எயில் நாட்டின் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலை இருந்துள்ளது.
கல்வெட்டு செய்தி:
“ஸ்வஸ்தி ஸ்ரீ நுளம்ப சீமாறன்
எயினாடான் தாயலூருடைய மழப்பையன்
திருப்பத்தூர் அழிந்து பட்டான்”.
சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம் கேரளத்தின் அறுவடை திருநாள் (ஓணம்) ஆகும் , மலையாளம் என்ற மொழி தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ...
No comments:
Post a Comment