கொங்கு நாட்டு மக்களின் தலைவன் என்பதைக் கொங்கன் என்ற பெயர் குறிக்கும்!
கொங்கன் குடி கொங்கு பகுதியில் வசித்து வரும் சில நாடார் குடும்பங்களின் பெயர்!!
கோயமுத்தூர் பெருநகரம் கொங்கு மூப்பன் பெயரில் உருவானதாக வரலாற்று குறிப்புகள் உள்ளது.
நாடார்களே சேர மாமன்னர்கள் என இந்த வரலாற்று செய்தி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்!!!
பழசிராஜா வரலாற்று திரைப்படத்தில் கொங்கன் என்கிற தளபதியாக சரத்குமார் நடித்திருந்தார்!
அப்படத்தின் கதாசிரியர் எம்.டி.வாசுதேவநாயர் என்பவர் எடச்சன கொங்கன் பாத்திரத்தில் கொங்கன் சமுதாயத்தை சார்ந்தவரே நடித்துள்ளது ஒரு அபூர்வ ஒற்றுமை என கூறினார்.
வரலாறு படிப்போம்!
வரலாறு படைப்போம்!!
என்றும்
சமூக சரித்திர பணியில்
ஜெ.முத்து ரமேஷ் நாடார்
தமிழ்நாடு நாடார் சங்கம்
No comments:
Post a Comment