ஆறுமுகனேரி அரசு மகளிர் பள்ளி
By
Dr Thavasimuthu maran
LEADERS
ஆறுமுகனேரி அரசு மகளிர் பள்ளியில் 17-8-1991 ஆறுமுகனேரியில் உள்ள அனைத்துப் பள்ளி ஏழை எளிய மாணவ மாணவியரைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் விழாவில் தியாகி M.S.செல்வராஜன் [ExMLA] பள்ளி நிறுவனர் தலைமை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவி கனிஅம்மாள் சந்திரசேகர் முன்னிலை , முத்துகிருஷ்ணாபுரம், வள்ளல் S.V.சந்திரபாண்டியன் நாடார்[SVS OIL MILLS] ஆறுமுகனேரி கல்விச்சங்கம் P.பூபால்ராஜன், டாக்டர்மா.பா.குருசாமி, தலைமை ஆசிரியை ஹெலன் சந்திரலேகா உள்ளனர். இப்பள்ளிக்கு அழ்கிய நுழைவு வாசலும் அற்புதமான கலையரங்கமும் கட்டித்தந்த சிறப்பினைப் பெற்றக் குடும்பத்தினை போற்றுகிறோம். அவர்களோடு எளியேனும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்.ஊனமுற்ற மாணவிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குகின்றனர்.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana r...
-
சான்றோர் பாண்டியர் இது ஒரு குலத்தின் அடையாளமா,அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களின் அடையாளமா அல்லது தென் பாண்டி நாட்டை ஆட்சி செய்தவ...
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment