நாடார் இளைஞர்களுக்கு இன்னும் தங்களுடைய முன்னோர் யார் என்பதில் அக்கறை இல்லாமலும் ,வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லாமலும் உள்ளதைத்தான் காட்டுகிறது.


நாடார் வரலாற்றுப் பேரவையில் இந்த இணையதளத்தில் உறுப்பினராக இதுநாள் வரை 52 பேர்கள்தான் சேர்ந்துள்ளார்கள்.தமிழகத்தில் இருக்கின்ற பல இலட்சம் நாடார் இளைஞர்களுக்கு இன்னும் தங்களுடைய முன்னோர் யார் என்பதில் அக்கறை இல்லாமலும் ,வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லாமலும் உள்ளதைத்தான் காட்டுகிறது.

3 comments:

  1. அஞ்சாடி---- அப்படீன்னு ஒரு புக் இருக்கு ..அதுல நெறைய விஷயம் எழுடீருக்கு ...நம்மள பற்றி ......எவ்ளோ கஸ்டபட்டோம்னு ....

    ஆசிரியர் பூ மணி

    ReplyDelete
    Replies
    1. அது தமிழ் பதிப்பா? இல்லை ஆங்கில பதிப்பா?
      எனக்கு தமிழ் நாடு மற்றும் நாடார் மக்களின் பூர்வீகம் குறித்த வாஞ்சை இருக்கிறது! நான் கன்னியாகுமரியை சேர்ந்தவன்! ஏதாவது ஆராய்சிகள் இங்கு நடக்கின்றத?? யாரை அணுக வேண்டும்?

      Delete

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு