மை
காமராஜர் படித்த அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.
பின் தான் பிறந்த ஜாதிக்காக நாடார் குலத்திற்காக சங்கம் அமைத்து பாடுப்பட்டார்.அதில் சில "அபிவிருத்திய நாடார் சங்கம்",நாடார் பால்லிய சங்கம் போன்றவை...


வாழ்க நாடார் குலம்
வளர்க நாடார் குலம்

D.HARI NADAR.,B.A.,B.L.,

No comments:

Post a Comment

தபி சொக்கலால் ராம்சேட் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

நீதிபதியால் பீடி சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட தபி சொக்கலால் ராம்சேட் அவர்கள் நினைவு நாளில்(22/06/2025) அவர்களுக்கு நினைவு அஞ்...