சான்றோர்குல நாடார்கள் (நன்றி -கருவூர் சோழ நாடன்)


சான்றோர்குல நாடார்கள் 

பழனி திருக்கோவிலில், 1943ல்
பொள்ளாச்சி தாலுக்கா, பிலிச்சின்னம் பாளையம்,
ஆப்காரிகன்ராக்டர் திரு P கிருஷ்ணசாமி நாடார்
பழனி முருகனடியார்களுக்கு உதவிய திருமண்டபம்…

நாடார்கள் எப்போதும் தாழ்ந்த நிலையிலில்லை
என்பதற்கான சான்றும் கூட ஒருவகையில்…

சித்தரித்து தாழ்ந்த நிலையாக ஆக்கபட்டார்கள்…

கொங்கு பகுதியில் நாடார், சாணார், மூப்பன், நாட்டுவன்,  காமிண்டன்
இன்னும் ஏராளமான பட்டங்களை ஒன்றினைத்து இன்று நாடார்
என்று உருவாக்கபட்டது …

No comments:

Post a Comment

பண்டைய நாடார் வரலாறு!Source: Madras district gazetteers

பண்டைய நாடார் வரலாறு! Source: Madras district gazetteers #nadarhistory #nada r