தேசிய வழக்கறிஞர்கள் தினம்
மகாத்மா காந்தி, ஆசியஜோதி ஜவஹர்லால் நேரு போன்ற இந்தியாவின் மிகப் பெரிய செல்வ குடும்பத்தை சார்ந்தவர்கள் லண்டன் சென்று படித்த பார் அட் லா படிப்பை தமிழகத்தில் அதிகம் பேர் படித்தது நாடார்கள் மட்டுமே என்பதில் பெருமை கொள்கிறோம்
நாடார் சமுதாயத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள்
1.சி.பா.ஆதித்தனார்
2.கே.டி.கே.தங்கமணி
3.பாரிஸ்டர் செல்லச்சாமி
4.எட்வின் தேவதாஸ்
5.தையல்பாக ஆதித்தன்
6.நேசமணி
7.பி.தாணுலிங்கம்
8.பி.எச்.பாண்டியன்
9.கே.டி.கே.பால்பண்டியன்
10.பால்மணி
வரலாறு படிப்போம்!
No comments:
Post a Comment