ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் நாடார் கல்வெட்டு


#நாடாண்ட_நாடார்_வரலாறு 

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் நாடார்_கல்வெட்டு

"#வலங்கை_மாலையும்_சான்றோர்_சமூகச்_செப்பேடுகளும்" என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. சி. ராமச்சந்திரன் (#கல்வெட்டு_ஆய்வாளர்) பாபநாசம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலின் கோபுரக் கிழக்குப் புற ஜகதிக் கல்வெட்டில் "#அமந்திய_நாடாள்வான்" எனக் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். (பக்கம் 81)

 

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...