எயில் நாட்டின் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலை இருந்துள்ளது.
கல்வெட்டு செய்தி:
“ஸ்வஸ்தி ஸ்ரீ நுளம்ப சீமாறன்
எயினாடான் தாயலூருடைய மழப்பையன்
திருப்பத்தூர் அழிந்து பட்டான்”.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...
No comments:
Post a Comment