நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
நாடார் மகாஜன சங்கம், நா.ம.ச. ராஜா K. S. P. கணேசன் அகாடமி, நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, மற்றும் காமராஜ் யுவகேந்திரா இணைந்து நடத்திய 2020 (TNUSRB- 2020) தமிழ்நாடு காவலர் தேர்வுக்கான எழுத்து & உடற்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, பயிற்சி பெற்று, இப்போது பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ள 52 மாணவ / மாணவிகளுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment