ஸ்ரீ வல்லவன் கோதை - வேணாடு மன்னன்.



வேணாடு மன்னன் ஸ்ரீ வல்லவன் கோதை கோவிலுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்தில் தன் குடிமக்களிடம் நிலம் வாங்கியது 'விலைக்கு கொண்ட சான்றார்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மன்னன் வேணாடு சேர மன்னன் வீர கோதையின் மகன்.

ஸ்ரீ வல்லவன் கோதை - வேணாடு மன்னன்.
#nadar
#venadu #chera #patrilineal

1 comment:

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...