எயில் நாட்டின் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலை இருந்துள்ளது.
கல்வெட்டு செய்தி:
“ஸ்வஸ்தி ஸ்ரீ நுளம்ப சீமாறன்
எயினாடான் தாயலூருடைய மழப்பையன்
திருப்பத்தூர் அழிந்து பட்டான்”.
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
No comments:
Post a Comment