பேய்குளம்"காமராஜர் சமூகநல அறக்கட்டளை"சார்பில் ஆம்புலன்ஸ் சேவை!
வருகிற(30−11−2021)செவ்வாய்கிழமை மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு S ஜெயக்குமார் அவர்களின் திருக்கரங்களால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்பணிக்கப்படுகிறது!
என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!
No comments:
Post a Comment