திருச்செந்தூர், குதிரைமொழி தேரி ,


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், குதிரைமொழி தேரி ,                          
     கல்வெட்டு கி.பி.1639  [ARE-306year1963-64]

1] [சாலிவாகன] சக   2] காத்தம் தருள[க]  3] மெல்செல்ல  4] [நி]ன்ற கொல்ல  5] ம்அளயருளு க  6] கார்த்திகை மீ ய ஒ  7] கதள சத்தில் எக  8] காதசியும் சுக்கிற  9] வாரமும் சிஞ்சுத  10] கரணமும் சுபயெ  11] யோகமும் பெத்த அத்  12] தநாட்செயத தன்  13] ம தான பட்டையமா 14] வது சுவாமி திருமலை  15] நாயக்கர் அய்யனுக்கு  16] புண்ணியமாகவும்  17] சொக்க   18]…...பக 19]……...ன்ன  20] சாமி வீரப்ப னா…   21] அய்யன் அவர்களுக்கு பு 22] ண்ணிய மாகவும்  23] க நாயக்கர்[அய்ய]  24] ன் அவர்களுக்கு [புண்] 25] ணியமாகவும்[இந்]த  27] பட்டையத்துக்கு குர  28] ரட்சை பண்ண 29] க் காலான்….ளுநடினே கய உந்  30]……...  31]. 32]…. .  33] .ஆறுமுகம்  34]. அவர்களுக்கு புண் 35] ணியமாகவும் மானவீர  36] வழனாட்டு மருதூர்[மலை]  37] .[வடபத்துநாடா[திநா]  38]. [டா]க்களில் ஆதிச்ச   39]. நாடான் கோவிந்த  40]. ப்பணிக்கநாடான்  41] வீரப்பநாடான் தீ   42]. தியப்ப நாடான்  43]. பிச்சநாடான்  44]. அய்யனாடான்[தி]  45]. [க்]லாங்குட்டநாடான்  46]. நினைச்சதை முடினாடா  47.ன் அவைதைக்குத [வி]   48.] னாடான்…….[குத்தியுண்ட]…..தனியண  49]…………..ழெ  50.] கிழங்க களுமெ  51]. எங்கநாடு வடபத்து  52]. [நா]ட்டுக்கு உமும்   53]. க..ம யுட்பட  54]. தம்மை நி.க்க   55]. யில்…வருக்க   56].தெம்மை ஆக்கு  57] .[டி]மையிட்டோம் அ  58]. ந்தபடிக்குத்  59] தா ண[ப]ட்[டை][ய]மாக[வு]ம்  60] கலு நாலு கவ   61] ளெ கார்  62] பத்து குடுப்பாரா  63] கவும் அந்த அந்த வ   64] ரும்…த்துக் கட  65] திலே வாங்க..த   66] ள்ளுகிற தெ[இல்ல]   68] லா மல் முன்னது கூனசகைய உந  69] டைய…தெ…..  70] ல்..ட்டுப்பணமு   71] மாட்டுப் பணமும் வா  72] க வெண்டா மென்   73] று கட்டளையிட்டோ  74] ம் இந்தப் படிடெ ஆ  75] தி சந்திராத்தவ   76] ரையும் நடத்திக் கொள்   77] வராகவும் யிந்தப்ப   78] டிக்குச் சுவாமி திரும  79] லை நாயக்கர் அய்யன  80] வர்க்கத் தாணையெ   81] த்து இந்தபுண்ணிய  82] த்தைப் பரிபாலனம் பண்  83] நடத்திவிச்சுக் கொ   84] ஒண்டு பெர் சா….  85] ..க சாமி சி ச்சாரூப  86] சாற ச்சிய பதம் பெறு வாரா  87] கவும் இந்த புண்ணி  88] யத்துக்கு அகிதம் பண்  89] ணிய பெர் கங்கை  90] க்கரையி கலெ   91] ராம் பசுவும் பிரா  92] மணனையும் தாய்  93] தகப்பனையுங் கொ   94] ன்ற தொஷத்திலே . . .95] [பா] கக் கடவராகவும்  96] ……இப்படிக்குக் க   97] ம…[க]டமை ஆ  98. கத் தன்ம தானப் ப  99] ட்டைய மெழுதிக் கு   100]…………………. நாட……  101] …….கா…….வட..க…..   102] ……………நாடாக்க[ளு]  103]…..மொம் கிழந்த  104] ய…மொம் இப்படிக்   105] கு வடபத்து நாடாக்  106] கள் கிழந்த [நாடாக்]கள் எ  107] ளுத்து இப்படிக்கு இ   108] வர்கள் நாடாக்கள்  109] மாரோம் செட்[டி] கொ  110] யில் இந்தத் தன்ம த  111] னப் பட்டய னா…  112] னா மானவீர வழ   113] னாட்டு மருதூரான மரு  114] ருதூர்கரையி…….  115] மா…….கு  116] [னாயக்கரும்] பண   117] க் கோவிந்தப்பணி  118] [க்க] நாடானெழுத்  119] து [வீ]ரப்ப நாடான்   120] தீத்தித்யப்ப நாடான்  121] திக்கெலாங்குட்ட நா  122] டான் நினைச்ச[தை] மு[டி]த்[த]  123] நாடான் ஆதிச்சநா  124] டான் பிச்ச………   125] ………பிள்ளை நாடான்  126] ணி .பாடனான நாட ன்    127] உதய மா……   128]……எ…………. . 129] .. ன்….

**.**

குதிரைமொழி தேரி கல்வெட்டு கிபி 1639, திருமலைநாயக்கர் மன்னர் காலத்தில் [1623-1659] நெல்லை பொறுப்பு ஆட்சியாளராக வடமலையப் பிள்ளை  இருந்தபோது, இக்கல்வெட்டு சாசனம் பொறிக்கப்பட்டது. மானவீர வளநாட்டில் , வடபத்தில் 10 பிரபுக்கள் ஆட்சியுரிமையுடன் வரிவசூல் செய்தனர்.          [ ஆதிச்சநாடான், கோவிந்தபணிக்க நாடான், வீரப்பநாடான், தீத்தியப்ப நாடான், பிச்சநாடான், அய்யாக்குட்டி நாடான், திக்கலாங்குட்டநாடான், நினைச்சதைமுடிச்ச நாடான், அவத்தக்குதவி நாடான், குத்தியுண்டா நாடான் ]

     முனைவர் தவசிமுத்து மாறன்

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு